” சன்மார்க்கத்தாரும் மற்ற மார்க்கத்தாரும் “

” சன்மார்க்கத்தாரும் மற்ற மார்க்கத்தாரும் ” என்னைப்பொறுத்த வரை மற்ற யோக பயிற்சி முறையில் உள்ளோர் , சன்மார்க்கத்தாரைக்காட்டிலும் மேலே வாசி – சாலை குழு போன்றோர் உயர்ந்தோரே ஏனெனில் ??? மற்றவர் ஏதோ ஒரு பயிற்சி சாதனம் பழகுகிறார் – சில அனுபவம் பெறுகிறார் ஆய்வு செய்கிறார் இவர் தவச்சாலையில் இருக்கிறார் இது ஒன்றும் செயாமல் – தயவு – ஜீவகாருண்ணியம் – ஜாதி மத தாண்டிய சிந்தனை என வாயால் வடை சுடுவதைக்காட்டிலும் உயர்ந்தது…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

” ஒற்றுமையும் ஒருமையும் “

” ஒற்றுமையும் ஒருமையும் ” ஒற்றுமையுடன் இருக்கும் ஒரு நாடு சமூகம் ஜாதி மதம் வளரும் இது புறம் அதே போல் தான் ” ஒருமை” வந்தால் தான் இது ஓங்கினால் தான் சுத்த சன்மார்க்கம் விளங்கும் ஒருவனுள் இது அகம் இருமைகள் நீங்கி வருவது ஒருமை போல் இரு திருவடிகள் இணைவது தான் ஒருமை இது தவத்தால் வருவது தானே அன்றி புறக்கிரியையால் சடங்கால் அல்ல இந்த ஒருமை தான் ஆன்ம நேய ஒருமைப்பாடுக்கு கூட்டிச்செல்லும்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

” அஸ்திவாரம் ” – சன்மார்க்க விளக்கம்

” அஸ்திவாரம் ” – சன்மார்க்க விளக்கம் அஸ்திக்குள் இருக்கும் ஒரு வஸ்து தான் எல்லாவத்துக்கும் அஸ்திவாரம் ஆக அமையுது ஓர் ஆன்ம சாதகன் அதை வைத்துத்தான் சாதகம் செய்கிறான் தன் சாதகக்கோட்டை கட்டுகிறான் வெற்றியும் பெறுகிறான் ஆனால் இதை விடுத்து செய்வோர் யாவரும் ஆகாயக்கோட்டை கட்டுகிறார் புறச்சடங்கை – கிரியைகளை நம்பி வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

” தவத்தின் அவசியம் – அருமை பெருமை “

” தவத்தின் அவசியம் – அருமை பெருமை ” சாதனம் தவம் தான் நம்மை மனதிடமிருந்து மீட்கும் ஒரே துறை வழி ஆம் மனம் அதன் மயக்கங்கள் போதை அறியாமையில் இருந்து மீட்டெடுக்கும் முறையும் ஆம் வெங்கடேஷ் 1...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

” ஆன்மா பெருமை “

ஆன்மா பெருமை ” ” அன்பு – கந்த குரு கவசம் ” ஞான தண்ட பாணியே என்னை ஞான பண்டிதனாக்கிடுவாய் அகந்தையெல்லாம் அழித்து அன்பினை ஊட்டிடுவாய் அன்பு மயமாக்கி ஆட்கொள்ளு வையப்பா அன்பை என் உள்ளத்தில் அசைவின்றி நிறுத்திவிடு அன்பையே கண்ணாக ஆக்கிக் காத்திடுவாய் …… 265 உள்ளும் புறமும் உன்னருளாம் அன்பையே உறுதியாக நானும் பற்றிட உவந்திடுவாய் எல்லை இல்லாத அன்பே இறைவெளி என்றாய் நீ அங்கிங்கெனாதபடி எங்கும் அன்பென்றாய் அன்பே சிவமும் அன்பே…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

“தயவு “

 “தயவு “ தயவுக்கு இரு குணங்கள் – படிகள் 1 பிறர் துன்பம் துயர் அறிந்து அதை துடைத்தல் ஜீவகாருண்ணியம் செய்தல் – அன்னதானம் – மற்ற பிற உதவிகள் எல்லாம் இதில் அடக்கம் இதில் னம் தேகம் வைத்து செயும் உபகாரமும் அடக்கம் இது சடங்கு மாத்ரி புறக்கிரியை 2 இருமைகள் ஒன்றாகப் பார்த்தல் இரவு பகல் வெற்றி தோல்வி என்ற இருமைகள் சேர்த்து ஒன்றாக பார்த்தல் இது அகப்பயிற்சி தவத்தால் வருவது – சோறு…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

அருட்பா – 6 ஆம் தி்ருமுறை – ஞான சரியை – 13

அருட்பா – 6 ஆம் தி்ருமுறை – ஞான சரியை – 13 உண்மையுரைக் கின்றேன்இங் குவந்தடைமின் உலகீர் உரைஇதனில் சந்தேகித் துளறிவழி யாதீர் எண்மையினான் எனநினையீர் எல்லாஞ்செய் வல்லான்  என்னுள்அமர்ந் திசைக்கின்றான் இதுகேண்மின் நீவிர் தண்மையொடு சுத்தசிவ சன்மார்க்க நெறியில் சார்ந்துவிரைந் தேறுமினோ சத்தியவாழ் வளிக்கக் கண்மைதரும் ஒருபெருஞ்சீர்க் கடவுள்எனப் புகலும் கருணைநிதி வருகின்ற தருணம்இது தானே. பொருள் : இங்கே சுத்த சன்மார்க்கம் வந்து அணிமின் உலகீர் – நான் உண்மை உரைக்கின்றேன் சந்தேகம்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

அருட்பா – 6 ஆம் தி்ருமுறை – ஞான சரியை – 12

அருட்பா – 6 ஆம் தி்ருமுறை – ஞான சரியை – 12 திருநெறிஒன் றேஅதுதான் சமரசசன் மார்க்கச் சிவநெறிஎன் றுணர்ந்துலகீர் சேர்ந்திடுமின் ஈண்டு வருநெறியில் எனையாட்கொண் டருளமுதம் அளித்து  வல்லபசத் திகளெல்லாம் வழங்கியஓர் வள்ளல் பெருநெறியில் சித்தாடத் திருவுளங்கொண் டருளிப் பெருங்கருணை வடிவினொடு வருதருணம் இதுவே கருநெறிவீழ்ந் துழலாதீர் கலக்கமடை யாதீர் கண்மையினால் கருத்தொருமித் துண்மைஉரைத் தேனே பொருள் : சிறந்த நெறியாம் – அருள் /ஒளி நெறியாம் சமரச சுத்த சன்மார்க்கம் அணைவீர் உலகீர்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

” சாதகன் உணர்ந்து கொளும் பழமொழி – 12 “

” சாதகன் உணர்ந்து கொளும் பழமொழி 12 ” எல்லார்க்கும் தாய் தந்தை அண்ணன் தம்பி முதலான ஆப்த்ர்களால் செயப்பட்ட உதவி எவ்வளவோ அதற்கு கோடி கோடி பங்கு அதிகமாக உதவி கொடுக்கும்படியான இடம் – இந்த இடம் – இது ஆண்டவர் கட்டளை இடம் : சித்தி வளாகம் – ஆன்ம நிலையம் சாதனத்தில் தவத்தில் நல்ல நிலைக்கு அனுபவத்துக்கு வந்துவிட்டனுக்கு பர உதவிகள் மிக மிக அதிகமாக இருக்கும் அவர் எதிர்பாராதது எலாம் நடக்கும்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here