” வாழ்க்கை நிதர்சனம் “
” வாழ்க்கை நிதர்சனம் ” எது சரியோ அதை செய்வதைவிட எது வசதியோ அதை செயவே மக்கள் விரும்புகிறார் வெங்கடேஷ் ...
” வாழ்க்கை நிதர்சனம் ” எது சரியோ அதை செய்வதைவிட எது வசதியோ அதை செயவே மக்கள் விரும்புகிறார் வெங்கடேஷ் ...
தெளிவு 455 மௌன பீடம் நுழைந்தால் தான் அங்கே சென்று உட்கார்ந்தால் தான் மௌனத்துக்கு போக முடியும் வெங்கடேஷ்...
“ தேங்காய்ப்பாலும் மாங்காய்ப்பாலும் “ மூன்று கண் சேர்ந்து உருவாகும் தேங்காயின் பால் குளிர்ச்சி தரும் அதே மூன்று கண் கொண்டு சேர்ந்து உருவாகும் மாங்காய் ஆகிய ஆன்மாவின் பாலும் குளிர்ச்சி தரும் அது அமுதம் ஆம் குணத்தில் இதுவும் அதுவும் ஒன்று தான் வெங்கடேஷ்...
” சன்மார்க்கக்கொடி – சன்மார்க்க விளக்கம் ” இந்தக்கொடி மஞ்சள் வெண்மை நிறத்தில் வெண்மை = பரவிந்து குறிப்பது மஞ்சள் = பர நாதம் குறிப்பது ரெண்டும் கூடுவது உச்சியில் அதான் கொடி மேலேற்றுவது உச்சிக்கு வெங்கடேஷ்...
” நிறைவும் மறைவும்” மனம் நிறைவே அடையா அது நடவாத காரியம் ஆனால் அதை மறைய வைக்க முடியும் மனம் நிறைய முயற்சி செய்து ஏமாறுபவன் சாமானியன் மனம் மறைய தவம் செய்து வெற்றி காண்பவன் ஞானி வெங்கடேஷ்...
” காமம் – காதல் – அன்பு “ காமம் – உடல் மட்டும் தொடர்புடைத்து காதல் – உடல் ஆன்மா உயிர் சம்பந்தம் உடைத்து அன்பு = ஆன்மா மட்டும் தொடர்புடைத்து உடல் சுகம் விடுத்தால் தியாகம் செய்தால் அது அன்பு ஆக மலர்ந்துவிடும் வெங்கடேஷ் ...
தெளிவு 453 சிற்றின்பம் என்பது ஸ்தூல நாத விந்து சேர்க்கை ஆம் ஆனால் பேரின்பம் என்பது சூக்கும நாத விந்துக்கள் கலப்பு ஆம் வெங்கடேஷ்...
பிரணவம் – பெருமை “ பிரணவத்தின் “ அடி நடு முடி “ யில் நின்றோங்கும் திருவடிகள் பிரணவத்தின் நடுவில் விந்து இருக்கு அதன் முடியில் உச்சியில் நாதம் விளங்குது ரெண்டும் கூட சுப்பிரமணியன் உதிக்கும் வெங்கடேஷ் ...
சிரிப்பு 350 உண்மைச்சம்பவம் சென்னை சென்ற வாரம் சென்னை தாம்பரத்தில் இருந்து பூங்காவிற்கு மின்சார ரயிலில் பயணம் அப்போது ஒரு பெண் – கூட ஒரு ஆண் பெண்ணிடம் ஒரு பிள்ளை அழுது கொண்டே இருந்தது அப்போது ஒருவர் ஏம்மா “ உன் தம்பி கிட்ட உன் பிள்ளைய கொடுக்கலாம்ல – அவர் ஆறுதல் சொல்லுவாரில்ல என்றார் அந்தப்பெண்ணுக்கு வந்ததே கோவம் அவர் என் தம்பியல்ல – என் கணவன் அவரைப்பார்த்து “ அதான் மீசை வச்சுக்கனு சொல்றது…...
தெளிவு 452 ஒருமை வந்தால் தான் தயவு வரும் மாறி அல்ல அதாவது தயவு வந்த பின் ஒருமை வராது வெங்கடேஷ்...