காக புசுண்டர் பெரு நூல் காவியம் 1000

காக புசுண்டர் பெரு நூல் காவியம் 1000 சேருவீர் சுழிமுனையாம் தெருவின்வாசல் சிக்கறுத்து உச்சிவழி சிறந்தவாசல் போருநீர் போடுவீர் புருவவாசல் பூட்டிருக்கு மேடையது வலுவுமெத்த காருநீ நெஞ்சிருக்கும் பிராணன்தானே கதவையும் திறந்துவிடும் போவீருள்ளே நீருமே மெய்ப்புருவத் தமர்க்குள்ளேகி நினைவையுமே அதிலிட்டு தூண்டுவீரே பொருள் : சுழிமுனை வாசல் என்பது மேடை போல் அதுக்கு பூட்டிருக்கு அதைத் திறந்து உள்ளே செல்வீர் உச்சி வாசல் அடைவீர் – அது சிறந்த வாசல் அது  நெஞ்சமெனும் பிராண நிலையம் ஆம்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

காக புசுண்டர் பெரு நூல் காவியம் 1000

காக புசுண்டர் பெரு நூல் காவியம் 1000 தடுக்குமே கோடான கோடிசக்தி தான் வந்து போராடி மாளுமாளும் அடுக்குமே பின்னாலே அதுவும்வந்தே அய்யய்யோ  எத்தனையோ எண்ணவுண்டோ?? விடுக்குமே வாசல்வழி தடைகள் தானே மேலேற வொட்டாது ஒளிவிற்சிக்கும் கொடுக்குமோ முத்தியென்ற திரிகாலத்தை கூறாது தடுத்துவிடும் மேலேற பொருள் : ஆன்ம சாதகன் தன் தவத்தில் மேலேற எத்தனிக்கும் போது , தடைகள் எப்படி என்ன இருக்கும் என விவரிக்கிறார் சித்தர் கோடான கோடி சக்திகள் வந்து ஆசை காட்டி…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

தவம் எப்படி இருக்கணும்??

தவம் எப்படி இருக்கணும்?? 1 ஓரு சர்க்கரை நோயாளி எல்லாம் இருந்தும் சாப்பிட முடியாதது போல் தவத்தில்  மனதின் அருகே இருந்தும் அதன் நினைவு எனும் குப்பையை கிளறாமல் அமைதியாக இருக்கணும் 2 முதலை தன் வாயில் கவ்விய இரை  விடாது எப்படி  இறுக பிடித்திருக்கோ ?? அவ்வாறு திருவடியால் ஐம்புலனை ஓரிடத்தில் கட்டி உலக நோக்கில் விடாமல் இருக்க வேணும்  வெங்கடேஷ் 9600786642  ...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here