Mixture
Mixture “ Suththa Sanmargam – Nothing comes Even Close to it “ “ தவவாழ்வு மேற்கொள்வோர் தம் வினைக்கணக்கை முடிப்பதற்கே உலகவாழ்வு வாழ்கிறார் “ வெங்கடேஷ்...
Mixture “ Suththa Sanmargam – Nothing comes Even Close to it “ “ தவவாழ்வு மேற்கொள்வோர் தம் வினைக்கணக்கை முடிப்பதற்கே உலகவாழ்வு வாழ்கிறார் “ வெங்கடேஷ்...
தெளிவு 550 அற்ப 500 ரூ வீசி நம் கவனம் திருப்பி நம்மிடமிருந்து பல லட்சம் கொள்ளை அடிக்கின்றார் இது போல் தான் மாயா மலங்களும் நமக்கு உலகை அதன் மாயா அழகு ஆடம்பரம் – வசதி சொகுசைக் காட்டி நமக்கு ஆன்மாவை மறைக்கிறது எனில் ?? இந்த உலகம் அற்பம் தானே என ஆகிறது ?? ஆம் இந்த உலகம் அற்பம் தான் ஆன்மாவை நோக்குங்கால் வெங்கடேஷ் ...
பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி நீடும் புவனம் எல்லாம் நிறைந்துசிந் தூரம் அதாய் ஆடும் திருக்கூத்தை அறிவது இனி எக்காலம்? பொருள் : நீண்டு போகும் உலகம் எல்லாம் கலந்து ஆடல் செயும் சிற்றம்பலவனின் திருக்கூத்தை காண்பது எப்போது ?? உலக இயக்கமும் சிற்றம்பலவனின் நடனம் தான் அறிய வேணும் இந்த உயரிய கருத்தை தான் வலியுறுத்துது இந்த கண்ணி வெங்கடேஷ் ...
இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு வயலூர் – இது முருகன் கோவில் வயல் எனில் நீர் சூழ்ந்த இடமாக இருக்கும் ஆன்மாவும் நீர் சூழ்ந்த இடத்தில் இருப்பதாகையால் – முருகன் ஆகிய ஆன்மாவுக்கு , இங்கு கோவிலை கட்டி இந்த பேருண்மையை நமக்கு விளக்கியுள்ளனர் வயலூர் – என்பது இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு வெங்கடேஷ்...
ஞானியும் சாமானியனும் நம் பிறவி எனும் கடன் அடைக்கணும் அதுக்கும் அசல் வட்டி இருக்கு ஆர் ஆர் எல்லாம் உலக வாழ்வில் ஈடுபட்டு தவ வாழ்வுக்கு வராதவரோ அவர் யாவருமே வட்டி தான் அடைக்கின்றார் அசல் பக்கம் தலைவைக்கவில்லை யார் தவ வாழ்வு மேற்கொண்டு தம் வினை கணக்கை முடிக்கின்றாரோ அவரே அசல் செலுத்துகின்றார் தம் வினைக்கணக்கை முடிக்கின்றார் இது உண்மை நீங்கள் எப்படி ?? வெங்கடேஷ்...
தூக்கம் குறைந்தால் கிடைக்கும் லாபம் ?? உண்மை சம்பவம் நான் சென்ற மாதம் சென்னைக்கு ரயிலில் பயணம் செய்த போது நடந்த உண்மை சம்பவம் ஒருவர் சுமார் 75 வயது முதியவர் – ஆனால் பாப்பதுக்கு 75 வயது மாதிரி தெரியவிலை – 60 தான் அனுமானிக்க தோன்றும் தனக்கு தூக்கமே வருவதில்லை என கூறினார் தான் தூங்கி 12 ஆண்டுகள் ஆகிவிட்டதாக கூறினார் ஆனாலும் களைப்பு இல்லை எனவும் – நல்லா நடக்க முடிகிறது எனவும்…...
பத்திரகிரியார் பாடல் – எக்காலக்கண்ணி எங்கும் பரவடிவாய் என் வடிவு நின் வடிவாய்க் கங்குல்பகல் இன்றிஉனைக் கண்டிருப்பது எக்காலம்? பொருள் : எங்கெங்கு நோக்கினும் வெளியாய் காணும் அனுபவம் – வெட்டவெளி அனுபவம் – என் உயிர் நின் வடிவாய் வெளியாகி இரவு பகல் அற்று உன்னை ஆன்மா அருட்பெருஞ்சோதி கண்டிடுப்பது எப்போது ?? வெங்கடேஷ்...
விக்ரமும் வேதாளமும் வேதாளம் : அஷ்டமா சித்தி பெற்ற நடிகை யார் ?? பதில் சரியா இல்லை எனில் உன் மண்டை அதோகதி தான் விக்ரம் : மஹிமா நம்பியார் வேதாளம் : உன் மண்டை தப்பித்தது வெங்கடேஷ்...
வாழ்வியல் ரகசியங்கள் * சித்தர்களின் நுட்பம் 🌻பஞ்ச முத்திரை🌻 கேசரி; 2. பூசரி, 3. மத்திய லக்ஷணம்; 4. ஷண்முகீ; 5. சாம்பவீ. கேசரி – விழிகளை நடுவில் நிறுத்தி மேல் நோக்கி சிதாகாசத்தை (அருள் வெளியை) பார்த்துக் கொண்டிருத்தல். பூசரி – விழிகளை அசைக்காமல் தன் மூக்கு நுனிக் குறியில் நோக்கு வைத்துப் பார்த்துக் கொண்டிருத்தல். மத்திய லக்ஷணம் – கண்களை அரைப் பார்வையோடு மூடிக் கொண்டு மூக்கு மத்தியில் நோக்கை நிறுத்திப் பார்த்துக்…...
மக்கள் எப்படி ?? உலக மக்கள் இந்த ஆட்டம் ஆட்றார் பாண்டி ஆட்டம் – தேவராட்டம் கோலாட்டம் மயிலாட்டம் ஒயிலாட்டம் கரகாட்டம் – பொய்க்கால் குதிரை ஆட்டம் ஆனால் ஞானியோ ஆடுவது அருளாட்டம் அருள் அவர் வாழ்வில் விளையாடுவது தான் அது இது மற்றவர்க்கு தெரியாது காண முடியாது அவர் உரைத்தால் தான் உண்டு வெங்கடேஷ் ...