On a pragmatic front

On a pragmatic front 1   As such theres nothin g called perfection – perfectionism – everything is relative 2  You radiate when you meditate 3 DONT MAKE A MOCKERY OF YR WIFES CHOICES – YOU ARE ONE AMONG THEM 4 BETTER TO TRY AND FAIL RATHER THAN BEING IDLE WITH  FEAR OF FAILURE   bg…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

 தெளிவு 686

தெளிவு 686 ஒளி தேகம் விந்து =  ஒளி எனில் ஒளி தேகம் சாத்தியப்படுத்துவது விந்துவில் தானே ஒழிய சடங்கில் அல்ல அது அன்னதானம் ஆகட்டும் எதுவும் ஆகட்டும் வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

என் பதிவுகள் பத்தி 5

என் பதிவுகள் பத்தி 5 உண்மை சம்பவம் 2018 அவர் பிரபல  ஜோதிடர் : இவர் ( என் பதிவுகள் ) பதிவுகள் கூகிள் / மற்ற வலையில் இருந்து எதுவும் காப்பி /கட் அன் பேஸ்ட் செய்யாதது எல்லாம் அவர் கருத்து விளக்கம் 5000 பதிவுகள் பெரிய விஷயம்  என்றார் நான் : நன்றி அவர் ; ஆனால் அவர் கூறும் கண் தவம் பயிற்சி என்னால் ஒத்துக்கொள்ள முடியவிலை அது சன்மார்க்கம் தானா ?…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

 ஞானம் எதில் ??

ஞானம் எதில் ?? நல்லதிலும் கெட்டதிலும் உள்ளது நல்லதில் : கோவில் திருவிழா சென்று பார்த்தோமெனில் இது நன்கு புரியும் முதல் நாள் முதல் – இறுதி வரை ஆய்ந்து பார்த்தால் – அதில் அளவற்ற ஞானம் உள்ளது அது ஞானக் களஞ்சியம் ஆன்ம ஞானத்துக்கும் தரிசனத்துக்கும்  வழி கிட்டும் கெட்டதில் ? ஈமச்சடங்கில் என்னென்ன செய்கிறார் என ஆய்ந்து அந்த சடங்கில்   உண்மைப்பொருளை கண்டு பிடித்தால் மரணமிலாப் பெரு வாழ்வுக்கான சாகாக்கல்விக்கான கருத்துக்கள் கிடைக்கும் செய்து…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

 இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு   வாசலும் உச்சியும் அதாவது சுழுமுனை வாசலும் உச்சியும் இதை சுலபமா புரியவைக்கவா ??   நம் பழனி மலை அடிவாரத்தில் வினாயகர் இருப்பது எல்லாரும் அறிந்ததே அது  வாசல் அதாவது 5  இந்திரியங்கள் ஒன்று கூடும் அனுபவம் இது முதலில் நடப்பதால் வினாயகர் மூத்தவர் – முழு முதல் கடவுள் என்கிறார்   மலை மேலே    ஏறிச் சென்றால் ஆன்மாவாகிய முருகன் இருப்பது சுழுமுனை உச்சி அவ்வளவு தான்  …...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here