தெளிவு 591

தெளிவு 591   நம் இறப்பு எந்த தசையில் நடந்ததோ ?? நம் அடுத்த பிறப்பும் அந்த தசாபுத்தியிலே தான் தொடரும் – அமைவது போல்   நம் ஆன்ம சாதனமும் இந்த பிறவியில் இறக்கும் போது எந்த நிலையில் விட்டோமோ ?? அடுத்த பிறவியில் அந்த நிலையில் இருந்தே தொடரும்   எப்படி இயற்கை நியதி ??   வெங்கடேஷ்  ...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

 சிரிப்பு

சிரிப்பு க மணி : என்னடா உன் வண்டி Suzuki Access 125 – வீட்டில் எங்கு பாத்தாலும் அந்த வண்டி பேர் படம் மாட்டி வச்சி இருக்கு செந்தில் : ஆமாண்ணே – என் பையன் வேலை இது நான் மொடாக்குடியனாக இருக்கேனாம் – அதான் கொஞ்சமாக குடிக்க ஒரு வழியாகத்தான் இந்த வண்டி – படம் எல்லாம் மாட்டி வச்சிருக்கான் என் பையன் இதப்பாத்தாவது நான் திருந்துவேன் நு என் பையன் நம்புறான் க…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

  தெளிவு 590

தெளிவு 590   ஒரு செல்வந்தன் ரோட்டோர கடையில் கையேந்தி பவனில் மூன்றாம் தர ஒட்டலிலும் தன் தகுதிக்கு ஒத்துவராத ஓட்டலில் உண்பது பத்தி நினைப்பதில்லை  போலும்   ஒரு ஞானிக்கு உலக வாதனையும் அதன் சிந்தனையும் அறவே இல்லை அவன் சித்தம் சிவ மயம் தான்   வெங்கடேஷ்  ...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

 விஞ்ஞானமும் –  மெய்ஞ்ஞானமும்

விஞ்ஞானமும் –  மெய்ஞ்ஞானமும்   முன்னது செயற்கோளை வானத்தில் நிலை நிறுத்துது பின்னது சிரம் எனும் ஆகாயத்தில் கண் மனதை அசையாமல் நிலை  நிறுத்துதல் ஆம்   வெங்கடேஷ்  ...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

 ஆனந்த தாண்டவமும் ருத்ர தாண்டவமும்

ஆனந்த தாண்டவமும் ருத்ர தாண்டவமும்   சாமானியர் தம் ஐம்புலன் அடக்காததால் அவர் தம் உடலில் மகாதேவர் ருத்ரர் தாண்டவம் ஆடிவிடுகிறார் அதன் பயனாக மரணம் சம்பவிக்குது   ஆனால் ஆன்ம சாதகன் தன் தேகத்தில் சிவ நடம் எனும் ஆனந்த தாண்டவம் கண்டுவிடுவதால் காலத்தை தாண்டி சென்றுவிடுகிறான் மரணத்தை வென்று விடுகிறான்   வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

  திருவடி தவம் –  கண்மணி தவத்தின் பெருமை

திருவடி தவம் –  கண்மணி தவத்தின் பெருமை   காவல் துறை – IAS IPS  அரசு  அதிகாரிகள் விசாரணைக் கமிஷன் பதவிக்காலம் நீட்டிப்பை அரசு அளிக்குதோ ?? அவ்வாறே தான் அருளும் திருவடியும் சாதகனுக்கு குடும்ப சூழ்னிலை கருதி ஆயுள் நீட்டிப்பு அளிக்குது அதுக்கு தகுதி இருப்பின்   தவம் தான் அடிப்படை   வெங்கடேஷ்  ...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

 “ இந்திய ஞானிகளும் மேலை ஞானிகளும் ”

“ இந்திய ஞானிகளும் மேலை ஞானிகளும் ”   மேலை ஞானிகள் : World is accustomed to : Work – Eat – Sleep – Entertainment Cycle and does not know how to come out of this Web   இதை நம் பட்டினத்தார் : முப்போதும் அன்னம் புசிக்கவும் தூங்கவும் செப்போதும் இளமுலையாருடன் சேரவும் அப்போதும் கண்கலக்கப்பட  வைத்தாய் ஐயனே எப்போது காண வல்லேன்  காளத்தீச்சுரனே  …...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

 இதுவும் அதுவும் ஒன்று தான்

இதுவும் அதுவும் ஒன்று தான்   ஊனினை ஒளியுற நோக்கும் ஒருவர்க்கு வானகம் ஏற வழி எளிதாமே இது முது மொழி   கண்ணையும்  மனதையும் மேலே அசையாமல் நிலை நிறுத்தும் ஒருவர்க்கு சாதனத்தில் மேலேற வழி அதுவாமே அது தான் சாதனமாமே இது புது மொழி   முன்னது மூலன் உரை செய்த மொழி பின்னது என் அனுபவமாம்   வெங்கடேஷ்    ...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

திருவடி தவம் –  கண்மணி தவத்தின் பெருமை

திருவடி தவம் –  கண்மணி தவத்தின் பெருமை   நான் இதை பல ஆண்டுகளாக தொடர்ந்து பயின்று வருகிறேன் இதன் அனுபவம் பலன்  பற்றியது தான் இந்த பதிவு எனக்கு கீழ் பச்சைத்திரை மெல்ல மெல்ல விலகி வருது எப்படி என கேட்டால்??   அருட்பா – உரை  நடையில் குறிப்பிட்டுள்ளது போல் : கீழ் பச்சைத்திரை விலகினால் குணங்களில் மாற்றம் தெரிந்து அவர் புருஷோத்தமன் ஆவர் என கூறியிருப்பது போல் – என் குணத்திலும்  நல்ல…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

வாழ்க்கைக்கல்வி

வாழ்க்கைக்கல்வி நம் வாழ்வில் ” லக்கு” ம் ( Luck ) கூட இருந்தால் தான் நம் இலக்கு அடைய முடியும் இலக்குமி தேவியும் உடன் உறைவாள் வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here