மௌன விரதம் ” – சன்மார்க்க விளக்கம் – 2
மௌன விரதம் ” – சன்மார்க்க விளக்கம் – 2 இது வாய் மட்டும் பேசாமல் இருத்தல் அல்ல என்பதுக்கு பிரமாணம் 1 சிவவாக்கியர் ஐயன் வந்தென்னுளம் புகுந்து கோவில் கொண்டனன் ஐயன் வந்தென்னுளம் புகுந்து கோவில் கொண்டபின் வையகத்தில் மாந்தர் முன்னம் வாய் திறப்பதிலையே ஐயன் = ஆன்மா – ஆன்ம அனுபவம் சித்தித்த பின் என பொருள் 2 வினாயகர் அகவல் – ஔவையார் ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால் ஐம்புலக் கதவை அடைப்பதும்…...