உலகமும் பரோட்டாவும்

உலகமும் பரோட்டாவும் பரோட்டா : எல்லவரும் விரும்பி உண்ணுவது பார்ப்பதுக்கு கவர்ச்சியாக இருக்கு ஆனால் உடல் நலத்துக்கு கேடு இது மாதிரி தான் உலகமும் பார்ப்பதுக்கு கவர்ச்சியாகத் தானுளது ஆனால் நம் எல்லா சக்தி கவனம் செல்வம்  நேரம் உறிஞ்சிவிடுது அதனால் ரெண்டும் ஒண்ணு தான் வெங்கடேஷ்     ...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

யானையும் –  அனுபவமும்

யானையும் –  அனுபவமும் யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே அனுபவம் வரும் முன்னே அதன் விளக்கம் வரும் பின்னே அனுபவம் வந்த பின்  தான் நூல்கள் தேடிப் பிடித்து  படித்து   அது என்ன , எப்படி எதனால் வருது என அறிந்து கொள்ளணும் வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

அகரமும் – எட்டிரெண்டும்

அகரமும் – எட்டிரெண்டும் நம் எல்லா அன்பரும் 8  2  என்றவுடன் 8 – அ – வலக்கண் 2 – உ  – இடக்கண் என்பர் அது இறைவன் – உயிர் என எல்லா தப்பான விளக்கம் அளிப்பர் பின் ஏன் ஆன்மஸ்தானத்துக்கு அகரம் என பேர் ?? குரு ஆகிய ஆன்மா விளங்கும் இடம் அகரம் அழைக்கப்படுது அப்போது  உண்மையான “ அ கரம் “  எது ??   சித்த வைத்தியத்திலும் –…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

கண்மணி பெருமை –  சு ஞானம்  பாடல் 21

கண்மணி பெருமை –  சு ஞானம்  பாடல் 21 நீதியுடன் அங்கிலி மங்கு  என்று  என்று ஓது நிலையறிந்து  மங்கிலி ரீங்கு  என்று  என்று  ஓதே ஆதியுடன் ரீங்கிலி ஓம் என்று  என்றி  ஓது அப்பனே தலைகாலாய் மாறி ஓது “ சோதியுடன் சுழுனையில் மனக்கண் சார்த்திச் “ சுத்தமுடன் விபூதியை நீ தரித்துக் கொள்ளே கொள்ளப்பா விபூதியை நீ தரித்துக்  கொண்டு கூர்மையுடன் கால்தலையாய் மாறிக் கொண்டு விளக்கம் : தவம் எப்படி செய வேணுமென…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

“ ஆன்மாவும் அகத்தியனும் “

“ ஆன்மாவும் அகத்தியனும் “ அகத்தியர் கேசரி நூல் என்னுடைய பிள்ளை என்றால் அறிவான் தீட்சை எத்தொழிலுங் கற்றறிவான் சித்தனாவான் என்னுடைய பேர்சொல்லுவான் தன்னைப்பார்ப்பான் ஏறியே கரைதாண்டி அகண்டமேவி “ என்னுடைய பொதிகைதனில் என்னைக் காண்பான்  “ எல்லோர்க்கும் குருவாவான் என்னைத்தானும் தன்னுடைய குரு என்பான் தாயைப் போற்றி சதகோடி சித்தும் எடுத்து ஆடுவானே இந்த பாடல் ஆன்ம சாதகனின் தன்மை குணம் விவரிக்கிறது  அப்படி எனில் ?? பொதிகை = உச்சி – முச்சுடர்களும் சேரும்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

“ சித்த வைத்தியமும் –  சித்த வித்தையும்  “

“ சித்த வைத்தியமும் –  சித்த வித்தையும்  “ “ சித்த வைத்தியம்  : என்ன சொல்லுது ?? அதாவது , யார்க்கு முப்பூ முடித்து , அதை உண்கிறாரோ ?? அவரே வாசி எழுப்ப வல்லார் இதுக்கு சித்தர் பாடல் பிரமாணம்  காட்டுகிறார் “ சித்த வித்தை  “ : யோக முறைப்படியும் யார் முத்தீ ஆகிய சோமசூரியாக்கினி கலைகள் கூட்டினால் , அந்த அனுபவத்தினால் தான் வாசி உண்டாகும் என்பது அனுபவமும் ஆகும் ஆனால்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

இதுவும் அதுவும் ஒன்று தான்

இதுவும் அதுவும் ஒன்று தான் 1 ராஜ லிங்கம் என்பதுவும் பழனி ராஜ அலங்காரத்தில் இருக்கும் முருகனும் ஒன்று தான் 2  அன்பழகன் அறிவழகன் ரெண்டும் ஆன்மாவைக் குறிக்க வந்த பெயர்களாகும்  ஆனால் பகுத்தறிவு பகலவன் கள் இந்த பெயரை வைத்துக்கொள்கிறார் மார்தட்டிக் கொள்கிறார் ஏதோ  பெரிய புரட்சி செய்துவிட்டதாகக் கருதி ஆன்மீகத்துக்கு எதிராக நடப்பதாக எண்ணி வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

“ பொதிகையும் –  துவாரகையும் “

“ பொதிகையும் –  துவாரகையும் “ பொதிகையில் அகத்தியர் இருக்கார் துவாரகையில் கண்ணன் இருக்கார் இந்த ரெண்டு பேரிலும் “கை “ பொதுவாக இருக்கு கை என்பது  சுழுமுனை உச்சி அதனால் இந்த ரெண்டுமே ஆன்மா இருப்பிடம்  குறிப்பதாகும் அந்த இடத்தில் இருப்பது ஆன்மாவாகும் அதனால் அகத்தியரும் கண்ணனும் ஆன்மா தான் சித்தர் நூலுக்கும் இதிகாசத்துக்கும் எப்படி தொடர்பு வந்துவிட்டது  ? வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

ஐந்தொழில்  – அடி நிலை /  முடி நிலை

ஐந்தொழில்  – அடி நிலை /  முடி நிலை நாம் ஆன்மாவுடன் கலந்து ஜீவான்மா ஆனால் ஐம்புலன்களின் தொழில் ஒருங்கே ஆற்றலாம் ஆன்மா 5 புலன் செயல் ஒரே சமயத்தில் ஆற்றும் அதே ஆன்மாவானது  அருள் அடைந்து அபெஜோதிக்கு சமமானால் ஐந்து தொழில் ஆகிய படைத்தல் காத்தல் மறைத்தல் முதலிய ஐந்தொழில் ஆற்றும்  இவைகள்  சித்தி படி நிலைகள் வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

அனுபவம் ஒன்றே

அனுபவம் ஒன்றே பயிற்சி பெற்ற அன்பர் சிங்கப்பூர் – அமெரிக்க அன்பர் இவர்கள் முதல் கட்டம் கண்ணாடி தவம் பயின்று வருகையில் – கண்கள் தானாக மூடி – அரைக்கண் பார்வைக்கு வந்துவிடுவதாகக் கூறினர் நான் : அதாவது இது ரெண்டாம் கட்ட அனுபவத்துக்கு இட்டு செல்லுது தானாகவே தொடர்ந்து பயின்று வரவும் அனுபவம் எல்லாருக்கும் ஒன்றே வெங்கடேஷ்  ...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here