திருமந்திரம் – ஞானக்குறி – 20

திருமந்திரம் – ஞானக்குறி – 20   ஆங்காரம் மாண்டது புத்திமன மொன்றாய்ச் சாங்காலம் நாய்வீட்டிற் சடைய  ரெருப்போல் ஓங்கார மூலம்விட் டுச்சி யிடங்கொண்டு றீங்காம லங்கொன்றில் நிற்கும் நயனமே பொருள் : பார்வை வாசல் விட்டு மேலேறி உச்சிக்கு வந்து நின்ற போது மனம் சித்தம் அகங்காரம் எல்லாம் மாண்டது  – ஒழிந்தது சாவதுமிலை   வெங்கடேஷ்    ...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

திருமந்திரம் – ஞானக்குறி – 19

திருமந்திரம் – ஞானக்குறி – 19   வைத்த குருவடி வாழுமென் றுச்சிமேல் நித்தமு மங்கே நினைவைக் கொழிக்கிடச் சித்தர்  தெளிந்து சிவமய மாய்நின் றத்தன்  நடங்காண்  டாங்காரம் மாண்டதே   பொருள்   ஜீவபோதம் ஒழித்த விதம் கூறுகிறார் திருமூலர்     திருவடியை உச்சியில் வைத்து செலுத்தி – கவனம் பார்வை மனம் பிராணன் நிலை நிறுத்தினால் – மன மயக்கெலாம் ஒழிந்து சிவமயமாய் ஆகி – சிவத்தின் தரிசனம் கிட்டி – அதன்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

திருமந்திரம் – ஞானக்குறி – 18

திருமந்திரம் – ஞானக்குறி – 18 பாழ்வெளி தானாய்ப் பதையா திருந்திடம் ஊழ்வெளி பாழ்வெளி யொக்க மடிந்திட மாழ்வெளி மாண்டென்ன மனம் வாக்கிறந்ததை யாரொடு சொல்வே  னறிவழிந்தேனே பொருள் : உச்சியில் திகழும் வெட்ட வெளியில் ஆன்ம சாதகன் பதைபதைக்காமல்  அசையாமல்  மௌனமாக அமைதியாக இருக்குமிடம் தற்போதம் ஒழிந்து நிற்குமிடம் அந்த வெளியில் 1 ஊழ் வினைகள் எல்லாம் மடிந்து ஒழிந்தன 2 மனம் வாக்கும் இறந்தன   இந்த சேதியை யார்க்கு சொல்வேன் ??  …...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here