திருக்குறள் – சன்மார்க்க விளக்கம்

திருக்குறள் – சன்மார்க்க விளக்கம் ஒருமை பெருமை அதிகாரம்:அடக்கமுடைமை குறள் எண்:126 ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்எழுமையும் ஏமாப்பு உடைத்து பொழிப்பு (மு வரதராசன்): ஒரு பிறப்பில், ஆமைபோல் ஐம்பொறிகளையும் அடக்கியாள வல்லவனானால், அஃது அவனுக்குப் பல பிறப்பிலும் காப்பாகும் சிறப்பு உடையது. பரிமேலழகர் உரை: ஆமை போல் ஒருமையுள் ஐந்து அடக்கல் ஆற்றின் – ஆமைபோல, ஒருவன் ஒரு பிறப்பின்கண் ஐம்பொறிகளையும் அடக்கவல்லன் ஆயின்; எழுமையும் ஏமாப்பு உடைத்து – அவ் வன்மை அவனுக்கு எழுபிறப்பின் கண்ணும் அரண் ஆதலை…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

ஞானியரும் – விவசாய பெருமக்களும்

ஞானியரும் –  விவசாய பெருமக்களும் விவசாய  பெருமக்கள் நிலத்தில் வயலில் உழுது நெல்மணி உண்டாக்குகிறார் ஞானியரும் உச்சி வயலில் ஆன்மா எனும் நெல்மணி உண்டாக்குகிறார் முதலாமவர்  நெல் அறுவடை செய்வது மண் ஆகிய வயலில் இது புறத்தே பூமியில் ரெண்டாமவரோ தங்க வயலில் தங்கமணி எனும் நெல்மணி எடுக்கிறார் இது அகத்தே ஆகாயத்தில் சிரத்தில் வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here