” மருந்தில்லா மருத்துவம் “

” மருந்தில்லா மருத்துவம் ” இப்போ இது தான் ட்ரெண்டிங்கு ஆக நம் சமுதாயத்தில் எல்லாரும் இதை பத்தி பேசுகிறார்கள் – தொலைக்காட்சியில் பார்க்கிறார்கள் அதாவது யோகா – உணவு – உடற்பயிற்சி மூலமே நோயற்ற வாழ்வு வாழ வழி சொல்வது இது மருந்து – இதன் வேர் பார்த்தோமானால் ?? மருந்து = மருது என்ற வார்த்தை தான் மருது = காற்று யார் காற்றை – சுவாசத்தை சரியான முறையில் கையாள்கின்றாரோ – அவர்க்கு…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

” இதுவும் அதுவும் ஒன்று தான் “

” இதுவும் அதுவும் ஒன்று தான் ” ” அண்டமே பிண்டம் பிண்டமே அண்டம் ” என்பதுவும் தேகத்தில் தேசமும் தேசத்தில் தேகமும் என்பதுவும் ஒன்று தான் எப்படி அண்டத்தில் உளது யாவும் பிண்டத்தில் உளதோ ?? அவ்வாறே தான் தேசத்தில் இருப்பது யாவும் தேகத்திலும் இருக்கு என்பது உண்மை வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

” மனதை எப்படி கையாள்வது ?? கடப்பது ” ??

” மனதை எப்படி கையாள்வது ?? கடப்பது ” ?? சும்மா மனம் மனம் அதை கடக்க முடியவிலை அடக்க முடியவிலை என புலம்பக்கூடாது எப்படி செய்வது எனில் ?? ” இருள் – இருட்டு ” என சும்மா புலம்பாமல் ஒளி – விளக்கு ஏற்றுவது போலும் சாதனத்தால் தவத்தால் ஆன்மா பக்கம் போல நகர்ந்தால் போதும் மனம் அடங்கி விடும் அதன் பாச்சா பலிக்காது இது எப்படி எனில் மனம் எனும் சின்ன கோடுக்கு…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

அருட்பா – 6 ஆம் தி்ருமுறை – ஞான சரியை – 14

அருட்பா – 6 ஆம் தி்ருமுறை – ஞான சரியை – 14 தானேதான் ஆகிஎலாம் தானாகி அலனாய்த் தனிப்பதியாய் விளங்கிடும்என் தந்தையைஎன் தாயை வானேஅவ் வான்கருவே வான்கருவின் முதலே  வள்ளால்என் றன்பரெலாம் உள்ளாநின் றவனைத் தேனேசெம் பாகேஎன் றினித்திடுந்தெள் ளமுதைச் சிற்சபையில் பெருவாழ்வைச் சிந்தைசெய்மின் உலகீர் ஊனேயும் உடலழியா தூழிதொறும் ஓங்கும் உத்தமசித் தியைப்பெறுவீர் சத்தியம்சொன் னேனே. பொருள் : சிற்சபையில் நம் பெரு வாழ்வாக விளங்கும் – அருள் நடமிடும் அருட்பெருஞ்ஜோதியை அடைவதால் (…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

” இதுக்கு நடுவில் …..இதுக்கு போக …தான் “

” இதுக்கு நடுவில் …..இதுக்கு போக …தான் ” வீட்டில் பெண்கள் டிவி தொடர்கள் நடுவே வீட்டு சமையல் வேலை செய்வது போலும் அரசு ஊழியர் தத்தம் சொந்த வேலை முக நூல் – அலைபேசி அழைப்புகள் நடுவே தம் பணியை மேற்கொள்வது போலும் சொந்த வேலை போக மிச்சம் மீதி தான் அவன் வேலை இன்றைய இளைய சமுதாயம் FB Twitter Instagram Mobile மற்ற செயலிக்கு நேரம் போகத்தான் வாழ்வது என இருக்கின்றது உண்மை…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

” தயவுக்கும் ஜீவகாருண்ணியத்துக்கும் உள்ள வேறுபாடு ” – 2

” தயவுக்கும் ஜீவகாருண்ணியத்துக்கும் உள்ள வேறுபாடு ” – 2 ” ஒருமை ” இது தான் மிக மிக முக்கியமானது ஜீவகாருண்ணியத்தால் ஒருமை வரவே வராது ஆனால் தயவால் மட்டும் தான் ஒருமை வரும் இது வள்ளல் பெருமான் வாக்கு ஆம் தயவு என்பது தவத்தால் வருவது தானே அன்றி – சடங்கால் அல்ல தயவு தான் நம்மை ஆன்ம நிலைக்கு உயர்த்தும் வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

” வாழ்வின் நிதர்சனம் “

” வாழ்வின் நிதர்சனம் ” எல்லாரும் இளமையில் எல்லாக் கெட்ட பழக்கம் உடையோர் மாமிசம் – மது – புகை என இருப்போரும் தத்தம் வயது ஏற ஏற – 50 களில் பெரும்பாலோர் இதையெல்லாம் விட்டு விடுகிறார் தம் தேக நலம் கருதி அதே போல் தான் இளமைகளில் எல்லா வண்ண ஆடை அணிந்தோர் 50 க்கு அப்புறம் வெண்மை நிறத்துக்கு மாறுவது நல்லது அதாவது ராக துவேஷத்திலிருந்து தான் சத்துவத்துக்கு ஆசையற்ற நிலைக்கு வரும் …...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

” தேகமும் தேசமும் – 21 “

” தேகமும் தேசமும் – 21 ” ” பாற்கடல் பள்ளி கொண்ட பெருமாள் ” இந்த பேருடைய கோவில் காஞ்சி அருகே திருப்பாற்கடல் என்ற இடத்தில் உள்ளது இதன் உண்மை என்னவெனில் : நம் சிரசில் ஆன்மா அமுத வெள்ளத்தில் – அமுதக்கடலில் வீற்றிருக்கு என்பதை புறத்திலே ஓரிடத்தில் ஆலயமாக வடிவமைத்து காட்டி இருக்கின்றார் நம் அறிவிற்சிறந்த முன்னோர் பெருமாள் = ஆன்மா – பரமான்மா அல்ல பாற்கடல் – அமுதக்கடல் இது இயற்கை ரகசியத்தின்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

”  தயவுக்கும் ஜீவகாருண்ணியத்துக்கும் உள்ள வித்தியாசம் “

”  தயவுக்கும் ஜீவகாருண்ணியத்துக்கும் உள்ள வித்தியாசம் ” நம் சன்மார்க்க மக்கள் ரெண்டும் ஒன்றே என இருக்கின்றார் ஆனால் தயவு விருத்தி ஆகிக்கொண்டே போகும் – அதுக்கு தடை ஆக இருப்பது சாதி மதம் இனம் மொழி தேசம் என வரையறுத்துள்ளார் வள்ளல் பெருமான் இது சாதனத்தால் தவத்தால் நாம் பெறும் அனுபவம் வெகுமதி சன்மானம் – வெறும் சடங்கால் அல்ல இது சிறு தீப் பொறி – பெருந்தீயாக வளர்வதுக்கு சமானம் ஆகும் ஆனால் ஜீவகாருண்ணியம்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

” இதுவும் அதுவும் ஒன்று தான் ” 15

” இதுவும் அதுவும் ஒன்று தான் ” 15 ” ததாஸ்து – பவனீ ” ததாஸ்து = அப்படியே ஆகுக ஆகட்டும்  பவனீ – நீ அப்படியே ஆகுக ரெண்டும் ஒரே பொருளையுடைய ஆசீர்வாதாம் ஆம் வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here