ஞானிகள் உலக மயம்

ஞானிகள் உலக மயம் மாணிக்க வாசகர் – திருவாசகம் : ஜலம் நிறைந்த தில்லை ( உச்சி ) வள்ளல் பெருமான் – அகவலில் : எனது குளத்தினும் நிரம்பிய குரு சிவபதியே குளம் = உச்சி கருத்து ஒற்றுமை தான் இருக்கும் வேறுபடவே மாட்டார் வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

பழ மொழி – விளக்கம்

பழ மொழி – விளக்கம் “ சாண் பிள்ளை என்றாலும் ஆண் பிள்ளை “  இதை நாம் சகஜமாக கேட்டிருப்போம் இது ஆண் பிள்ளை உசத்தி பேசுவதுக்காக ஏற்பட்டதல்ல “ ஒரு சாண் அளவே இருக்கும் சிரசில் வீற்றிருக்கும் ஆன்மா ஆகிய பிள்ளை தான் ஆண் பிள்ளை “ மற்ற ஜீவன் எல்லாம் பெண் ஆகுமாம் இந்த வழக்கத்தில் , நம் முன்னோர்  இந்த பழ மொழி ஏற்படுத்தி ,  வழங்கி  வருது வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

திருமந்திரம் – கலைகள் விளக்கம்

திருமந்திரம் – கலைகள் விளக்கம் எட்டெட்டும் ஈராறும் ஈரெட்டும் தீக்கதிர் சுட்டிட்ட சோமனில் கலை தோன்றுமென்ப கட்டப்படும்   தாரகைக் கதிர் நாலுள கட்டிட்ட தொண்ணூற்றொடு  ஆறும் கலாதியே அக்கினி =  8*8 = 64 கலைகள் சூரியன் = 6*2 = 12 கலைகள் சந்திரன் = 8*2 =   16  கலைகள் தாரகை – நட்சத்திரம் = 4 கலைகள் இவைகள் எல்லாம் சேர்ந்து 96 கலைகள் ஆகும் இவைகள் உடலில் 96 தத்துவங்களாக செயல்படுகின்றன…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

ஞானிகள் உலக  மயம்

ஞானிகள் உலக  மயம் மேலை நாட்டு   ஞானி  – Eckhart Tolle : “ The secret to finding the deeper level in  others is finding the deeper aspect  in yrself . Without finding it in yrself  , you cant see it in others “   இது நம் வள்ளல் பெருமான் கூறும் : எல்லா உயிரையும் தன் உயிர் போல் பார்க்கும் பாவனை வளர்த்துக்கொள்ளுங்கள்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

இந்திரிய கரண ஒழுக்கம் – வெறும் சடங்கா /விரதமா ?? தவமா ??

இந்திரிய கரண ஒழுக்கம் – வெறும் சடங்கா /விரதமா ?? தவமா ?? அது தவம் – வெறும் சடங்கு /விரதம் அல்ல உபவாசம் =உப = அருகேவாசம் = இருத்தல் எந்த சாதனம் காரியம் செய்தால் – நாம் இறைக்கு அருகே இருப்போமோ வசிப்போமோ அது தான் உபவாசம் இது அக சாதனத்தை – அனுபவத்தை வலியுறுத்த வந்ததே அன்றி புறக்கிரியையை அல்ல நோன்பு நோற்பதல்ல – நாம் இந்த அர்த்தத்தில் தான் கொண்டுள்ளோம் எப்படிவிரதம்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

“  தீவட்டித் தடியன்கள்

“  தீவட்டித் தடியன்கள் “   இது உலகத்தில் யாரையும் திட்ட வருவதல்ல இது சதா எரிந்த படி இருக்கும் , கொழுத்துப்போயி உலக வாழ்வில் மேய்ந்த படி இருக்கும்  ஐம்புலன்களைக் குறிப்பதாம் எப்படி அடக்குவது ?? கண் ஆகிய வலை வீசி பிடித்து இழுத்தால் , ஓரித்தில் வந்து அடங்கிவிடும் அறிவார் ஆற்றுவார்? மற்றெலார் ?? வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

அன்றும் இன்றும்

அன்றும் இன்றும் அன்று : “ கதவைத் திற – காற்று உள்ளே வரட்டும் “ இன்று : ஜன்னல் – கதவு திற – டவர் சிக்னல் உள்ளே வரட்டும் ஆஹா ஆஹா வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

சிவவாக்கியர் பாடல்

சிவவாக்கியர் பாடல் நெற்றி பற்றி உழலுகின்ற நீலமா விளக்கினை பற்றி ஒற்றி நின்று நின்று பற்று அறுத்தது  என்பலன் ? உற்று இருந்து பாரடா  உள் ஒளிக்கு மேல் ஒளி அத்தனாய் அமர்ந்திட அறிந்தவன் அனாதியே விளக்கம்: தவத்தில் சாதனத்தில் , நெற்றியில் நீல ஒளி அனுபவம் வரும் அது மனதை அமைதிப்படுத்திவிடும் மனதின் அசைவை ஒழித்துவிடும் அது வீர பத்திரர் உருவகம் ஆம் அதை  தவத்தில் பற்றி நின்று என் பலன் எனில் ?? அதன்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

நிர்விகல்ப சமாதி –  விளக்கம்

நிர்விகல்ப சமாதி –  விளக்கம் பிண்டத்தின் அண்டமதில் முண்டத்தின் மூடியதில் கண்டத்தின்  சங்கமதில் அகத்தின் முனையதில் அங்கத்தின் கருவதில் அகலதின் ஜோதியில் மண்டலமிட்டார்  மாண்டதிலை பிறப்பதிலை விளக்கம் : அதாவது நம் உடலுக்கு  அண்டமாகிய சிரசிலும் உடலுக்கு மூடி போல் விளங்கும் தலையிலும்  இரு துண்டுகள் ஒன்று  சேரும் இடம் ஆகிய உச்சியிலும் நம் சிரசில் விளங்கும்  சுழுமுனையிலும் அதில் ஒளிர்விடும் ஜோதியில்  கலந்து நிலைத்திருப்பவர் , மீண்டும் பிறப்பதிலை  மரணிப்பதுமில்லை ஜீவனாகிய நாம் , ஆதியாகிய…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

தூக்கமும் தவமும்

தூக்கமும் தவமும் தூக்கத்தில் சிறிது சத்தம் கூட நம் தூக்கத்தை கலைப்பதிலை  நாம் அசையாமல் தூங்குகிறோம் உற்சாகம்  சக்தி  பெறுகிறோம் தவத்திலும் இதே  நடக்க வேண்டும் ஐம்புலன் ஒடுக்கத்தால் புற உலக சத்தம் – வாசனையால் நாம்  அசையாமல் சிதறாமல் நின்றால் அதுக்கு ஆட்படாமல்  நின்றால் அது தூங்காத தூக்கம் ஆம் ஆம் தவம் தூங்காத தூக்கம் ஆகிடும் இதிலும் சக்தி உற்சாகம் அடைவோம் சக்தி சேமிக்கப்படுவதால் வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here