அருள் அனுபவம் 7

அருள் அனுபவம் 7 உண்மைச் சம்பவம் – 2022 ஏப்ரல் என் பாதம் மென்மையாக மாறி இருக்கு இது மாதிரி இருந்ததிலை எப்போதும் வறண்டு சொர சொர என எண்ணெய்ப் பசை இலாமல் இருக்கும் நான் தான் பசை தடவுவேன் எப்படி என யோசித்துக்கொண்டிருந்தேன் ஒரு வாரம் முன்பு என் மனைவியின் பாதத்துக்கு மருந்து தடவும் போது  கவனித்ததில் அவளின் பாதமும் மென்மை அடைந்திருந்தது நான் முடிவுக்கு வந்தேன் தவத்தால் உடல் மாற்றம் காணுது – அருள்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

“ கருப்பண்ண சாமி – சன்மார்க்க விளக்கம் “

“ கருப்பண்ண சாமி – சன்மார்க்க விளக்கம் “ இது ஏதோ சிறு தெய்வம் என ஏசுகிறார் நம் மக்கள் உண்மை  விளங்காமலே உண்மை விளங்குங்கால் தெளிவு வரும்  கருப்பண்ண சாமி = அண்ணத்தில் இருக்கும் இருளில் விளங்கும் ஒளி ஆகிய சாமி அதாவது ஆன்ம ஒளி ஜோதி தான்   கருப்பண்ண சாமி உலகம் இதை ஏற்காது ஏற்றால் என் எதிர்த்தால் தான் என் ?? உலகத்துக்கும் உண்மைக்கும் எவ்ளோ தூரம் ?? வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

தெளிவு

 தெளிவு மகுடி வைத்து ஊது ஊது என ஊதினால் ஒரு வேளை பாம்பு படம் எடுத்து ஆடக்கூடும் ஆனால் உலகம் ஊது ஊது என ஊதினாலும் வாசி பாம்பு எழுந்து ஆட மாட்டேன் என்கிறது என்ன செய்ய ?? தவறு எங்கே ?? விரித்துரைக்க வேணும் வித்தை  தெரிந்தோரே வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

தெளிவு

தெளிவு பைத்தியம் பைத்தியமாக இருக்கின்ற வரையில் பைத்தியக்கார மருத்துவமனையில் இருக்கக்கூடும் அது தெளிந்த பின் பைத்தியத்துக்கு அந்த மருத்துவமனையில் வேலை இலை போல் ஆன்ம ஞானம் பெற்ற பின் ஞானியர்க்கு இந்த உலகில் என்ன வேலை ?? அவர் இருப்பிடம் வேறு வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

சிவஞான போதம்

சிவஞான போதம் வினையால் அசத்து விளைதலால் ஞானம் வினைதீரின் அன்றி விளையா—வினைதீர ஞானத்தை நாடித் தொழவே அதுநிகழும் ஆனத்தால் அன்பின் தொழு. பொருள் : வினையால் அசத்தாகிய மாயை தோன்றும் ஞானம் எப்போது உதிக்கும் எனில் ?? வினை முற்றும் அழிந்தால் தான் நாம் ஞானத்தை  நாடினால் ஆன்ம  ஞானம் உதிக்கும் அதை வேண்டுவாயாக வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

திருவடி பயிற்சி

சென்ற வாரம் இருவர் திருவடி பயிற்சி பெற்றார் ரெண்டாம் கட்டம் சென்னை காவல் துறை – உதவி ஆய்வாளர் இவர்கள் சுமார் 20 ஆண்டுகளாக எல்லா குருவிடம் சென்று பயின்று ஒரு அனுபவமும் வரவிலையாம் தேடிக்கொண்டே இருந்தனராம் ஒரு சன்மார்க்க ?? வாட்சப் குழுவில் என் பதிவுகள் படித்து , பிடித்துப்போகவே – விஷயம் இருக்கு என கற்றதாக தெரிவித்தனர் வாசி சித்த வித்தை மன வளக்கலை குமரி செல்வராஜ் கோவை ஆத்மா குமரேஷ் – ஞானானந்தா…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

 “ சுத்த சன்மார்க்கமும் –  சைவ சித்தாந்தமும் “

 “ சுத்த சன்மார்க்கமும் –  சைவ சித்தாந்தமும் “ சைவ சித்தாந்தம் அடி எனில் சைவம் நடுவாக நிற்கும் எனில் சுத்த சன்மார்க்கம் முடியாக விளங்கும் ஆக சுத்த சன்மார்க்கம் என்பது   சைவ சித்தாந்தத்தின் கிரீடம்  ஆகும் வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

தோற்றமும் ஒடுக்கமும் “

“ தோற்றமும் ஒடுக்கமும் “   எதுவும் எதிலிருந்து தோன்றியதோ அதிலேயே ஒடுங்கும் இது தத்துவத்துக்கும் பொருந்தும் எந்த தத்துவம் எதிலிருந்து தோற்றமானதோ ?? அதிலே அடக்கம் காணும் வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

தெளிவு

தெளிவு நெஞ்சில் தயவுடையோர் சிரசில் விளங்கும் இருதயம் சேர்வர் இருதயம் எனில் ரத்தம் சதை ஆன உறுப்பல்ல சிரசில் பிளவுடை வெட்ட வெளி வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

தெளிவு

தெளிவு பிளவு ஒட்டுவது சேர்ப்பது ஈரப்பதம் பிசின் கோந்து ஜீவன் ஆன்மா இணைப்பது ஈரம் கருணை தயவு கருணை = சிவத்தின் பார்வை வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here