தெளிவு 641

தெளிவு 641 உடல் முழுதும் விழிப்புணர்வு பரவச் செய்தவனுக்கு அதே மாதிரி அமுதம் பரவச் செய்யவும் தெரியும் வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

காக புஜண்டர் ஞானம் 80 –  56

காக புஜண்டர் ஞானம் 80 –  56 ஆச்சென்ற அபுரூப மான போதே அட்டமா சித்திவகை யெட்டு மாடும்; மூச்சொன்றி யடங்கிப்போம் பிரமத் தூடே முன்னணியும் பின்னணியு மொன்றாய்ப் போகும்; காச்சென்று காச்சிவிடு மவுனங் கண்டு கலைமாறி நின்றிடமே கனக பீடம் நீச்சென்று மில்லையடா வுன்னைக் கண்டால் நிலைத்ததடா சமாதியென்ற மார்க்கந் தானே.   பொருள் : சமாதி விளக்கம் அளிக்கிறார் சித்தர் சாதகன்  அபுரூபம் என்னும் உச்சி அனுபவ நிலை தேகம் அடையும் போது அட்டமா…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

காக புஜண்டர் ஞானம் 80 –  54

காக புஜண்டர் ஞானம் 80 –  54 சாற்றுகிறே னென்மகனே வாசி நாதா! சத்தியமா யண்டத்திற் செல்லும் போது போற்றுகிற அக்கினியும் பிரவே சித்துப் புலன்களைந்துஞ் சேர்ந்ததனாற் போத மாகும்; மாற்றிலையும் அதிகமடா வுன்றன் தேகம் மைந்தனே! அரூப மாகு மப்பா! வாற்றியே நிழற்சாய்கை யற்றுப் போனால் வலுத்ததடா காயசித்தி யாச்சுப் பாரே.   பொருள் : வாசி அனுபவம் பற்றி கூறுகிறார் சித்தர் வாசி வானம் மேலேறும் போது அதனுடன் பஞ்சேந்திரிய சத்திகளும் + பரவிந்துவும்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

காக புஜண்டர் ஞானம் 80 –  53

காக புஜண்டர் ஞானம் 80 –  53 தானென்ற சிறுவீட்டுக் குள்ளே சென்று தலைமாறிப் போனதொரு வாசி யைத்தான் கோனென்ற பிரமத்தி லடக்க மாகக் குறித்திடுவாய் மனமடங்கிக் கூர்ந்து பார்க்க வானொன்றிப் போகுமடா பானம் பானம் மைந்தனே! உண்டிடவே பசிதான் தீரும்; தேனென்ற சட்டை களுங் கழன்று போகும் தேனுக்குந் தேவனா யிருக்க லாமே   பொருள் : வாசி , அமுத அனுபவம் பற்றி விளக்குகிறார் சித்தர்   வாசியை அண்ட உச்சி எனும் சிறு…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

 தெளிவு 640

தெளிவு 640   “ மக்களிடம் நிறை காண்பவர்க்கே இறை தன் கதவுகளை திறந்து விடும் “ இது  IAS அதிகாரி இறையன்பு சொன்னது   இதுக்கு சாமானியர் – ஞானியர் விளக்கம் சொல்ல முடியும்   சாமானியர் கூறுவது : குற்றம் காணாமல் நிறை மட்டுமே காண்பவர்க்கு இறை தன் அருள் கதவைத்திறந்து விடும்   ஞானி : நிறை = பூரணத்துவம் – குற்றமற்ற நிலை அன்று யார் எங்கும் பூரணத்துவம் காண்கின்றாரோ அவர்க்கே…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here