திருமூலர் –  ஞானக்குறி -1

திருமூலர் –  ஞானக்குறி -1   இவர் இந்த இப்படிப்பட்ட நூல் படைத்துள்ளார் என்பது இப்போதைக்கு தான் அறிந்து கொண்டேன்   தேடினேன் – கிடைத்தது     நிறைய பாக்கள் ,  சன்மார்க்கம் தழுவிய கண் / திருவடி தவம் சார்ந்து உள்ளது எனக்கு களிப்பு தான்   1 தாமே யிருகண் நுனிநாசி வைத்துத் தாமே யறிவைப் புருவ மையம்  தாபித்துத் தாமே யிருக்க வுலகெலான் தன்னுள் தாமே சிவலாத் தனிச்சிவமிலையே   பொருள்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

சிரிப்பு

சிரிப்பு   க மணி : என்னடா உன் அப்பா யோகாசனம் எல்லாம் செய்ய ஆரம்பிச்சிட்டாரு  ?? என்ன விஷயம் ??   செந்தில் : ஒண்ணுமில்ல அண்ணே – யூ டியூபில் இதை பாத்து -கத்துக்கிட்டு வர்றாரு அதய  செய்றாரு   க மணி : ஆனா – எல்லாம் தப்பு தப்பா செய்றாரே ? ஏன் ??   செந்தில் : அவர் எங்கே அவுக  சொல்றதை கேட்கிறாரு – சொல்றவங்களைத் தான் கவனிக்கிறாரு…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

தெளிவு

தெளிவு   நவத்துவாரம் மூடினால் தான் முகத்துவாரம் ஆகிய வாசல் திறக்க முடியும்   சுழுமுனை நதியின் முகத்துவாரம்     வெங்கடேஷ்  ...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

பழசும் புதுசும்

பழசும் புதுசும் உலை வாய் மூடினாலும் ஊர் வாய் மூட முடியுமா ?? இது பழசு ஊர் வாய் கூட மூட முடியும் வேறு சேதி கிடைத்துவிட்டால் மெல்லுவதுக்கு   புதுசு : உலை வாய் மூடாது சுழுமுனை உச்சி ஆகிய வாய் ஒரு முறை திறந்து கொண்டால் பிறகு மூடவே மூடாது   அதுவும் உலை தான் அது அணு உலை மாதிரி   வெங்கடேஷ்  ...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here