நிதர்சனம்

நிதர்சனம் வாய் கட்டினால் உடல் ஆரோக்கியம் கிட்டும் நோய் கிடையாது மனதை லாயத்தில் கட்டினால் ஐம்புலன் அடக்கம் உண்டாம் இயற்கை கட்டுப்படுத்தலாம் ஆயுள் விருத்தி உண்டாம் விந்து கட்டினால் ஆன்ம தரிசனம் சித்தியாகும் முன்னதுக்கு லங்கணம் பரம ஔஷதம் பின்னதுக்கு சித்த விருத்தி நிரோதஹ வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

ஞானியரும் சாமானியரும்

ஞானியரும் சாமானியரும் முன்னவர் : ” வருமுன் வந்ததாக கொள்வது வழக்கம் “ அவர் மனதில் இருப்பது அனுபவம் பின்னவர் : பிரச்னைகள் துயரம் எல்லா எதிர்மறை எண்ணம் கொண்டு பயத்திலேயே தினமும் சாவது இருவரும் எதிரெதிர் துருவம் வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

ஜீவகாருண்ணியம் – படி நிலைகள்

ஜீவகாருண்ணியம் – படி நிலைகள் 1. செல்வம் இல்லாதவர் , தன் உடலால் உதவி செய்தல் , வாக்கால் உபசரித்து , ஆறுதல் அளித்தல் இதற்கும் மனம் , இரக்கம் வேண்டும் 2. செல்வம் படைத்தார் அன்னம் , ஆடை , கால் நடை, செல்வம் நிதி உதவி அளித்தல் இதற்கு செல்வமும் தயாள குணம் வேண்டும் 3. இதெலாம் தாண்டி, மக்களுக்கு வினைகளால் ஏற்படும் துயர் , நோய் , காரியத் தடை நீக்குதல் மற்றும்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

நிகழ் காலப் பெருமை

நிகழ் காலப் பெருமை கடந்த காலத்தை தூசு தட்டி பார்க்க வேண்டும் பழைய புகைப்படம் , பதக்கம் , நினைவு பரிசு எல்லாம் தூசி படிந்து இருக்கும் ஆனால் நிகழ் காலம் ?? இப்போது மலர்ந்த ரோஜா மாதிரி புத்தம் புதிதாக இருக்கும் Fresh காய்கறி பழம் வேண்டும் மக்களுக்கு நிகழ்காலத்தில் வாழத் தெரியவிலை வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு – திருமுல்லைவாயில்

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு – திருமுல்லைவாயில் இந்த அம்மன் ஆலயம் சென்னையில் இருக்கு இதன் பொருள் : திருமுலைவாயில் திருமுல்லைவாயில் ஆக மாறி இருக்கு திருமுலை – அமுத கலசம் , ஆன்ம நிலையம் வாயில் – நுழைவாயில் அதாவது , ஆன்மா , நெற்றிக்கண்ணுக்கு நுழைவு வாயிலாகிய சுழிமுனை வாசல் குறிக்குது இந்த கோவில், ஊர் ஊர் உலகம் எலாம் யோக அனுபவத்தின் வெளிப்பாடு தான் வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

பிரபஞ்ச இயக்கம்

பிரபஞ்ச இயக்கம் எப்படி எனில்?? ஒருவர் நமக்கு உதவி செய்கிறார் என்றாலும் நாம் ஒருவருக்கு செய்கிறோம் என்றாலும் நாம் கடன்படுகிறோம் இல்லை எனில் கடன் அடைக்கிறோம் ரெண்டில் ஒன்று நடக்குது வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

திருவாசகமும் – திருவருட்பாவும்

திருவாசகமும் – திருவருட்பாவும் “சிற்றம்பலமுடையான்” என கையொப்பம் இட்ட திருவாசகம் எப்படி உண்மையோ?? அப்படித்தான் அருட்பா உரை நடையிலும் “சிதம்பரம் இராமலிங்கம் ” என கையொப்பமிட்ட விண்ணப்பங்கள் மட்டும் அவர் தம் திருக்கரத்தால் இயற்றியதாம் மற்றவை பேருபதேசம் உட்பட பெருமான் உரையை அவர் அணுக்கத் தொண்டர் அவரவர் புரிந்து கொண்டவாறு அவர்கள் எழுதி தொகுத்து வெளியிட்டது வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

“ உள் விழிப்புணர்வு

“ உள் விழிப்புணர்வு” ஒரு உணவில் எப்படி மணம் சுவை கலந்துளதோ?? அப்படித் தான் கண் பார்வையில் ஆன்ம திருஷ்டி உள் விழிப்புணர்வாக கலந்துள்ளது ஆன்மா விழிப்படைந்தால் இது நடக்கும் வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

சினிமாவும் ஞானமும்

சினிமாவும் ஞானமும் சினிமாவில் பாம்பு வைத்து விளையாட்டு வேடிக்கை காட்டுகிறார்?? தலையில் ரத்தினம் வைத்திருக்கும் அது அதை கவனமாக காக்கும் அது வெளியே கக்கும் இப்படி கதை , நகைச்சுவை செய்கிறாரோ?? பெண் பாம்பு தன் இணையை கொன்றதுக்காக பழி வாங்குமாம் சிரிப்போ சிரிப்படா சாமி அப்படித்தான் ஞானத்திலும் குண்டலினி வைத்து விளையாடுகிறார் அது முதுகுத்தண்டின் அடி மூலாதாரத்திலிருந்து மேலேறும் கீழிறங்கும் அதை சாந்தி செய்ய வேண்டும் ஐயோ ஐயோ நல்ல நகைச்சுவை இதுக்கு அளவு முடிவே…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

“ திருவடி பெருமை”

“ திருவடி பெருமை” திருவடிகள் மனம் வாக்குக்கு எட்டாதவை அதுக்கு அப்பால் விளங்குபவை இதுக்கு பிரமாணம் காட்டும் பாடல்: திருவாசகம் – சிவபுராணம் “எண்ணுதற்கு எட்டா எழிலார் கழல் இறைஞ்சி”” பொருள்: மனதுக்கு எட்டா நிலையில் விளங்கும் திருவடியை போற்றியும் வணங்கியும் இத்தகைய பெருமைக்குரியதுக்கு சன்மார்க்கத்தில் மதிப்பிலை வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here