மேல் எப்படியோ – கீழ் அப்படி
மேல் எப்படியோ – கீழ் அப்படி மெய் வாய் கண் மூக்கு செவியில் வௌவாலுக்கு உண்பதுக்கும் மலம் கழிப்பக்கும் ஒரே உறுப்பு – வாய் எப்படியோ ?? அப்படித்தான் பாம்புக்கும் அதுக்கு பார்ப்பதுக்கும் கேட்பதுக்கும் கண் ஒன்று தான் அதனால் “ கட்செவி “ – கண்ணும் செவியும் என பேர் வெங்கடேஷ்...