“ அகரமுதல்வன் – யார் ?? “

“ அகரமுதல்வன் – யார் ?? “ யார் ??  அகரத்தில் விளங்கும் அகரமாகிய ஆன்மாவை முன்னிலைப்படுத்தி தம் வாழ்வை அமைத்துக்கொள்கிறாரோ ?? அவர் தான் அகரமுதல்வன் அது உரைப்பதுக்கேற்றாற் போல் தன் வாழ்வு அமைத்துக்கொள்வார் தன் காலுக்கேத்த செருப்பு மற்றெலார் உலகத்தை மனதை முன்னிலைப்படுத்துவர் “ உலக வாழ்வாகிய செருப்புக்கேத்த கால் “ இது தான் வித்தியாசம் வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

“ சாலை ஆண்டவர்:   சாலை விளக்கம்  “

  “ சாலை ஆண்டவர்:   சாலை விளக்கம்  “   ஆதி மெய் உதய பூரண வேதாந்தம் :  தன்தன் மதத்தில் தவறாதி ருத்தி பண்பு பிறங்க பலகலை யொக்க இன்புற ஈட்டும் இயல் மொழி அண்ணல் தன் பெரு வெளியே சாலை யென்றோதே விளக்கம் : அவரவர் தத்தம் மதத்தில் நின்று அதன் ஒழுக்கம் சாதனம்  பயின்று – இயல்பான வாழ்க்கை  இன்பமாக வாழ்தல் நன்று சாலை எனில் பெரு வெளியாகிய துவாத சாந்தப்பெருவெளி ஆகும் அது ஆன்ம…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

“ திருமந்திரம் – வீரட்டம் –  புராணம் பெருமை “

“ திருமந்திரம் – வீரட்டம் –  புராணம் பெருமை “ கருத்துறை அந்தகன் தன்போல் அசுரன் வரத்தின் உலகத் துயிர்க்களை எல்லாம் வருத்தஞ்செய் தானென்று வானவர் வேண்டக் குருத்துயர் சூலங்கைக் கொண்டுகொன் றான விளக்கம் : உலக மக்கள் மெய்ஞ்ஞான கருத்துக்கள் விளக்கங்களின் உண்மை பொருளை அறியாது உணராது இருக்கார் என தேவர் சிவத்திடம் வேண்ட , சிவமும் அந்த இருளை தன் சோமசூரியாக்கினிகலைகள் சங்கமமாகிய சூலம் கொண்டு அழித்தான் என அந்தகாசுரன் புராணம் உரைக்குது இந்த…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here