மஞ்சள் மகிமை
மஞ்சள் மகிமை பல் மஞ்சள் கரையுடன் இருந்தால் நோய் வாய் பட்டிருக்கு என பொருள் கண் மஞ்சள் நிறமாக இருந்தாலோ காமாலை நோய் ஆனால் உடல் மஞ்சள் ஒளியினால் மின்னினால் அது சுத்த தேகத்துக்கான அடையாளம் வெங்கடேஷ்...
மஞ்சள் மகிமை பல் மஞ்சள் கரையுடன் இருந்தால் நோய் வாய் பட்டிருக்கு என பொருள் கண் மஞ்சள் நிறமாக இருந்தாலோ காமாலை நோய் ஆனால் உடல் மஞ்சள் ஒளியினால் மின்னினால் அது சுத்த தேகத்துக்கான அடையாளம் வெங்கடேஷ்...
நவ மணி ரதம் நம் கோவிலில் ரத உலா வரும் உற்சவர் ரதத்தில் வைத்து வீதி உலா கொண்டாடுவர் அந்த ரதம் – நவமணி ரதம் என அழைப்பர் ஏன் ?? ஓங்காரத்தின் நவ ஒளிகள் தான் நவ மணிகளாக்கி அதில் ஜீவன் இருப்பதாக பாவித்து அதை சடங்காக , திருவிழா காலங்களில் கொண்டாடுகிறார் மக்கள் வெங்கடேஷ்...
வள்ளல் பெருமானின் ஆன்ம தேகம் – சான்று ஆறாம் திருமுறை அனுபவ மாலை கற்பூரம் மணக்கின்றது என்னுடம்பு முழுதும்கணவர் திருமேனியிலே கலந்த மணம் அதுதான்இற்பூத மணம் போலே மறைவதன்று கண்டாய்இயற்கை மணம் துரிய நிறை இறைவடிவத்துளதேபொற்பூவும் நறுமணமும் கண்டறியார் உலகவர்புண்ணியனார் திருவடிவில் நண்ணியவாறு அதுவேநற்பூதி அணிந்ததிரு வடிவுமுற்றும் தோழிநான் கண்டேன் நான் புணர்ந்தேன் நான் அது ஆனேனே இதை உறுதி செய்வது கீழ் கண்ட கிருபானந்த வாரியார் நூல் குறிப்பு வள்ளலார் உடம்பு பொன்னுடம்பு’ என்பதை வாரியார்…...
சிற்றம்பல அனுபவம் – ஒருமை ஞானிகள் உலகமயம் 1 சிவவாக்கியர் – சிற்றம்பல வாசல் பெருமை சாவதென்று சொல்வதும் பொய் சாவதும் பொய்ச்சர்வமும் ஆவதென்று சொல்வதும் பொய் ஆவதும் அழிவதும் பொய் காவலிட்ட மேலை வாசல் கால் கடந்த ஞானிகட்கு ஆவில் ஏறும் ஈசனன்றி யாருமிலை என்பதே திருவாரூரனே சிவ பெருமானே மேலை வாசல் = சிற்றம்பல வாசல் விளக்கம் : மெய் உடை சிற்றம்பல வாசல் நுழைந்து விட்ட ஞானியர்க்கு , எல்லாம் பொய் தான்…...
X rayயும் – ஆன்ம ஒளியும் X rayவால் உடல் உறுப்புகள் எல்லாம் வெட்டவெளிச்சமாகத் தெரியும் ஆனால் அதன் ஆரோக்கியம் பத்தி தெரியாது அதை டாக்டர் தான் கண்டுபிடிக்கணும் ஆனால் கண்ணில் வெளிப்படும் ஆன்ம ஒளியால் உடல் உறுப்புகள் கண்ணுக்கு தோன்றுவதோடு மட்டுமல்லாமல் அதன் ஆரோக்கியமும் தெரியும் குணப்படுத்தும் வைத்திய முறையும் தெரியும் வெங்கடேஷ்...
அழுகணி சித்தர் பாடல் – வாலை பெருமை முத்து முகப்படியோ முச்சந்தி வீதியிலே பத்தாம் இதழ்பரப்பிப் பஞ்சணையின் மேலிருத்தி அத்தை யடக்கிநிலை ஆருமில்லா வேளையிலே குத்து விளக்கேற்றி என் கண்ணம்மா கோலமிட்டுப் பாரேனோ. விளக்கம் : மூன்று நாடி கூடும் வாசலிலே – 5 இந்திரியங்கள் கூட்டி , அதை அடக்கி , எண்ணமிலா நிலையிலே / 36 தத்துவமும் அகன்ற நிலையிலே – பஞ்ச இந்திரிய ஒளியினால் உனை காணேனோ வாலை அம்மையே ?? வெங்கடேஷ்...
சிவவாக்கியர் – சிற்றம்பல வாசல் பெருமை சாவதென்று சொல்வதும் பொய் சாவதும் பொய்ச்சர்வமும் ஆவதென்று சொல்வதும் பொய் ஆவதும் அழிவதும் பொய் காவலிட்ட மேலை வாசல் கால் கடந்த ஞானிகட்கு ஆவில் ஏறும் ஈசனன்றி யாருமிலை என்பதே திருவாரூரனே சிவ பெருமானே விளக்கம் : மெய் உடை சிற்றம்பல வாசல் நுழைந்து விட்ட ஞானியர்க்கு , எல்லாம் பொய் தான் உலகம் , ஆவதும் அழிவதும் . அவனுக்கு எங்கெங்கு நோக்கினும் பசு மேல் அமர்ந்திருக்கும்…...
Greatness of Being Alone SAHAJA When you are Alone You are not so You are connected with Universe When you are surrounded by masses You lost connection with the Universe So Master the Art of Being Alone Staying connected with Universe Even when amidst masses. This is SAHAJA SAMATHI NOT JEEVA SAMATHI BG VENKATESH...
சிரிப்பு சதுரச் செயலாளர் சத்யன் வீடு . அவர் அள்ளக்கை மண்டை மனோகர் : அண்ணே உங்க மகன் என்னமா குட்டிக்கரணம் – பல்டி போடுறான்?? சத்யன் : அப்படியா ?? ம மனோ : பின்ன உங்க மகன் ஆச்சே அதான் சரியா செய்றான் இல்லனா உங்க மானம் மரியாதையா என்னாவறது ?? அப்புறம் , மோட்டார் சைக்கிள்ல எந்த கியர் பிடிக்கும் கேட்டா, ரிவர்ச் கியர் என்று தான் சொல்றான் உங்களோட சரியான அரசியல்…...
“ மணிப்புறாவும் மாடப்புறாவும் “ இது சினிமாப் பாட்டல்ல மாடப்புறா எனில் ?? பட்டிமண்டபத்திலும் மாடத்திலும் மூலத்திலும் வாசலிலும் இருக்கும் விந்து தான் மாடப்புறா அதே விந்து மேலேறி உச்சிக்கு வந்து சுப்பிரமணி கௌதமமணி சிரோன்மணி ஆகிவிட்டாலோ?? அது மணிப்புறா ஆகிவிடும் அப்போது மயில் குயில் ஆகிவிடும் வெங்கடேஷ் ...