என் நண்பர் திருமதி கல்யாணி கவிதைகள்

1 காற்றில்லா வெற்றிடத்தில் காத்துக்கிடக்கிறது புல்லாங்குழல் பல நூறு ராகங்களோடு 2 நன்றாகத் தெளிந்த பின் தான் எல்லாருக்கும் புரிந்தது நான் பைத்தியம் என்று 3 நாணயம் இல்லாத சில்லரை கல்லறை போகும்போது நெற்றியில் வைத்த நாணயம் நாணம் கொள்கிறது...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

A Tribute to National Poet 

A Tribute to National Poet இந்தியாவில் தேசாபிமானிகள் குறைவு, அதுவும் மிக அறிவார்ந்த சிந்தனைமிக்க தேசியவாதிகள் குறைவு ஆனால் ஒரு விளக்கு ஓராயிரம் விளக்கினை ஏற்றிவைக்கும் என்பது போல அந்த சிறு கூட்டம் பேரோளியினை இங்கு ஏற்றியது, அவர்கள் கொடுத்த வீச்சும் ஏற்றிவைத்த புரட்சி தீயும் கொஞ்சமல்ல‌ ஒருவன் காலமான பின்பும் அவனுக்கு எது எஞ்சி நிற்கின்றதோ அதுதான் அவன் வாழ்ந்த வாழ்வின் அடையாளமும் அவனின் வாழ்வின் தத்துவமும். அப்படி இங்கு புகழோடு வீற்றிருப்பவர் வெகு…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

திருமந்திரம் – ஞானக்குறி – 7

திருமந்திரம் – ஞானக்குறி – 7   இல்லையே சாவு இருகண் நுனிமூக்கில் வல்லவர் வைத்து மனம்புரு வத்திடை செல்ல நிறுத்திச் சிவனும் வெளிப்படும் சொல்லவங் கொண்ணாச்  சுகானந்த ராவரே     பொருள் :   யார் ஒருவர் – ஆன்ம சாதகர் தன் இரு கண்பார்வையை சுழுமுனை  உச்சியில்  நிலை நிறுத்தி தவம் ஆற்ற வல்லார்க்கு   1 மரணம் இல்லை   2 சிவமும் வெளிப்பட்டு காட்சி கொடுக்கும்   அவர் வாயினால்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

பூகம்பம்

பூகம்பம்   உலகத்தில் நடந்தால் பல உயிர்கள் பலியாகும்   உள்ளுக்குள் கம்பம் ஆகிய சுழுமுனை நாடியிலும் பூ ஆகிய ஆன்மா விளங்கும் உச்சியில் இது ஏற்பட்டால் மும்மலம் நாசமாகும்   பின் வெட்ட வெளி தரிசனம் தான்   வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

சன்மார்க்க சங்க அன்பர்  எப்படி ??

சன்மார்க்க சங்க அன்பர்  எப்படி ??   உண்மை சம்பவம்   ஒருவர் சரியை கிரியை யோகம் ஞானம் விளக்கம் – சன்மார்க்கம் சார்ந்து அளித்த விளக்கம்   ஒவ்வொருவர் உடலும் கடவுள் ஆலயமாம் – அது உணவு இல்லாமல் வாடக்கூடாதாம் அதனால் உணவு அளிக்க எடுத்து செல்லல் தான் சரியையாம்   அதை தாமே அவர்க்கு அளித்தல் கிரியையாம்   பின்னர் அந்த உணவு  அளிக்க எண்ணிய போது – அவர் கரணம் சுத்தமாக மாறுவதால்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here