தெளிவு
தெளிவு சித்தி வளாகத்தில் இருப்பது சத்திய ஞான தீபம் எனில் சத்திய ஞான சபையில் இருப்பதும் அதுவேயாம் ரெண்டும் ஆன்ம ஜோதியாம் வெங்கடேஷ்...
தெளிவு சித்தி வளாகத்தில் இருப்பது சத்திய ஞான தீபம் எனில் சத்திய ஞான சபையில் இருப்பதும் அதுவேயாம் ரெண்டும் ஆன்ம ஜோதியாம் வெங்கடேஷ்...
தெளிவு சுமைதாங்கி சாய்ந்தால் குடும்பம் நடுத்தெருவுக்கு வந்துவிடும் சிரசில் மணிதீபம் ஓய்ந்தாலோ அணைந்தாலோ நீங்கினாலோ உடலம் சடலம் ஆகி சுடுகாட்டுக்கு வந்துவிடும் வெங்கடேஷ்...
“ வானமும் பூமியும் “ புறத்தில் உலகில் எதையும் நன்றாக ஆய்வு செய வேணுமெனில் ?? ஆழமாக போகணும் ஆனால் அகத்தில் அறிவு நிலையில் மேலே மேலே செல்ல உண்மை தானாக விளங்கும் உள்ளது உள்ளதாக காட்டும் இது வானத்துக்கும் பூமிக்கும் இருக்கும் தொடர்பு வெங்கடேஷ்...
அருட்பா பாடல் – உண்மை விளக்கம் “ நூல்கள் அனைத்தும் ஜாலம் “ – பெருமான் பாடியது – சரி இது யார்க்கு பொருந்தும் எனில்?? எல்லவர்க்கும் அல்ல – அப்படி எண்ணிக்கொண்டுள்ளார் நம் மக்கள் சங்கிளிகள் யார், நூல் உரைக்கும் அனுபவம் எலாம் தான் கண் கூடாக பிரத்யஷமாக அனுபவிக்கிறாரோ ?? அவர்க்கு அப்போது நூல் தேவையிலையாகையால் , அப்போது நூல்கள் யாவும் ஜாலமே – அதாகவே தோன்றும் நூல் – மாம்பழம் வர்ணிப்பு…...