ஆன்ம சாதகன் கடமையும் தர்மமும்

ஆன்ம சாதகன் கடமையும் தர்மமும்  சுழிமுனை வாசல் திறக்கும் சமயம் – திறந்த பின் , அதன் அனுபவத்தால் , சித்திகள் முயற்சிக்க்கூடாது இக பர காமம் அற்றிருத்தல் வேண்டும் மேலும் ஏற நன்முயற்சி செய்தல் வேணும் ஆன்ம அனுபவமே பிரதானம் – சித்தி  – காமம் என கவனம் சிதறாமல் பார்த்துக்கொள்ளல் அவசியம் வெங்கடேஷ் 9600786642    ...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

பிரணவமும் ( ஓங்காரம் ) எட்டிரெண்டும் –  2

பிரணவமும் ( ஓங்காரம் ) எட்டிரெண்டும் –  2 பிரணவக் கூட்டை அமைக்கத் தெரிந்தவனுக்கு எட்டிரெண்டைக் கூட்டவும்  தெரியும் அது கொண்டு புருவப்பூட்டைத் திறக்கவும் தெரியும் வெங்கடேஷ் 9600786642...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

சன்மார்க்கத்தாரின் இறுதி எப்படி ?

சன்மார்க்கத்தாரின் இறுதி எப்படி ? சிவவாக்கியர் பாடல் தில்லைநா யகன்னவன் திருவரங் கனும்அவன்எல்லையான புவனமும் ஏகமுத்தி யானவன்பல்லுநாவும் உள்ளபேர் பகுந்துகூறி மகிழுவார்வல்லபங்கள் பேசுவார் வாய்புழுத்து மாய்வரே. பொருள் : இறை  ஒன்றே தான் .  ஆனால் நம் சன் கிளிகள் நம் சன்மார்க்க சிவம் / நடராஜர்  வேறு – சமய மத சிவம் / நடராஜர்  வேறு  என பொய் பேசி – மக்களை திசை திருப்பி , குழப்பி வருகிறார் இதை வெளி நாட்டுக்கு…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

முத்திரையும்  – முத்திரையும்

முத்திரையும்  – முத்திரையும்   உலகம் : தன் முத்திரை பதித்து விட்டு செல்ல துடிக்குது தன் தனித்துவம் காட்ட ஆலாய்ப் பறக்குது ஆன்ம சாதகனோ  முத்திரை எரித்து தன் சுய தரிசனம் காண ஆவல் முத்திரை தீக்கிரையானால் மனதின் முகத்திரை கிழியும் ரெண்டும் இரு துருவம் ?? வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

As Above So Below

As Above So Below As is that Small Passage of Water – Canal Connects Two Oceans and Continents So is that A Small Aperture on the Head Connects Lower World with Upper World Connects Psyche with SOUL Connects Soul with Super Soul BG Venkatesh...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

ஞான போதினி

ஞான போதினி முதலில் மனம் சம நிலை அடையணும் சோம சூரியாக்கினி கலைகள் சம நிலை அடையணும் பின் அதன் பயனால் தவத்தால் அனுபவத்தில் மேலேறினால் ஜீவன் ஆன்மாவுடன் சம்மாகும் ஜீவசமாதி நிலை எய்தும் வெங்கடேஷ் ‘...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

தவம் எப்படி இருக்கும் ?

தவம் எப்படி இருக்கும் ? ஒரு தானியங்கி இயந்திரம் மாதிரி இருக்கும் அதில் இந்த பாகம் இந்த நேரத்தில்  வேலை  செய்ய வேணும் அந்த பாகம் அந்த குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட  நேரத்துக்கு வேலை செயணும் இப்படி Program செய்து வைத்திருப்பார் அது போல தவத்திலும் இதுக்கு பிறகு இந்த அனுபவம் பிறகு இந்த அனுபவம் என்றிருக்கும் அது மாதிரி   நடந்து கொண்டே இருக்கும் எல்லாம் தானாகவே இயல்பாக நடக்கணும் வலிந்து எது செய்தாலும் அனுபவம் வராது…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

” கோல் ”  – காரை சித்தர் சித்து விளையாட்டு

” கோல் ”  – காரை சித்தர் சித்து விளையாட்டு உண்மை சம்பவம் – குடந்தை 1 சித்தர் அனேக சித்து விளையாட்டுகள் அந்த கிராம மக்களுக்கு செய்து காட்டியுள்ளதாக ஆண்டான் கோவில் மக்கள் தெரிவித்துள்ளனர் அவர் கையில் குச்சி கோல் வைத்திருப்பாராம் ஒரு சமயம் – அங்கு இருக்கும் குப்பை எல்லாம் கூட்ட சொன்னாராம் கூட்டியவுடன் – அந்த கோல் எடுத்து ஒரு அடி அடித்தாராம் உடன் குப்பை எல்லாம் பணமாக மாறியதாம் கோல் – சுழிமுனை…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

“  கோல்  பெருமை  “

“  கோல்  பெருமை  “ கோல் எடுத்தால் உலகத்தில்  குரங்கு ஆடும் ஆனால் தவத்தில் கோல் வீசினால் மனம் அடங்கி  வாசல் திறந்து சித்திகள் அற்புதங்கள் இயற்ற முடியும் இது கோல்  –  மந்திரக்கோல் பெருமை வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

திருமந்திரம் – வெட்டவெளி அருமை

திருமந்திரம்  –   வெட்டவெளி அருமை நாசிக்கதோமுகம் பனிரெண்டங்குலம் நீ சித்தம் வைத்து நினையவும் வல்லையேல் மாசித்தி மாயோகம் தானே வந்து தலைப்பெய்தும் தேகத்துக்கு என்றும் சிதைவிலையாமே பொருள் :  நாசியிலிருந்து 12 விரல்கடை அளவில் இருக்கும் வெட்ட வெளியில் சிற்றம்பல வெளியில் – சிதாகாசத்தில்  மனம் அசையாமல் வைத்து தவம் செய்தால் மிக பெரிய சித்திகள் ஒரு ஆன்ம சாதகனுக்கு தானே வந்தடையும் அவன் உடலுக்கு அழிவிலை வெங்கடேஷ் 9600786642       ...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here