சன்மார்க்க அன்பர்க்கு பீடித்திருக்கும் நோய்

சன்மார்க்க அன்பர்க்கு  பீடித்திருக்கும்  நோய் எது எனில் ?? அது 1 குரு என்பவர் இல்லை  –  நான் ஒருவரிடமும் சென்று வித்தை கற்றுக்கொள்ள வேண்டியதிலை அவர் என்ன புரோக்கரா?? கடவுளுக்கு நடுவே     2 அப்படி எந்த ஒரு வித்தையும் இலை அவர் உரைப்பது என்னவெனில் ?? வள்ளல் பெருமானார்க்கு எப்படி அபெஜோதி தான் குருவாக அமைந்தாரோ ? அவ்வாறே தான் நமக்கு வள்ளல் பெருமான் தான் குரு அவர் எல்லாத்தையும் கற்றுக்கொடுப்பார் என்ன முட்டாள்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

திருமூலர் மந்திரம் – நடுவணை ஞானம்

 திருமூலர் மந்திரம் – நடுவணை ஞானம் நெற்றியின் வைப்பிலே  நேர்பட் டொளியது உற்ற நடுவணை யோங்கெழும் தீபம் பெற்றவர் கண்டார் பிறவா நெறியது அத்தந்தன் வைப்பென் றருள் செய்தான்   நந்தியே பொருள் : நடு நெற்றியில் விளங்கும் ஆன்ம சுடர் பட்டொளி வீசி பறப்பது ஆம் அதைக்கண்டார் பிறவா நெறிக்கு வருபவர் ஆவர் அது சிவத்தின் வைப்பு என்று  என் குரு  நந்தி அருளியதாக  உரைக்கிறார் மூல நாயனார் வெங்கடேஷ்  ...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here