திருமந்திரம் – தத்துவமசி வாக்கியம்

திருமந்திரம் – தத்துவமசி வாக்கியம் சீவ துரியத்துத் தொம்பதஞ் சீவனார்தாவு பரதுரி யத்தனில் தற்பதம்மேவு சிவதுரி யத்தசி மெய்ப்பதமோவி விடும் தத் துவமசி உண்மையே. பொருள் : தொம்பதம் = சீவ துரியம் தம்பதம் = பர துரியம் அசிபதம் = சிவ துரியம் இது தத்துவமசி வாக்கியத்தின் உண்மை நிலை – விரிவாகும் வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

சிவவாக்கியர் பாடல் – ஆன்ம அனுபவம்

சிவவாக்கியர்  பாடல் – ஆன்ம அனுபவம் ஜோதியாக உம்முளே தெரிந்து  நோக்க வல்லீரேல் ஜோதி வந்து உதித்துவிடும் துரியாதீதம் உற்றிடும் ஆதி சக்கரத்தினில்  அமர்ந்து தீர்த்தம் ஆடுவன் பேதியாது கண்டு கொள் பிராணனைத் திருத்தியே பொருள் : ஆன்ம ஒளியை கண்ணால் பார்க்கும்  திறம் உண்டானால் , துரியாதீதம் எனும் அவத்தை உண்டாகும் துரியாதீதம் என்பது புருவ மத்திக்கு மேல் – நெற்றி நடு அனுபவம் அங்கு நிலை பெற்றால் , அமுத அனுபவமும் சித்திக்கும் அதுக்கு…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

திருமந்திரம் – திருவடி /கண் தவம் பெருமை

திருமந்திரம் – திருவடி /கண் தவம் பெருமை   விளக்கைப் பிளந்து விளக்கினை ஏற்றி விளக்கினுக் குள்ளே விளக்கினைத் தூண்டி விளக்கில் விளக்கை விளக்கவல் லார்க்கு விளக்குடை யான்கழல் மேவலு மாமே ” பொருள் : இந்த பாடல்  திருவடி தவம் பத்தி விரிவாக எடுத்துரைக்குது அதாவது ,  குரு கண்ணாகிய விளக்கை ஏற்றி வைக்க , அதை சாதனத்தால் தவத்தால் தூண்டி விட , அதன் பயனால் , நெற்றிக்கண் திறக்கவும் வழி துறை அறிவார்க்கு…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

துரிய வகைகள்

துரிய வகைகள் முத்துரியம் என்கின்றனர் நம் சித்தர் பெருமக்கள் 1 ஜீவ துரியம் 2 பர துரியம் 3 சிவ துரியம் 1 அனுபவ ஸ்தானம் வாசல் 2 . லலாடம், நடு 3 . சிவ வெளியாம் பொன்னம்பல சிற்றம்பல வெளிகள் இது ஜீவன் அடைய வேண்டிய பரிணாம வளர்ச்சிப் படிகள் வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here