ஆன்மா பெருமை

ஆன்மா பெருமை சும்மா இருக்கும் பொருளோடு கலப்பு வேணுமெனில் நாம் சும்மா இருக்க வேணும் அசைவிலாததோடு ஒன்ற வேணுமெனில் நாமும் அசைவிலாது நிற்க வேணும் தவத்தில் வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

சடையப்பர் சன்மார்க்க விளக்கம்

சடையப்பர் சன்மார்க்க விளக்கம் இந்த கோவில் த நாட்டில் விழுப்புரத்தில் உள்ளது சடை எனில் நெற்றிக்கண் இதைத்தான் பிராமணர் பின் மண்டையில் குடுமியால் உணர்த்துகிறார் சடையப்பர் எனில் ஆன்மா , ஆத்ம நாதர் குறிப்பது ஆம் அகம் புறத்தில் குறியீடாக காட்டப்படடிருக்கு நாம் தான் பிடித்துக் கொளவிலை வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

திருவடி தவ அனுபவம் – என் அனுபவம்

திருவடி தவ அனுபவம்  – என் அனுபவம் ஊக்கம் அளிக்கும் 1 நீண்ட தவம் புரியவும் – 3 மணி  நேரம் போல் 2 தொடர் தவம் புரியவும் உடல் /மனம் – பலம் தெம்பு உறுதி உற்சாகம் ஊக்கம் அளிக்கும் 2  தவ அனுபவம் அந்த நேரத்தில் மட்டும் இல்லாது – சகஜமாகவே இருக்கும் போதும் தொடரும் அப்போதும் மனம் அமைதியாக அடங்கி  இருக்கும் இது எவ்ளோ பெரிய பாக்கியம் ?? இது தான் சகஜ…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

வேதாகமும் – அருட்பாவும்

வேதாகமும் –  அருட்பாவும்   எப்படி தோன்றிய வேதாகம்  சரியாதிகளில் நிற்போர்க்கோ பூஜை விரதம் சாங்கியம் சடங்கு  என நிற்போர் அவ்வாறே அருட்பா 5ம் திருமுறைகள் சடங்கில்  நிற்போர்க்கும் தவம் ஆற்றாதவர்க்கும் ஆகும் ஊன்றிய வேதாகம் தவம் ஆற்றுவோர்க்கோ ?? அது மாதிரி தான் அருட்பா ஆறாம் திருமுறை ஞானத்துக்கு தகுதி அடைந்து வருவோர்க்கு ஆனதாகும்  அனுபவ மாலை – மெய்யருள் வியப்பு ஆணிப்பொன்னம்பலத்தே கண்ட காட்சிகள் யாவுமே தவம் ஆற்றுவோர்க்கு உடையதாகும் வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

சுத்த சன்மார்க்கம் பெருமை

சுத்த சன்மார்க்கம் பெருமை இது தீபம் ஜோதி  நெருப்பு  வணங்கும் மார்க்கம் அதனால்  முடிவில் இறுதியில் உடல் சுட்டு வெண்ணீறாக்கவும் செயும் உடலை வேதித்து அருள்  நீறாக்கவும் செயும் அது  அருள் தேகம்  – ஞான தேகம் ஆம் அது  நம் செயலைப்பொறுத்து அமையும் சரியாதிகளில் ( தவம் ஆற்றாதவர் )  நிற்போர்க்கு வெண்ணீறு ஞானம் அடைந்தோர்க்கு அருள் நீறு நீங்க  எப்படி ?? வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

Greatness of Intuition

Greatness of Intuition Intuition is a Super Power People who hear it, know its something mystical Knowing everything without thinking , it’s a phenomenon beyond the mind , that’s why people who have not experienced it , have hard time in believing it...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

திருவடி தவம் – அனுபவங்கள் Updated

திருவடி தவம் – அனுபவங்கள்  Updated 1 காற்று மேல் இழுக்கப்படுவதால் உடல் லேசாகி தக்கை ஆகி – அது மேல் எழும்பி நிற்கும் 2 போதையாக இருக்கும் மூன்று கண்கள் சேர்வதால் – 3 சுறுசுறுப்பாக இருப்பர் – சோர்வு இருக்காது 4 உடல் சுத்தம் ஆகிக்கொண்டே இருக்கும் அதனால் உடல் உயரம் குறைந்து விடும் – அசுத்தம் எல்லாம் நீங்கி விடுவதால் – பிண்டம் சுருங்கிவிடும் 5 ஆன்மா விழிப்பு அடைந்து விட்டபடியால் –…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

சரியை கிரியை எப்போது கழலும் ??

சரியை கிரியை எப்போது கழலும் ?? எப்போது எனில் ?? மருத்துவமனை ஒரு குடும்பத் தலைவன் படாதபாடு படுகிறார் – துன்பம் துயரம் வேதனை அவர் அவ்ளோ வேதனை படுவதைக்காண சகிக்காத அவர் மனைவி , இறைவா – இந்த வேதனை போதும் அவர் நிம்மதியாக சாகட்டும் – கூட்டிச் செல் என அவர் வாயால் கூற வைப்பது போல் ஆன்ம சாதகன் – வீட்டு வேலை – அலுவல் – தவம்  –  உடற் பயிற்சி …...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

பிறவி ஏன் தொடர்ந்து வருது ??

பிறவி ஏன் தொடர்ந்து வருது ?? ஏனெனில் ?? 1 அடையார் ஆனந்த பவன்/ அன்னபூர்ணா போகிறோம் சாம்பார் இட்லி மிக பிரசித்தம் அதுக்கு அடிமையாகி  – அதுக்காகவே போக ஆரம்பிக்கின்றோம் அது மாதிரி தான்  , இந்த உலக வாழ்வில் சில பலதுக்கு அடிமையாகி – புலன்களாலும் மனதாலும்  , நாம் மீண்டும் மீண்டும் இந்த உலகில் பிறவி எடுக்கிறோம் 2  உங்களுக்கு பிடித்தது  அன்று இலாமல் போகவே – அதுக்காகவே மறு நாள் போவது…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

ஜீவனின் இயற்கைக் குணம்

ஜீவனின் இயற்கைக் குணம் அகங்காரம் – தான் எனும் அகங்காரம் அசைவால் அது உணர்த்தப்பெற்றிருக்கு உலகில் எல்லார்க்கும் பொதுவான குணம் : 1 தான் தான் உலகில் பெரிய ஆள் – முதலில் ( நெ 1 ஆக )  நிற்க வேணும்       2 உலகமும் அண்ட சராசரமும் தன் காலடி வணங்க வேணும் ( நெப்போலியன் – ஹிட்லர் – அலெக்சாண்டர் , இரணியம் , மகாபலி  ) தன் ஆட்சிக்கு கட்டுப்பட்டு இருக்க…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here