“ உலகமும் ஞானியும் “

“ உலகமும் ஞானியும் “   உலகம் : ஆபத்து காலத்துக்கு உதவ சில பல நல்ல நண்பர் குழாம் சம்பாதித்து வைத்துக்கொளல் நலம் ஆன்ம சாதகர் : வினை தீர்த்துக்கொள  – மேலேற வழி காட்ட ஞானியர் உறவு – பர உறவுகள் சம்பாதித்து வைத்து கொண்டிருப்பார் வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

“ வினை தீர்க்கும் விநாயகர் – சன்மார்க்க விளக்கம் “

“ வினை தீர்க்கும் விநாயகர் – சன்மார்க்க விளக்கம் “  விநாயகர் எப்படி வினை தீர்ப்பார் ?? ஆம் தீர்ப்பார் காரணம் இல்லாமல் , நம் முன்னோர் இப்படி அழைப்பாரா ?? சோம சூரியாக்கினி கலைகள் அக்கினியில் சேரும் போது , அந்த அனுபவம் வினைகளை  நாசம் செயும் அது விநாயகர்  உருவம் ஆக உருவகம் செயப்பட்டு அவர் செய்வதாக கூறுகிறார் அனுபவத்தில் விளங்கும் வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

“ சாகாத் தலை வேகாக்கால் போகாப்புனல்  – 7 “

“ சாகாத் தலை வேகாக்கால் போகாப்புனல்  – 7 “ வேகாக்கால் : அடி  இருந்து முடி வரை செலும் ஆன்ம சாதகனை மேலிட்டு செல்லும் போகாப்புனல் : முடி இருந்து அடி வந்து ,  உடல் எங்கும் பரவும் சாகாத் தலை  : இடை அனுபவம் சாகாத் தலை வேகாக்கால் போகாப்புனல் என்பது அடி நடு முடி இணைக்கும் வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

“ ஞானிகள் உலக மயம் “

“ ஞானிகள் உலக மயம் “ மெய்வழிச்சாலை ஆண்டவர் – அமுத கலைக்ஞான போதம் பகுதி 2 அறுகூறின் சுவைமரமா மிதற்கு வாது அறுனான்கு பணர்களுண்டு பறவை ஐந்தாம் கருவான விஸ்வச்சுலாம் விருச்சமென்பார் காயகற்பம் கரு நெல்லி மரமிதாகும் திருவான இலைகளெலாம் வேதமாகும் தெய்வீக மரமிதென்றும் செப்புவார்கள் “ பெருகுமிந்த மரந்தலை கீழ் மேலே வேரு “  பேரண்ட முகடு வரை நிற்குன்  தானே  — 64 அதாவது சாலை ஆண்டவர் பிரணவ மரத்தின் தன்மை பெருமை…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

ஞானம் தேடுவோர் எப்படி ?? 

ஞானம் தேடுவோர் எப்படி ??  தோல் வியாதி உடையோர் மிக சிரமப்படுவர் ஏனெனில் இதில் தேர்ந்த மருத்துவர் அதிகமிலை முன்பு சென்னையில்  எழும்பூரில் ஒருவர் இருந்தார் ( Dr Thambaiah in Egmore ) அவர்க்குப் பின் சென்னையில் கை தேர்ந்தவர் யாருமிலை அதனால் தான் அந்த நோயாளியர் எல்லா  ஊர் தோல்  நோய் நிபுணரிடம் செல்கிறார் எல்லா ஊருக்கும் ஒரு சுற்று சுற்றிவருவார் அதே மாதிரி     தான் யோகம் ஞானம் தேடுவோரும் பலப் பல ஆண்டுகளாக…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

On a lighter note

When people ask me what do you do ? Me : I teach people to lift their spirits thru cosmic lift Vasi They laugh at me In return I too laugh at them BG VENKATESH 5நீங்கள், Anand Arumugam, Rajkumar S R மற்றும் 2 பேர் 1 பகிர்வு...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

“ பூங்காவனம் – பிருந்தாவனம் – தில்லைவனம்”

“ பூங்காவனம் – பிருந்தாவனம் – தில்லைவனம்” மேடையில்  மெல்லிய பூங்காற்று வீசும் போது அம்மேடை தான்   பூங்காவனம்  பூங்காற்று நாதஸ்தானத்துக்கு வரும் போது அது பிருந்தாவனம் மீண்டும் ஏறி சிற்றம்பல வாசல் வரும் போது அது தில்லை வனம் யார் ஆற்றுகிறார் ?? வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

காகபுசுண்டர் பெருநூல் காவியம் 1000

காகபுசுண்டர் பெருநூல் காவியம் 1000 கால்(வாசி) ஊன்று – மூலமார்க்கம் – தானாய்க் காண் உச்சியே நடுவாசல் பத்தாம் வாசல் ஊடுருவ மூலதண்டு நாக்கின் மார்க்கம் பச்சியே *வாசிபரி தேசிகாசி பரைமூச்சு ஆடிடுமே பரத்தின் சூது நச்சியே “காலூன்று மூலமார்க்கம்” நடுநாடி உயிர்நாடி பிராணநாடி மெச்சியே தான் நடனந் திருக்கூத்தாடும் விளம்பென்றா லாருரைப்பார் *தானாய்க்காணே விளக்கம் : மூலத்தில் வாசி உருவாக்கு சுழிமுனை உச்சி தான் 10 வாசல் நடு வாசலுமாம் வாசியின் இன்னொரு பேர் பரை…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

“ வள்ளலாரின் ஞான தேகம் “

“ வள்ளலாரின் ஞான தேகம் “ “ வள்ளல் பெருமானின் ஞான தேகம் பத்திய விளக்கம் தெளிவில்லை “  இதை விளக்குவது தான் இந்த பதிவு 1 ஒருவர்  சென்னை  சேர்ந்தவர் – சன்மார்க்கம் சார்ந்தவர் பிரம்ம ஸ்ரீ கூட    – சித்த வித்தை இவர் திருவாசகம் சுந்தர மாணிக்க யோகீஸ்வரர்  உரை படித்திருக்கார் சரியாக படித்து , புரிந்திருந்தால் வாசி சித்த வித்தை பக்கமே போயிருக்க மாட்டார் – அவர் போதாத வேளை – அருள்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

“  கண்ணாடி தவம் “

“  கண்ணாடி தவம் “ இந்த பயிற்சி பத்தி பேசினாலே , மக்கள் ஏளனம் கேலி செய்கிறார் கண்மணி குரூப் ?? என கேலி கிண்டல் செய்வர் வள்ளல் பெருமான் கூட தன் 12 வயது முதல் இந்த பயிற்சியை சென்னை 7 கிணறு வீதியில் வீட்டில் மேற்கொண்டார் என்றவுடன் வாய் மூடிக்கொள்கிறார் வரலாறு கூட , வள்ளலார் தன் அண்ணியாரிடம் ஒரு கண்ணாடி அகல்விளக்கு  வேணும் என கேட்டதாக  சொல்கிறது  இப்போது பரவாயிலை  மக்கள் மத்தியில்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here