சிரிப்பு – மனிதரில் இத்தனை நிறங்களா ??
சிரிப்பு – மனிதரில் இத்தனை நிறங்களா ?? 90s kidsக்கு தேவை தாரம் நகைக்கடைக்காரனுக்கு : சேதாரம் நீதிபதிக்கு – போலீசுக்கு தேவை ஆதாரம் ஆனால் ஆன்ம சாதகனுக்கு தேவை நிராதாரம் ஆஹா ஆஹா வெங்கடேஷ்...
சிரிப்பு – மனிதரில் இத்தனை நிறங்களா ?? 90s kidsக்கு தேவை தாரம் நகைக்கடைக்காரனுக்கு : சேதாரம் நீதிபதிக்கு – போலீசுக்கு தேவை ஆதாரம் ஆனால் ஆன்ம சாதகனுக்கு தேவை நிராதாரம் ஆஹா ஆஹா வெங்கடேஷ்...
அருட்பெருஞ்ஜோதி அகவல் – விளக்கம் மலப்பிணி தவிர்த்தருள் வலந்தரு கின்றதோர் (1333)நலத்தகை யதுவென நாட்டிய மருந்தே விளக்கம் : உயிர்க்கு இருக்கும் மும்மலக்கட்டு தவிர்க்க உதவிய விந்து சுப்பிரமணி தான் ஞான மருந்து நல்ல மருந்து விந்து ஆகிய மணி தான் மும்மலத்தை சுத்த உஷ்ணத்தினால் உருக்குது – வெளி தரிசனம் ஆகுது அப்போது அருள் பிரகாசம் கிட்டும் என்றவாறு வெங்கடேஷ்...
போகர் 7000 தானென்ற பாசமற்றால் பிரமஞானம்………… நினைவழிந்தால் நிராதாரம் ஆனதாகும்……….. நல்வினைத் தீவினை இரண்டும் நாசமாகும் பொருள் : 1 தான் தான் என ஆடும் அகங்காரம் அசைவு அழிந்தால் ஆன்ம அனுபவமாம் பிரம் ஞானம் எய்தும் பாசம் தான் மலம் 2 மனம் ஒழிந்தால் ஆதாரம் விட்டு நிராதாரம் அடைவோம் – இரு வினை நாசமாகும் ஒத்தவிடம் அடைவதால் இது அனுபவத்துக்கு வரும் போது புரியும் வெங்கடேஷ்...
சிரிப்பு செந்தில் : அண்ணே என் பொண்டாட்டி ரெம்ப குண்டாய் இருக்கா ?? எப்படி அண்ணே எடை கொறைக்கறது ?? அந்த கம்பெனிக்கு போய் கேட்டா ரூ 50000 /= ஒரு லட்சம் கேக்காக என்ன பண்ண ?? க மணி : டேய் நீ என்னா பண்ற உன் பொண்டாட்டிய என்ற மாட்டுத் தொழுவத்தில் வந்து ஒரு மாசத்துக்கு வேலை பாக்கச்சொல்லு காலை 4.30 மணிக்கு எல்லாம் வந்திரணும் ஆமா பால் கறக்கற்து – வீட்டுக்கு…...
சன்மார்க்கம் வளர – சன்மார்க்கம் வளர்ச்சி காண அன்னதானக்கூடத்தில் இருந்து ஆய்வுக்கூடத்துக்கு இடம் மாறணும் அன்பர் மனம் மாறணும் வெங்கடேஷ் சன்மார்க்கம் உருப்பட வேணுமானால் கூட இது தான் செய்யணும்...
“ வாசியும் – தூங்கா தூக்கமும் “ வாசி அனுபவத்துக்கு முன் நாம் சிறிது தயாராக வேண்டியது அவசியம் சிறிது அல்ல பெரிது பெரிதாக அதாவது வாசி சிக்கிவிட்டால் அதை சதா 24*7 கவனித்தபடி இருத்தல் மிக மிக அவசியம் அதுக்கு தூக்கம் ஒழித்திருத்தல் அவசியம் அதுக்குத் தான் இந்த யோக நித்திரை தூங்கா தூக்கம் அவசியம் இந்த யோக நித்திரை வாசி மேலேத்த பெரிதும் உதவும் வெங்கடேஷ்...
அருட்பெருஞ்ஜோதி அகவல் – விளக்கம் என்றே யென்னினு மிளமையோ டிருக்க (1331)நன்றே தருமொரு ஞானமா மருந்தே விளக்கம் : விந்து பயன்படுத்தி அதை மணியாக்கி நெற்றியில் பதித்து வைத்திருந்தால் – குரு புத்திரன் அஸ்வத்தாமன் – சிவபுத்திரனாம் சுப்பிரமணி ஷண்முகமணி உடை முருகன் போல் , என்றும் இளமையோடு இருக்கலாம் விந்து = ஞான மருந்து நல்ல மருந்து வெங்கடேஷ்...
“ வைணவர்கள் நாமம் – பெருமை “ இந்த கோடு புருவ மத்தி ஆரம்பித்து நெற்றி வகிடு வரை நீளும் இது சாகாக்கல்வி மரணமிலாப்பெருவாழ்வு சூசகமாக உரைக்கும் குறியீடு இது நல்ல – நாத – எல்லை வாசல் இணைக்கும் கோடு ஆகும் எல்லை வாசல் வந்தவர் இனி பிறக்க மாட்டார் – சாகவும் மாட்டார் புரிந்து கொண்டால் சரி வெங்கடேஷ்...
“ ஐயரும் – ஆதியோகியும் “ “ஐ “ ஆகிய கண் வைத்து தவம் செயும் யாவரும் “ ஐயர் “ தான் எனில் அதே கண் வைத்து “ கேசரி முத்ரை – நிராலம்பனம் “ செயும் யாவரும் ஆதியோகி தான் அவர் ஆதிசிவன் தான் அவர் மௌன குரு – மௌனசாமி தான் இது உண்மை வெங்கடேஷ்...
“ Brand Power “ Pant n Shirt ல் ஒவ்வொரு Brandக்கும் ஒவ்வொரு அளவு வைத்திருப்பர் அதாவது 34” ஒரு Brandக்கும் மத்த Brandக்கும் மாறும் அது மாதிரி தான் 96 த த்துவமும் மாறுது ஒவ்வொரு யோகா நிலையத்துக்கும் படம் பார்த்தால் விளங்கும் சித்த வித்தை – வள்ளலார் தெய்வ நிலைய 96 தத்துவ விளக்கங்கள் நம்பி பயில்வோர் கதி ?? எப்படி அனுபவம் ஞானம் சித்திக்கும் ?? வெங்கடேஷ்...