எட்டிரெண்டு பெருமை
எட்டிரெண்டு பெருமை எப்படி ஐம்புலன் ஒன்றாக அடங்குதோ ? அவ்வாறே தான் நவத்துவாரமும் ஒன்றாகவே மூடும் தனித்தனியாக அல்ல எல்லாத்துக்கும் காரணம் பயிற்சி உண்டு வெங்கடேஷ்...
எட்டிரெண்டு பெருமை எப்படி ஐம்புலன் ஒன்றாக அடங்குதோ ? அவ்வாறே தான் நவத்துவாரமும் ஒன்றாகவே மூடும் தனித்தனியாக அல்ல எல்லாத்துக்கும் காரணம் பயிற்சி உண்டு வெங்கடேஷ்...
தெளிவு தவத்துக்கு நாம் ஆட்பட்டிருந்தால் தான் சிவத்துக்கு ஆட்பட முடியும் ஆனால் உலகத்துக்கு ஆட்பட்டிருப்பதால் இறுதியில் எமனுக்கு ஆளாகிறோம் வெங்கடேஷ்...
ஞானிகள் உலக ஒற்றுமை குதம்பைச்சித்தர் பாடல் ஒன்றும் இல்லாவெளிக் குள்ளேபல் லண்டத்தை நின்றிடச் செய்தானடி குதம்பாய் நின்றிடச் செய்தானடி மேலை ஞானியர் : Nothing does not mean Not having Anything and Empty It’ s empty but having Everything வெங்கடேஷ்...
ஐம்புல குணம் – பாஞ்சாலிக்கு ஐவர் – ஏன் ?? ஐம்புலன் உலகத்தில் புறத்தில் மேயும் போது தனித்தனியாக இயங்கும் பெண்ணிடம் கூடும் போது தவிர ஆனால் அகத்தில் தவத்தால் சாதனா வல்லபத்தால் ஒன்று கூடும் போது ஐந்தும் ஒன்றாக கூடிவிடும் சேர்ந்துவிடும் இந்த அனுபவம் தான் பாரதத்தில் பாஞ்சாலி கதாபாத்திரம் மூலம் நிரூபிக்கப்பட்டிருக்கு பாஞ்சாலிக்கு ஐந்து கணவர் என்பதும் இது தான் இதை கதை மூலம் எடுத்துரைப்பது மிகக் கடினம் தர்ம சங்கடமானதும் கூட அதுக்கு…...
தெளிவு எப்படி ராமன் இருக்குமிடம் தான் சீதைக்கு அயோத்தியோ ?? அப்படித்தான் இராமாயண திரிசடை இருக்குமிடம் தான் சீதை ( சத்தி ) இருப்பிடம் திரிசடை எங்கிருக்கு நம் உடலில் ?? யோசித்து தெளிந்து கொள்வீர் வெங்கடேஷ்...