ஞானியரும் சாமானியரும்

ஞானியரும் சாமானியரும் அரசு அதிகாரிகள் –  அரசியல் கட்சியினர் டெண்டர் – நலத்திடங்கள் என கிடைக்கும் சந்தர்ப்பத்தை எலாம் பயன்படுத்தி லஞ்சம் கையூட்டு கமிஷன் அடிக்கிறார் ஆன்ம சாதகனும் தனக்கு  கிடைக்கும் வாய்ப்பு எலாம் பயன்படுத்தி தவ  நேரம் மட்டுமல்லாமல் மற்ற நேரத்திலும் பயன்படுத்தி தன் விழிப்புணர்வு   நேரத்தை அதிகமாக்குகிறான் எப்படி ஒரு அரசர் தன் எல்லை விரிவுபடுத்தறாரோ ?? அந்த மாதிரி   வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

அழுகணி சித்தர் பாடல் – நெற்றிக்கண் பெருமை

அழுகணி சித்தர் பாடல் – நெற்றிக்கண் பெருமை மாமன் மகளடியோ மச்சினியோ நானறியேன் !! காமன் கணையெனக்கு கனலாய் வேகுதடி !! மாமன் மகளும் மச்சினியும் நீயானால் !! காமன் கணைகளெல்லாம் என்கண்ணம்மா ! ! கண்விழிக்க வேகாதோ ?? பொருள் : உச்சியில் இருக்கும் சக்தி – நாத சக்தி தனக்கு மாமன் மகள் போல் உறவானால் , அதனால் நெற்றிக்கண் திறந்தால் காமத் தகனம்   நடக்கும் என்கிறார் சித்தர் வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

“ முழுமையும் வெறுமையும்  “

“ முழுமையும் வெறுமையும்  “ மனதுடன் தொடர்புள்ளவர்  அது கூறும் எல்லா உலகப் பொருட்களை வாங்கிக் குவிக்கிறார் நிலம் வீடு தோட்டம் தொழிற்சாலை கல்வி நிறுவனம் வாகனம் இதர வகைகள் ஆனாலும் மனதினுளே வெறுமை தான் நிலவுது உலகப்பொருள் வெறுமை கொடுக்குது ஆனால் ஆன்ம சாதகனோ மனதை கடந்து அதில் இருப்பவைகளை காலி செய்கிறான் அதனால் முழுமை அடைகிறான் நிறைவு அடைக்கிறான் வெற்றிடம் நிறைவு பூரணம் அளிக்குது உலகச்செல்வம் வெறுமை அளிக்குது பர செல்வம் நிறைவு பூரணத்துவம்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here