வாசியும் கொரோனாவும் “

“ வாசியும் கொரோனாவும் “ கொரோனா உருமாறியும் வீரியம் அதிகமாகிவிட்டது அது மாதிரி  வாசி யோகமும் இப்போது அதன் புதிய பேர் “ ஜீவ யோகம் “ வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

சட்டி

சட்டி சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் சட்டி நிரம்பித் தான் இருக்கு சிரசில் இருக்கும் தீச்சட்டி பூச்சட்டி சத்சித்தானந்தத்தால் நிரம்பித் தான் இருக்கு அதை கீழ் இறக்கத் தான் வழி யார்க்கும் தெரியவிலை வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

பழ மொழி – உண்மை விளக்கம்

பழ மொழி – உண்மை  விளக்கம் “ அத்திப்பூ பூத்தாற்போல் “  எனில்  அத்திப்பூ பூத்தாற் போல்  அதிசயமாகவும்  அபூர்வமாகவும் 40 ஆண்டுக்கு ஒரு முறை தரிசனம் தரும் அத்தி வரதர்  போல் தான் ஆன்மாவும் பூக்கும் சிரசின் மேல் அதுக்கு ஒழுக்கமும் தவமும் அவசியம் வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

மனம் அடங்கும் திறம்

மனம் அடங்கும் திறம் இரவு மீதில் வெள்ளை அடித்தால் விடியல் என்று அர்த்தம் அழகு பெண்ணின் தாயார் என்றால் அத்தை என்றே அர்த்தம் மனமது அசைவு ஒழித்து நின்றால் அது அடங்கிற்று என்று அர்த்தம் மனம் நம் கைவசம் என்றே அர்த்தம் வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

சமயமதமும் உரை நடையும்

சமயமதமும் உரை நடையும் எப்படி சமயமதத்தில் இதிகாச புராணத்தில் குளறுபடி பிழை குழப்பம் இருக்கோ அப்படித்தான் உரை நடையிலும் இதை நம்பி மோசமாயினர் அநேகர் ஏராளம் வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

தேவாரமும் தேநீரும்

தேவாரமும் தேநீரும் தேனீரை அதிகம் பருகுகிறார் நம் அன்பர் சங்கிளிகள் கேட்டால் தயவுடைய நீராம் சரி அப்போ ஏன்யா தேவாரத்த காத்துல பறக்கவிட்டே னு கேட்டா??? சிரிக்கறான் மழுப்பறான் துண்டை காணோம்னு ஓட்றான் நல்ல சிரிப்பு வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

சிதாகாயம்- யோக அமுதம்- பெருவெளி

கோரக்கர் சந்திர ரேகை சிதாகாயம்- யோக அமுதம்- பெருவெளி கோரக்கர் சந்திர ரேகை நீங்காமல் இருத்திப்பார் நிலைதான் தோணும் நிரஞ்சனமாய்ச் சிதாகாய வடிவே வட்டம் பாங்காகப் பரிதி மதி பாய்ந்து ஓடாது பம்பரம்போல் சுழன்று உடற்குள்ளே நிற்கும் மாங்காயின் பாலூறல் உண்டு மைந்தா மலைமீதில் ஏறி மனம் மயங்கிடாமல் தூங்காமல் தூங்கிச் சுழிமுனையை நாடித் தூபம் எனும் பெருவெளியைக் கண்டு தேரே. பொருள் : சுழுமுனை உச்சி தவம் அனுபவம் பத்திய பாடல் இது அதாவது தூங்காத…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

மூலாங்கப்பிரணவ தியானமும் – என் அனுபவமும்

மூலாங்கப்பிரணவ தியானமும் – என் அனுபவமும்   இதை வள்ளல் பெருமான் உரை  நடை இந்திரிய ஒழுக்கத்தில் தெரிவித்துள்ளார் ஏன் ? இந்த தலைப்பில் ?? முதலில் ; இந்த தவம் எப்படி செய்வது ?? இது திருவடி / கண் கொண்டு ஆற்றும் பயிற்சி ஆம் அவைகள் மூலத்தில் சேரும் போது – அதன் இயக்கத்தால் ஐம்புலனும் அடங்கி  நிற்க , அதன் பலனால் இந்திரிய ஒழுக்கம் கைகூடும் 5 இந்திரியங்கள் மட்டுமல்ல – பிரணவத்தின்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

உரை நடை – முரண் 11

உரை நடை  – முரண் 11 புருவ மத்தி  – இது பல குழப்பத்தை உண்டாக்கி இருக்கு இந்த இடம் சாதாரணமாக இரு புருவ மத்தி என பொருள் ஆம் இந்த இடத்தையே – உரை நடை268 / 271 பக்கம் என்ன சொல்லுது ?? நெற்றியில் ஆன்ம விளக்கம் இருக்கு – அதனால் அதுக்கு விந்துஸ்தானம் முச்சுடர் முச்சந்தி நெற்றிக்கண் கபாலஸ்தானம் சபாத்துவாரம் மேரு “ புருவமத்திய மூலம் “  என்றும் கூறப்பெறும் ## உரை …...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

அன்பர் சந்தேகம்

அன்பர் சந்தேகம் உண்மை சம்பவம் – காஞ்சி 2020 சத்சங்கத்தின் போது நடந்தது இப்படி ஒருவர் கேட்டார்: 1 சாதனம் எதுவும்  வேணாம் – எல்லா உயிரையும் தன்னுயிர் போல் பார்க்கும் பாவனை வளர்த்துக் கொள்ளவும் 2  காடு மலை என திரிந்து சுத்த உஷ்ணத்தை வளர்த்துக்கொள்வதை விட – பக்தியாலும்  ஆன்ம நெகிழ்ச்சியாலும் தெய்வத்தை சிந்தித்துக்கொண்டிருந்தால் – அந்த சுத்த உஷ்ணத்தை கோடி மடங்கு உண்டாக்கலாம் என் பதில் :  ஆது ஆன்ம நிலைக்கு உயர்ந்தவர்க்கான…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here