சிரிப்பு  352

சிரிப்பு  352 க மணி : என்னடா ஓடு எடுத்துக்கிட்டு பரதேசி மாதிரி  பிச்சை எடுக்க ஆரம்பிச்சிட்ட ?? செந்தில் : ஆமாண்ணே – சிவனும் பிச்சை எடுத்தாரில்ல – அதான் னானும் அவர் மாதிரி – க மணி : ஓஹோ – நீ வந்து சிவனோட  பரம்பரை மாதிரியா டேய் அவர் பண்ணுனது வேற கதை – அதுக்கு பெரிய அர்த்தம் இருக்கு செந்தில்  : நீங்க அதெல்லாம் ஜனங்ககிட்ட சொல்லிட்டிருந்தீங்கன்னா  – அவுக…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

சிரிப்பு 351

சிரிப்பு 351 செந்தில் : என்ன அண்ணே உங்க எதிர் வீடு எப்பவுமே ஸ்கிரீன் போட்டு மூடி இருக்கு க மணி : ஆமாண்டா அது முஸ்லிம் வீடு அதான் செந்தில் : அதான் வீட்டுக்கும் பர்தாவை போட்டுருக்கார் க மணி : அவர் மனைவி ரொம்ப அழகு – அவரோ துபாய்ல இருக்கார் – அதான் அவர் பொண்டாட்டியை யாரும் பாக்கக்கூடாதுன்னு இந்த ஏற்பாடு செந்தில் : ஒஹோ வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

”   பட்டினத்தார் பாடல் “

”   பட்டினத்தார் பாடல் ” ஆவியோடு காயம் அழிந்தாலும் மேதினியில் பாவிஎன்று நாமம் படையாதே, மேவியசீர் வித்தாரமுங் கடம்பும் வேண்டாம் மடநெஞ்சே செத்தாரைப் போலே திரி. பொருள் : உடல் + உயிர் அழிந்தாலும் இந்த உலகில் பாவி என்ற பேர் வாங்காமல் இருக்க வேணும் பொன் அணி , பசு ஆகியவைகள் வேண்டாம் செத்தாரைப்போல் திரி என்பது – 5 இந்திரிய சக்திகளும் உலக வாழ்வில் ஈடுபடாது – ஆன்மா நோக்கி இருக்கும் போது –…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

 ” காமம் – காதல் – அன்பு ” – 2

காமம் – காதல் – அன்பு ” – 2 உலகில் பெரும்பாலோர் உடல் சார்ந்த காமத்தில் தான் உள்ளார் இது மிருக உணர்ச்சிக்கு சமம் ஆம்   சில அபூர்வ காதலர்கள் – கவிஞர்கள் உடல் தாண்டி உயிர் பத்தி சிந்திக்கிறார்கள் இயற்கை நேசிக்கிறார்கள் ஆனாலும் உடலும் – அதன் தேவையும் உளது   அன்பு என்பது ஆன்மாவுக்கு தெய்வத்துக்கும் இருக்கும் தெய்வீக தொடர்பு ஆகும் இது எண்ணமற்ற – ஆசையற்ற அசைவற்ற நிலையில் வருவது…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

 “ கழிவு “

“ கழிவு “ உடலின்  கழிவு வியர்வை – சிறு நீர் – மலம் அது போல் ஆசையின் கழிவு  தான் விந்துவும் ஆனால் இறையின் பொருட்கள் எலாம் உடல் வெளி விட்டு வெளியே வருவதேயிலை   வாசி – நாசி விட்டு வெளி வருவதிலை அமுதம் – இந்த அபூர்வ உணவும் தான் அதனால் தான் இதுக்கு போகாப்புனல் என பேரு   வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

”  ஆன்மா பெருமை “

”  ஆன்மா பெருமை ” உண்மைச்சம்பவம் எங்கள் அபார்ட்மெண்ட் – ஒருவர் பெரிய நிறுவனத்தில் VP பதவி ஆனால் அவர் மனைவியே கிராமத்து டைப் – தேன்மொழி – கனி மொழி மாதிரி அவர் மாற்ற நினைத்து முயற்சித்தும் பலனிலை அவர் தொழில் சம்பந்தமான  விருந்துக்கும் அழைத்துச்செல்ல முடியவிலை   மற்றொருவர் தொழில் அதிபர் அவர் மனைவியும் கிராமத்து மாதிரி தான் ஆனால் அவர் மாற்றினார் ஆங்கிலம் கற்றுக்கொடுத்தார் – கத்துக்கிட்டார் உடை உணவு – நடை…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

தெளிவு 457

தெளிவு 457 போலிகள் தான் ஏமாற்றி மற்றவரிடம் பணம் அடித்து பிடுங்குவர் ஆனால் உண்மை வித்தை சொல்பவர் அவரிடம் இருக்கும் அஞ்ஞானத்தை பிடுங்குவர் இது ரெண்டுக்கும் உள்ள வித்தியாசம் வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

மனிதரில் இத்தனை நிறங்களா ?? 15

மனிதரில் இத்தனை நிறங்களா ?? 15 சொல்லாமல் தானே செய்பவன் குறிப்பறிந்து செய்பவன் சொன்ன பின் செய்பவன் சொன்ன பின்னும் செய்யாதவன் முதலாமவன் – யோக்கியன் – முதல் தரம் – உத்தமம் ரெண்டாமவன் – மத்திய தரம் மூன்றாமவன் – அதமம் – சோம்பேறி   வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

கதம்பக் கட்டுரை

கதம்பக் கட்டுரை பாடை இது மனிதன் இறுதியாத்ரை செல்லும் காலில்லா கட்டில்   சிறு நீர் இது இயற்கையான அலார்ம் கடிகாரம் தேவையில்லா அலார்ம்   வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

தெளிவு 456

தெளிவு 456 சில பெண்களை பார்த்தவுடன் பிடித்துவிடும் ஆனால் சில பெண்கள் பார்க்கப் பார்க்கத்தான் பிடிக்கும் அதே போல் தான் பலப் பல ஆன்மீக விஷயங்கள் படிக்கப்படிக்கத்தான் புரியும் பின்னர் அதை பழகி தவம் செய்து அனுபவத்துக்கு வரணும் இது அதிக காலம் எடுத்துக்கொண்டு விடும்     வெங்கடேஷ்  ...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here