காரை சித்தர் வரலாறு  

காரை சித்தர் வரலாறு   ஆகஸ்ட்.2020 சத்குருநாதர் மகான் ஸ்ரீ ஸ்ரீ காரைச் சித்தரின் 102வது ஆண்டு பிறந்த நாள். சத்குருநாதர் மகான் ஸ்ரீ ஸ்ரீ காரைச் சித்தர் அருளிய கனகவைப்பு நூலிலிருந்து திருமதி. எஸ். அம்புஜம்மாள் எழுதிய முன்னுரையிலிருந்து சிறு துளிகள் உங்களுக்காக. இம்மஹான் 1918-ஆம் ஆண்டு திருவனந்தபுரத்திற் பிறந்தார்; எனினும் இவரது சொந்த ஊர் கும்பகோணத்தை அடுத்து, குடமுருட்டி ஆற்றின் கரையிலுள்ள நாகரஸம்பேட்டை எனும் ஒரு சிற்றூராகும். சிறு வயதில் அவர் மன்னார்குடியை அடுத்த…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

ஞான போதினி

ஞான போதினி வினாயகர் –   முழு முதற் கடவுள் ஏன்?? 1 முழு – மனிதர் எலாரும் பாதி பாதி தான் அதனால் தான் பெண் உடல் தேடி – கூடி முழுமை காண்கிறான் அகத்தில் தவத்தில் நாத விந்து கலப்பால் முழுமை அடையும் இடம் தான் வினாயகர் இருப்பிடம் ஆம் பிரணவத்தின் மத்தி   2 முதல் எனில் ?? ஓரு சாதகன் தன் தவத்தில் காணும் முதல் தெய்வ அனுபவம் அவர் என்பதால் வினாயகர்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

மூலமும் – உச்சியும்

மூலமும் – உச்சியும் கிருஷ்ண ராஜ சாகர்  – ஹேமாவதி  – கபினி  அணைகள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டுளது போல் தான் நீர் நிலைகள் ஆம் மூலமும் உச்சியும்  இணைக்கப்பட்டிருக்கு மூலம் – சிறு குளம் எனில் உச்சி – பெரிய குளம் ரெண்டிலும் நீர் இருக்கு ரெண்டும் குளம் தான் சிறிதிலிருந்து பெரிதுக்கு ஏற வேணும் வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

சுத்த ஞானி பெருமை

சுத்த ஞானி பெருமை பேச்சு மூச்சு அற்ற நிலை இயல்பாகவும் தவம் மூலம் அடைந்தவர் ஒருவர் பேச்சு மூச்சு அற்ற பிணத்தை கண்ணால் பார்த்தால் போதும் அது உயிர்த்தெழுந்துவிடும் இது சுத்த ஞானி வல்லபமும் பெருமையும் ஆம் வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

சிவவாக்கியர் பாடல்

சிவவாக்கியர் பாடல் இரண்டுமொன்று மூலமாய் இயங்குசக் கரத்துளே சுருண்டுமூன்று வளையமாய்ச் சுணங்குபோல் கிடந்ததீ முரண்டெழுந்த சங்கினோசை மூலநாடி ஊடுபோய் அரங்கன் பட்டணத்திலே அமர்ந்ததே சிவாயமே. பொருள் : மூலத்தில் இருக்கும் மூலாக்கினி – நாதத்தினால்  – சுழுமுனை நாடி வழியே மேலேறி – அரங்கன் பட்டணம் ஆகிய  உச்சிக்குழியில் அமர்ந்த து  என தன் ஆன்ம அனுபவம் உரைக்கிறார் சித்தர் வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

உலகமும்- உண்மையும்

உலகமும்- உண்மையும் உலகம் – மன்றம்  :  காய கல்பம் கற்றுத்தரும் போது – அதன் பலனாம் விந்து கெட்டியாகி – இயல்பான வாசம்  மாறி – நறுமணம் வீசும் உண்மை விளக்கம் : விந்து மாற்றம் அடைவதால்  – நறுமணம் உடலில் வீசும்   அது குறியில் /முதுகுத் தண்டில்  இருக்கும் விந்து அல்ல சிரசில் இருக்கும் விந்து  ஆம் அடப்பாவிகளா – இப்படித்தான் தப்புத் தப்பான விளக்கம் அளித்து உலகத்தை மோசம் செய்கிறார் காயகல்பம்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

“ கண்மணி பெருமை”

“ கண்மணி பெருமை”   வாலைக்கு மேல் தெய்வமிலை வாலைக்கும்மிக்கு மேல் பாடலுமிலை சித்தர் வாக்கு   கண்மணி போல் பாடம் கற்றுத்தருவது யாருமிலை அது தரும் அனுபவம் போல் யாரும் அளிப்பதிலை சாதகர் அனுபவம் தவம் செய்வார் அறிவார் மற்றெலார் ?? சோறு போட்ட படி இருப்பார் வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

பிறந்த நாள் பலன்

ஒவ்வொருவருக்கும், அவர்களின் பிறந்த கிழமைகளின் மூலம் பலன் சொல்ல முடியும். அந்தக் கிழமைகளை வைத்து அவர்களின் குணநலன்களை புரிந்து கொள்ள முடியும் என்று கூறப்படுகிறது. * ஞாயிற்றுக்கிழமை பிறந்தவர்கள் ஞாயிறன்று பிறந்தவர்கள் கடின வேலைகளை எளிதாக முடிக்கும் திறமை பெற்றவர்கள். இரக்க குணத்துடன் மற்றவர்களுக்கு தக்க சமயத்தில் உதவி செய்வார்கள். இயல்பான தலைமை பண்புகளுடன், அதிகாரம் செய்யும் பணிகளில் ஈடுபடுவார்கள். யாரையும் ஏமாற்ற விரும்பாமல், நேர் வழிகளில் முயற்சிகளை அமைத்துக்கொள்வார்கள்.ஒரு விஷயத்தை தன்னால் செய்ய முடியும் அல்லது…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

மோஷம் – சன்மார்க்க விளக்கம் 2

மோஷம் – சன்மார்க்க விளக்கம் 2 எனில் உலகம் : இறந்த பின் அடையும் விடுதலை –  பதம் –  உலகம்  என  விளக்கம் அளிக்குது உண்மை : வாழும் போதே கரண – இந்திரியங்களில் இருந்து விடுதலை பெற்று சகசமாக வாழ்வதாகும் மனம் இல்லாததால் அமைதியான நிம்மதியான வாழ்வாகும்   உலகத்தை நம்பவே கூடாது வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

அருள் ஜோதி டிவி

அருள் ஜோதி டிவி பெரும்பாலும் திருவடி ஞானம் இல்லா சன்மார்க்க குருடுகள் தான் அருள்ஜோதி டிவியில் பேசுகிறார்கள் – இவர்கள் தான் சிங்கப்பூர் மலேசியா சென்று சன்மார்க்கம் பரப்பி வருகிறார் ( பொய் ) நல்ல சிரிப்பு வேடிக்கை தான் வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here