என்னிடம் பயிற்சி பெற்றோர் குறித்து

என்னிடம் பயிற்சி பெற்றோர் குறித்து நிறைய பேர்க்கு என்னைத் தெரியவே தெரியாது அவர் என் நண்பரே அல்லர் – முக நூலிலும் கூட ஆனால் எப்படி என்னை அணுகி பயிற்சி பெற்றனர் எனில் ?? அவர்க்கு தெரிந்தவர்கள் – என்னை – என் பதிவுகள் தொடர்பவர்கள் – அதை படித்துவிட்டு – அது நன்றாக இருப்பது பார்த்து – இதில் ஏதோ விஷயம் இருக்கு என்று , என்னை பரிந்துரைத்ததின் பேரில் என்னிடம் பயிற்சி பெற்றோர் ஏராளம்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

“ கந்த சஷ்டி “  – சன்மார்க்க விளக்கம்

“ கந்த சஷ்டி “  – சன்மார்க்க விளக்கம் இது ஆறு நாள் கொண்டாடப்படும் பெருவிழா – முருகனுக்கு முருகன் ஆகிய ஆன்மாவுக்கு அதாவது சாதனா தந்திரத்தால் நெற்றியில் ஆறுமுகம் கொண்ட “ ஆறுபட்டை மணி “ உண்டாக்கி அதன் மூலம் மாயா மலங்களை வெல்லுதல் தான் உண்மை அர்த்தம்   ஆனால் இப்போது இது வெறும் சடங்கு மட்டுமே ?? தத்துவ அர்த்தம் எல்லாம் காற்றில்   வெங்கடேஷ்  ...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

 தெளிவு 695

தெளிவு 695 எப்படி ? அரசியல் செல்வாக்கு – போலீச் காவல் துறை அடியாள் பலம் – பணபலம் தாண்டி நாம் –  பாதிக்கப்பட்டவர் நீதிமன்றத்தில் நீதி நிலை நாட்டுதல் அரிதோ ?? அவ்வாறே தான் மாயை மலம் தத்துவங்கள் கடந்து ஆன்ம தரிசனம் – ஆன்ம ஆட்சி நாட்டுவது அரிது அல்ல அரிதிலும்  அரிது காண்   வெங்கடேஷ்  ...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

 “ திருவோடு “  – சன்மார்க்க விளக்கம்

Paragraph “ திருவோடு “  – சன்மார்க்க விளக்கம் திருவோடு – இது ஒரு பாத்திரம் இதை வைத்து தான் பிச்சை எடுப்பர் பிச்சைக்காரர்கள் – சாதுக்கள் சாமியார்கள்  புறத்தில் இதன்  அக உண்மைப் பொருள் : திருவோடு – நம் மண்டை தான் புறத்தில் எப்படி இதை வைத்து உணவு வேண்டும் என கேட்கிறாரோ அவ்வாறே தான்  அகத்தில் ஆன்மாவும் இந்த மண்டை ஓட்டை வைத்து தான் விந்துவை பிச்சை கேட்குது அதை நாம் கொடுத்து…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

*புலால் மறுத்தல்*

*புலால் மறுத்தல்* ஒருவன் தான் மாமிசமே சாப்பிடுவதில்லை என்கிறான். “*ஏன் மாமிசம் சாப்பிடுவதில்லை*” என்று அவனைக்கேட்டால் அவன் உடனே கொஞ்சமும் தயங்காமல் “*நான் சைவம்*” என்கிறான். மாமிசம் சாப்பிடாமைக்கும் சைவத்துக்கும் என்ன சம்பந்தம் என்று அவனைத் திருப்பிக்கொண்டு கேட்டால், “*என்ன அப்படிக் கேட்கிறீர்கள், மாமிசம் சாப்பிடாமலிருப்பது தானே சைவம்*” என்கிறான். இந்த எண்ணமே ஏறக்குறைய எல்லார் மனதிலும் பரவிப் பதிந்து விட்டது. காய்கறி தின்றால்தான் சைவம் தன்னுடைய உடலில் தங்கும் – ஆனால் ஆட்டுக்கறி கோழிக்கறி தன்நாவில்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

நகைச்சுவையும் வேடிக்கையும்

நகைச்சுவையும் வேடிக்கையும் சடங்கில் நின்றபடியே வெள்ளை ஆடை தலைப்பாகை மட்டும் அணிந்து சாதனத்தால் அனுபவத்துக்கு வராமல் ஆனால் கோவிலில் ஆராதனை அர்ச்சனை அபிஷேகம் ஈமச்சடங்கு தர்ப்பணம் எல்லாம் சடங்கு என கூறி புறந்தள்ளுவதும் ஒதுக்குவதும்   வெங்கடேஷ்  ...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

 தெளிவு 693

தெளிவு 693 “  கோடியில் ஒருவன் தான் கோவணாண்டி “ இது நம் வழக்கு மொழி இதன் அர்த்தம் பார்த்தோமெனில் ?? அதாவது கோடியில் ஒருவன் தான் ஆன்ம நிலை அடைவான் கோவணாண்டி = முருகன் = ஆன்மா மற்றெலாரும் ?? சடங்கில் தோய்ந்து தோய்ந்து காலம் வீண் செய்திருப்பர்   வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here