இதிலிருந்து அதுக்கு
இதிலிருந்து அதுக்கு இருமையில் இருந்து தான் ஒருமைக்கு ஏற முடியும் அதே போல் உருவ வழிபாட்டில் இருந்து தான் அருவ வழிபாட்டுக்கு உயர முடியும் சாமானியர்க்கு எடுத்தவுடன் அருவ வழிபாடு செய்ய முடியாது அதான் நாம் உருவ வழிபாடு செய்கிறோம் வெங்கடேஷ் ...