ஞானியரும் சாமானியரும்
ஞானியரும் சாமானியரும் சாமானியர் : செல்வம் பதவி வசதி வாய்ப்பு வேண்டி செல்வந்தரிடம் மன்றாடுகிறார் ஞானியர் ஆன்ம சாதகர் : பிறவா வரம் – முத்தேக சித்தி வேண்டி மன்றாடியிடம் மன்றாடுகிறார் வெங்கடேஷ்...
ஞானியரும் சாமானியரும் சாமானியர் : செல்வம் பதவி வசதி வாய்ப்பு வேண்டி செல்வந்தரிடம் மன்றாடுகிறார் ஞானியர் ஆன்ம சாதகர் : பிறவா வரம் – முத்தேக சித்தி வேண்டி மன்றாடியிடம் மன்றாடுகிறார் வெங்கடேஷ்...
தெளிவு திரிபுரா – மணிப்பூர் இந்த இந்திய மாநிலங்கள் வட கிழக்கில் இருக்கு இதன் பெயர் தான் அருமை அருமை மணிப்பூர் – சிரசில் சுப்பிரமணி – கௌதமமணி உருவாவதை இது குறிப்பிடுது அதான் மணி இருக்கும் ஊர் என பேர் திரிபுரா இதன் அர்த்தம் : மும்மலம் சூழ்ந்துள்ள ஊர் ரெண்டும் அருகே இருக்கும் மாநிலம் அதாவது சுப்பிரமணி கொன்டு திரிபுரத்தை சினக்க வேண்டும் என்ற பொருளில் இப்படி பேர் வைத்திருப்பர்…...
சிரிப்பு க மணி : என்னடா ஒரே சந்தோஷமா இருக்கே ?? செந்தில் : ஒண்ணுமில்ல அண்ணே – முக நூல்ல என் ஃப்ரெண்ட்ஸ் லிஸ்ட் 5000 தொட்டுடுச்சி க மணி : டேய் இது அடுக்குமாடா உனக்கு ? எப்படி ?? செந்தில் : மதிவாணன் என்ற பேர மதி நு சுருக்கு வச்சேன் – அவ்ளோ தான் – எனய பொண்ணு நினைச்சி – உங்க ஃபோட்டோ போடுங்க – நம்பர் கொடுங்க –…...
தெளிவு மணமிலாப்பூ மாதிரி தியான தவம் ஆற்றாதார் மணமிலாப்பூ எப்படி சாமி பாதம் சேராதோ ? அவ்வாறே தான் இவரும் இறை திருப்பாதம் சேரார் வெங்கடேஷ்...
இராட்சசன் – பெயர் விளக்கம் இராட்சசன் எனில் அரக்கன் – கொடுங்கோலன் அல்ல இவ்வாறு தப்பு தப்பாக கற்பிக்கப்பட்டிருக்கு நமக்கு – நாம் மக்காக இருப்பதால் தெளிவடையும் நேரம் வந்துருச்சி சரியான விளக்கம் யாதெனில் ? யார்க்கு இரவில் கண் தெரியுமோ – அந்த நேரத்திலும் பணி செய்கிறாரோ ?? அவர் ராட்சஷர் ஆவர் வெங்கடேஷ்...
கொரோனா கற்றுத்தந்த பாடம் 2 மக்கள் தன் இன்னுயிர் மதிக்காமல் அதை காப்பாற்றிக்கொள்ளும் வழி வகை அறியாமல் சமுதாய சேவை தான் முக்கியம் என அன்னதானம் மட்டுமே செய்து அது தான் உண்மையான ஜீவகாருண்ணியம் என எண்ணம் இருப்பதால் அவ்வண்ணம் வாழ்ந்து வரும் சன்மார்க்க அன்பர்கள் கொரோனா காலத்தில் ஊரடங்கின் போது அதை மதிக்காமல் வெளி திரிந்தோர் மாண்டது போல் மாள்வர் இவர்க்கு தியானம் தவம் அருமை தெரியவிலை தவத்தால் அடைய வேண்டியதை சோறு…...
திருவடி – அருள் பெருமை திருவடி என்பது பஞ்சைக்காட்டிலும் மென்மையானது எனில் ?? அது நம் உடலில் கலந்தால் நம் தேகமும் பஞ்சு போல் மென்மை அடைந்துவிடும் என்பது உண்மை சிறு குழந்தை உடல் பஞ்சு போல் மென்மையாக இருக்கும் இது அருள் பெற்றதுக்கான அடையாளம் ஆம் இது ஒருவர் சாதனா தந்திரத்தின் மூலம் அடைவதாகும் அன்னதானம் எனும் கிரியை மூலம் அல்ல அன்னதானம் மட்டும் ஜீவகாருண்ணியம் அல்ல வெங்கடேஷ் ...
Yoga for Night falls – Nocturnal emissions – Zero Ejaculation/Discharge of Semen in Sex Yoga for Brahmacharya As declared by Saint Ramalingam – T Nadu in his work under heading Daily Regimen Page 243 ( Tamil version ) When you feel like indulging in sexual relationship – for a while don’t think…...
தெளிவு அவனே அவனுக்கு நட்பும் பகையும் ?? எப்படி ?? ஆன்மாவுடன் சம்பந்தம் வரும் போது அது நட்பு இன்பம் ஆனந்தம் நிம்மதி அதுவே மனதுடன் தொடர்பு ஏற்படும் போது எல்லா துன்பமும் வெங்கடேஷ் ...
திருவடி – கண் தவம் பெருமை உண்மை சம்பவம் – ஜீன் 2020 அவர் கனடா நாட்டை சேர்ந்த தமிழர் – சீர்காழி அவர் சென்ற மாதம் 2ம் கட்டம் பயிற்சி பெற்றார் அவர் ஏற்கனவே அவராகவே வாசி பயின்றவராகையால் – பயிற்சி பெற்ற சிறிது நாளிலே நல்ல அனுபவம் பெற்றுளார் அவரின் அனுபவம் : அவர் மின்னஞ்சலில் 1 அவரின் பார்வை – கண்மணி மேலேறிவிட்டதாம் 2 மன விகாரம் குறைந்து வருகிறதாம் 3…...