பஞ்சாட்சரம்

பஞ்சாட்சரம் ஸ்தூலம் – சூக்குமம் – காரணம் என எல்லா வகைகள் உள ஸ்தூலம் : “ நமசிவய “    இது நம் உடலில் செயல்படும் பஞ்சேந்திரிய ஒளிகள் குறிப்பிடுது அவைகள் வரிசை கிரமத்தில் வைக்கப்பட்டுள்ளன அவைகள் ஓங்காரத்துடன் பிணைக்க வேணும் என்ற பொருளில் வழங்கி வருது அப்போது ஓம் நமசிவய ஆகிவிடுது இது வெறும் வாயால் உரைத்தால் நடக்காது தவத்தால் மட்டுமே சாத்தியம் சூக்குமம் : “ சிவயநம “  இதில் சி ஆகிய ஒளியையும்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

நீலகண்டன்”  – பெயர் சன்மார்க்க விளக்கம்

“ நீலகண்டன்”  – பெயர் சன்மார்க்க விளக்கம் இந்த பெயர் மிக்க புகழ்  பெற்றது   விளக்கம் யாதெனில்  : “ நீல நயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்தது  “ இது கவியின் சினிமா பாடல் நம் நயனம் கண் நீல நிறம் கண்டம் = இரு துண்டு , கழுத்து  அல்ல இரு துண்டு ஆக இருக்கும் கண் தான் நீல கண்டம் –  அதில் உறைபவன்  –  உறையும் ஓளி தான்  நீல…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

ஞானியரும் சாமானியரும்

ஞானியரும் சாமானியரும் சாமானியர் : எனக்கும் சுத்தத்துக்கும் தூரம் அதிகம் எனக்கும் கணக்கும் தூரம் அதிகம் எனக்கும் சேமிப்புக்கும் தூரம் அதிகம் ஆன்ம சாதகர் : எனக்கும் உலகத்துக்கும் தூரம் அதிகம் வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

பொறுப்பு

பொறுப்பு  ஒரு நிறுவனம் 1000 கோடி ரூ வர்த்தகம் 100 கோடிக்கு மேல் லாபம் அதன் தலைவர் , தனக்கு பிறகு  , நிர்வகிக்கும் பொறுப்பை , நல்ல திறமையானவரிடம் , படித்த – பண்பு குணமுள்ள மேலாளரிடம் தான் ஒப்படைப்பார் ஊதாரி , பொறுப்பில்லாதவன் – ஈடுபாடில்லாதவன் என இருக்கும் தன் மகனிடம் அந்த பெரிய பொறுப்பை ஒப்படைக்க மாட்டார் அதே மாதிரி தான் , இறையும் படித்த ஒழுக்கம் நிரம்பிய ஐம்புலன் அடக்கிய ஒருமை…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

திருவடியும் – பிறவியும்

திருவடியும் – பிறவியும் பிறவிப் பெருங்கடல் எப்போது கடப்போம் ?? எப்படி நீந்தி கடப்போம் ?? விடை : குறள்  : பிறவிப் பெருங்கடல்  நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார் திருவாசகம் : எல்லா  உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம் எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள் அதாவது , திருவடி ஆகிய பொற்பாதம் , இணையடிகள் சேரா வரை , பிறவிப் பிணி தொடரும் அடி , திரு அடி சேர்ந்தால் தான் பிறவி நீங்கும் என…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

விண்ணுக்கும் மண்ணுக்கும் சம்பந்தம் ??

விண்ணுக்கும் மண்ணுக்கும் சம்பந்தம் ?? உலகம் :  ஒரு பண்ணையார்  – மிராசுதார் – ஜமீந்தார் தன் கூலியாள் பெண்ணை மணம் செய்துகொண்டால் இதை கூறுவர் ஆன்ம ஞானி , சாதகர் : தான் பூமியை  நெற்றி பட வணங்கும் போது இது நடப்பதாக நினைக்கிறார் நெற்றி – ஆகாய பாகம்  வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

“ பிரம்ம ரேகை – தலை எழுத்து “

“ பிரம்ம ரேகை – தலை எழுத்து “ இதை சொர்ண ரேகை  என்றும் கூறுவர் இது எங்கிருக்கு ?? நம் தலையில் தான் – மூளையில் தான்  பல்லாண்டுக்கு முன் ,  நான் அகத்தியர் பாடல் படித்துக்கொண்டிருந்த போது , ஒரு  குறிப்பு அதில்  தலை எழுத்து என்பது , மூளையின் நடுப்பகுதியில் ஒரு சிறு கோடு  மாதிரி இருக்கும் என வந்தது மேலும் இதை உறுதி செயும் வகையில் , கோகர்ணம் மகாபலேஷ்வர் கோவில்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

அடிப்படை

அடிப்படை திருவடி – கண் – விந்து ஞானத்துக்கு அடிப்படை ஒளி தேகத்துக்கு சுத்த பிரணவ ஞான தேகத்துக்குமேற்கூறியவற்றுடன் எலும்பும் சேர்த்து வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

ஞானம் அடைய எவ்வளவு காலம் பிடிக்கும் ??

ஞானம் அடைய எவ்வளவு காலம் பிடிக்கும் ?? உண்மை  சம்பவம் ஒருவர் கேட்ட கேள்வி நான் : சுமார்  40 ஆண்டுகள் ஆகலாம் இது குறைந்த பட்சம் தான் அது அவர் தவம் – அர்ப்பணிப்பு –  நேரம் – தீவிரம் – கர்மா – பக்குவம் – அருள் எல்லாம் தான் முடிவு செயுமே தவிர , நாம் பொதுவாக சொல்ல முடியாது என்றேன் அவர் : அவ்வளவு காலமா ?? நான் : 8/2…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு – சதுரகிரி மலை

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு – சதுரகிரி மலை இந்த மலை மிகவும் பிரபலம் பிரசித்தி பெற்றது த நாட்டில் இருக்கு சுந்தர மகாலிங்கேஸ்வரர் தான் தெய்வம் சரி ?? அது என்ன சதுரகிரி ?? எனில் ? விடை அளிக்குது  கோகர்ணம் மகாபலேஷ்வர் கோவில் – உத்தர் கன்னடா மூலஸ்தானத்தின் நடுவில் சதுரமேடை… அதில் வட்டமான பீடம். இதன் நடுவில் வெள்ளை நிறமான பள்ளம் உள்ளங்கை அளவு உள்ளது. அப்பள்ளத்தின் நடுவில் கொட்டைப்பாக்கு அளவில் மகாபலேஸ்வரர்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here