இதிலிருந்து அதுக்கு

இதிலிருந்து அதுக்கு   இருமையில் இருந்து தான் ஒருமைக்கு ஏற முடியும்   அதே போல் உருவ வழிபாட்டில் இருந்து தான் அருவ வழிபாட்டுக்கு உயர முடியும்   சாமானியர்க்கு எடுத்தவுடன் அருவ வழிபாடு செய்ய முடியாது   அதான் நாம் உருவ வழிபாடு செய்கிறோம்   வெங்கடேஷ்  ...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

நிதர்சனம்

நிதர்சனம்   கணவன் மனைவி கடைசி வரை புரிந்து கொள்ளாமலே வாழ்ந்து முடிப்பது போல்   சன்மார்க்கம் என்றால் என்ன எது வரை இட்டுச் செல்லும் எப்படி ஆற்றுவது என்பதை அறியாமல் இந்த பெரு நெறியில் இருக்கார் மடிந்தும் போகிறார் கடையில்   அன்னதானமே கதி என்றிருக்கார்   எப்படி சன்மார்க்க காலம் பிறக்கும் ??     வெங்கடேஷ்  ...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

திருவடி தவம் – அனுபவங்கள் latest and updated

திருவடி தவம் – அனுபவங்கள் 1 காற்று மேல் இழுக்கப்படுவதால் உடல் லேசாகி தக்கை ஆகி – அது மேல் எழும்பி நிற்கும் 2 போதையாக இருக்கும் மூன்று கண்கள் சேர்வதால் – 3 சுறுசுறுப்பாக இருப்பர் – சோர்வு இருக்காது 4 உடல் சுத்தம் ஆகிக்கொண்டே இருக்கும் அதனால் உடல் உயரம் குறைந்து விடும் – அசுத்தம் எல்லாம் நீங்கி விடுவதால் – பிண்டம் சுருங்கிவிடும் 5 ஆன்மா விழிப்பு அடைந்து விட்டபடியால் – நிகழ்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

உமாபதியும் –  சீதாபதியும்

உமாபதியும் –  சீதாபதியும்   நாம் விந்து மாற்றத்தால் சீதாபதியாம் இராமனாக மாறினால் தான் உத்தமனாக புருஷோத்தமனாக மாறினால் தான்   உமாபதியாம் சிவத்தை காண /அடைய முடியும்     வெங்கடேஷ்    ...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

சுழுமுனை பெருமை

சுழுமுனை பெருமை   குமரி முனையில்  முக்கடல் சங்கமம் சுமுமுனையில்  உச்சியில் சோம சூரியாக்கினி கலைகள் சங்கமம்   ரெண்டும் ஒன்றே ஒன்று அகம் மற்று புறம்   வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

திருவடி தவம் பெருமை – காந்தம்

திருவடி தவம் பெருமை – காந்தம்   எப்படி காந்தமானது ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் வந்துவிட்ட பொருளை கவர்ந்து இழுத்துக்கொள்கிறதோ ??     அப்படித் தான் ஆன்மாவானதும் குறிப்பிட்ட எல்லைக்கு மேலேறிய கண்ணை இழுத்துக் கொள்ளும்   காந்தம் இரும்பை இழுப்பது போல் விடாது பிடித்துக்கொண்டு இருக்கும்     வெங்கடேஷ்    ...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here