முரண்

முரண்   என் சில உறவுக்காரப் பெண்கள் – 50 வயது தான் வேலை என்றால் போதும் எனக்கு வயதாகிவிட்டது முடியல என்கிறார்   அதே அழகு நிலையம் மட்டும் செல்கிறீர்களே என்றால் எனக்கு என்ன வயதாகி விட்டது என கூசாமல் கேட்கிறார் என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா  ??   வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

 ஒளி தேகம் சிறப்பு பெருமை

ஒளி தேகம் சிறப்பு பெருமை   இருள் ஒளிக்கு எதிர் என்பதால் தான் இருளாம் நிழல் ஒளி தேகத்துக்கு விழுவதில்லை – நிழலே இல்லை     வெங்கடேஷ்  ...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

 தெளிவு 682

தெளிவு 682   1 ஜீவானந்தம் – ஒரு ஜீவன் அடையும் இன்பம் களிப்பு ( மனமானந்தம் என்பது இவ்வுலகில் இல்லை – மனம் ஆனந்தம் அடையா  )   2 பிரம்மானந்தம் =  ஆன்மாவை   அடைவதால்  நாம் அடையும்  இன்பம் களிப்பு இது ஞானானந்தத்துக்கும் பொருந்தும் அதாவது நாம் அறிவு அடைவதால் அடையும் இன்பம்   3 சிவானந்தம் = ஆன்மா சிவத்துடன் கலப்பதால் அடையும் இன்பம்   4 பரமானந்தம் – ஆன்மா சிவத்தின்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

பெயர் – சன்மார்க்க விளக்கம்

பெயர் – சன்மார்க்க விளக்கம்   அங்குசாமி – அங்குரத்தினம் இந்த பேர் அவ்வளவாக வழக்கத்தில் இல்லாதது ஆன்மா அங்கு ஷ்டப்பிரமாணமாக நம் சிரசில் ஒளிர்வது ஆகும் அதாவது கட்டை விரல் அளவு – அகத்தியர் அளவு இதை உதாரணம் காட்டி – அங்குஷ்டம் என்பதிலிருந்து அங்குசாமி /ரத்தினம் என்னும் பெயர் மருவி வருது   வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

வற்றிய குளம் – அகமும் புறமும்

வற்றிய குளம் – அகமும் புறமும் எந்த கல்லெரிதலுக்கும் சலன படவில்லை வற்றிய குளம் இது புறம் அகத்தில் சிரசில் இருக்கும் குளம் எண்ணம் ராக துவேஷங்கள் தத்துவ சேட்டை அற்று நின்றாலும் எந்த கற்களுக்கு சலனப்படாமல் நிற்கும் அகமும் புறமும் ஒன்றே   வெங்கடேஷ்  ...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

அருட்பா – 6 திருமுறை – நடராஜபதி மாலை

அருட்பா – 6 திருமுறை – நடராஜபதி மாலை திருச்சிற்றம்பலம் உடல்எலாம் உயிர்எலாம் உளம்எலாம் உணர்வெலாம் உள்ளனஎ லாங்கலந்தே ஒளிமயம தாக்கிஇருள் நீக்கிஎக் காலத்தும் உதயாத்த மானம்இன்றி இடல்எலாம் வல்லசிவ சத்திகிர ணாங்கியாய் ஏகமாய் ஏகபோக இன்பநிலை என்னும்ஒரு சிற்சபையின் நடுவே இலங்நிறை கின்றசுடரே கடல்எலாம் புவிஎலாம் கனல்எலாம் வளிஎலாம் ககன்எலாம் கண்டபரமே காணாத பொருள்எனக் கலைஎலாம் புகலஎன் கண்காண வந்தபொருளே தொடல்எலாம் பெறஎனக் குள்ளும் புறத்தும்மெய்த் துணையாய் விளங்கும்அறிவே சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ் சோதிநட…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here