“ விந்து பெருமை “
“ விந்து பெருமை “ விந்து வடிவம் நோக்குகையில் – அது வேல் ஒத்து இருக்கு முருகன் கையில் வேல் அதனால் விந்து தான் ஆயுதம் ஆன்ம சாதகர்க்கு ஞானம் அடைய முருகன் வேல் கொண்டு சூரரை வென்றான் எனில் நாம் , விந்து அகிய ஆயுதம் கொண்டு அதன் சுத்த உஷ்ணத்தினால் மும்மலம் எரிக்க வேணும் திரிபுர சம்மாரம் நடத்த வேணும் ஆன்ம தரிசனம் செயணும் அந்த விந்துவை நம் பெருமானார் – ஞான…...