ஆன்ம சாதகன் இலக்கணம்
ஆன்ம சாதகன் இலக்கணம் எதன் பின் நாம் செல்ல வேணுமெனில் ?? எது நம் பிறவி தோறும் நம் பின் தொடருமோ ? அதை நாம் செய வேணும் தவம் தவம் தவம் – ஆன்ம விசாரம் ஆனால் உலகம் என்ன செய்து கொண்டிருக்கு? வெங்கடேஷ்...
ஆன்ம சாதகன் இலக்கணம் எதன் பின் நாம் செல்ல வேணுமெனில் ?? எது நம் பிறவி தோறும் நம் பின் தொடருமோ ? அதை நாம் செய வேணும் தவம் தவம் தவம் – ஆன்ம விசாரம் ஆனால் உலகம் என்ன செய்து கொண்டிருக்கு? வெங்கடேஷ்...
அமுதம் பெருமை முதல் வகை உண்டாவதெப்படி எனில் ?? சோமசூரியாக்கினி கலைகள் கூட்டுறவால் மட்டுமல்ல பார்வை மனம் பிராணன் அசைவற நிற்பதிலும் உண்டாகும் என் அனுபவம் ஆம் வெங்கடேஷ்...
“கோரக்கர் – வரலாறும் / உண்மையும் “ இவர் பேர் பெற்ற சித்தர் – சந்திர ரேகை 200 ஆசிரியர் இவருடைய பிறப்பு நோக்கில் அது இதிகாச புராணம் ஒத்திருக்கு என்பதுண்மை வரலாறு : இவர் குரு மச்சேந்திரர் இவர் ஒரு சமயம் யாசகம் கேட்டு செல்ல , அங்கு ஒரு பெண் மிக்க கவலையுடன் இருந்ததாகவும் – தன் பிரச்னை – பிள்ளைப்பேறு கூறி – அதை தீர்க்குமாறு வேண்ட , அவரும் அப்பெண்ணுக்கு ,…...
ஆண் – கணவன் பெருமை *ஆண்களை பற்றி ஒரு மனைவி எழுதியது* *ஆண் என்பவன்…* *கடவுளின் உன்னதமான படைப்பு.* *சகோதரிகளுக்காக, இனிப்புகளை தியாகம் செய்பவன்..* *பெற்றோர்களின் ஆனந்தத்திற்காக, தன் கனவுகளை தியாகம் செய்பவன்.* *காதலிக்கு பரிசளிக்க,* *தன் பர்ஸை காலி செய்பவன்.* *மனைவி குழந்தைகளுக்காக , தன் இளமையை அடகு வைத்து அலட்டிக் கொள்ளாமல் அயராது உழைப்பவன்.* *எதிர்காலத்தை லோன் வாங்கி கட்டமைத்துவிட்டு, அதனை அடைக்க வாழ்க்கை முழுதும் லோ லோ என்று அலைபவன்..* *இந்த…...
எட்டிரெண்டு பெருமை எப்படி ஐம்புலன் ஒன்றாக அடங்குதோ ? அவ்வாறே தான் நவத்துவாரமும் ஒன்றாகவே மூடும் தனித்தனியாக அல்ல எல்லாத்துக்கும் காரணம் பயிற்சி உண்டு வெங்கடேஷ்...
தெளிவு தவத்துக்கு நாம் ஆட்பட்டிருந்தால் தான் சிவத்துக்கு ஆட்பட முடியும் ஆனால் உலகத்துக்கு ஆட்பட்டிருப்பதால் இறுதியில் எமனுக்கு ஆளாகிறோம் வெங்கடேஷ்...
ஞானிகள் உலக ஒற்றுமை குதம்பைச்சித்தர் பாடல் ஒன்றும் இல்லாவெளிக் குள்ளேபல் லண்டத்தை நின்றிடச் செய்தானடி குதம்பாய் நின்றிடச் செய்தானடி மேலை ஞானியர் : Nothing does not mean Not having Anything and Empty It’ s empty but having Everything வெங்கடேஷ்...
ஐம்புல குணம் – பாஞ்சாலிக்கு ஐவர் – ஏன் ?? ஐம்புலன் உலகத்தில் புறத்தில் மேயும் போது தனித்தனியாக இயங்கும் பெண்ணிடம் கூடும் போது தவிர ஆனால் அகத்தில் தவத்தால் சாதனா வல்லபத்தால் ஒன்று கூடும் போது ஐந்தும் ஒன்றாக கூடிவிடும் சேர்ந்துவிடும் இந்த அனுபவம் தான் பாரதத்தில் பாஞ்சாலி கதாபாத்திரம் மூலம் நிரூபிக்கப்பட்டிருக்கு பாஞ்சாலிக்கு ஐந்து கணவர் என்பதும் இது தான் இதை கதை மூலம் எடுத்துரைப்பது மிகக் கடினம் தர்ம சங்கடமானதும் கூட அதுக்கு…...
தெளிவு எப்படி ராமன் இருக்குமிடம் தான் சீதைக்கு அயோத்தியோ ?? அப்படித்தான் இராமாயண திரிசடை இருக்குமிடம் தான் சீதை ( சத்தி ) இருப்பிடம் திரிசடை எங்கிருக்கு நம் உடலில் ?? யோசித்து தெளிந்து கொள்வீர் வெங்கடேஷ்...
ஆன்ம சாதகன் இலக்கணம் எப்படி இருக்க வேணும் எனில்???? ஒரு விஞ்ஞானி போல் அவர் எப்படி நாள் கணக்காக மாத கணக்காக தன் ஆய்வுக் கூடத்தில் செலவழிக்கிறாரோ??? அப்படித் தான் அவன் நேரம் வாழ் நாளை தவத்துக்கு அர்ப்பணிக்கணும் அப்போது தான் சித்தி ஜெயம் வெங்கடேஷ்...