சிருஷ்டி நியாயம் – உரை நடை

சிருஷ்டி நியாயம் உரை நடை உயிர் வகை தோற்றம் இதில் வள்ளல் பெருமான் என்ன சொல்ல வருகின்றார் ?? சிருட்டி நியாயம் 1 ஆகாசம் அனாதி. அதுபோல் அதற்குக் காரணமான பரமாகாச சொரூபராகிய கடவுள் அனாதி. அனாதியாகிய ஆகாசத்தில் காற்றும் அனாதி. அனாதியான வெளியில் காற்று எப்படி அனாதியோ, அப்படிக் கடவுளிடத்தில் அருட்சத்தி அனாதியாய் இருக்கின்றது. ஆகாயத்தில் அணுக்கள் நீக்கமற நிரம்பியிருக்கின்றன. இது போல் கடவுள் சமுகத்தில் – ஆன்மாகாசத்தில் – அணுக்கள் சந்தானமயமாய் நிரம்பியிருக்கின்றன. அந்த…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

“ குலமும் குளமும் “

“ குலமும் குளமும் “ உலகத்தில் உள்ள எல்லவர்க்கும் குல தெய்வம் நான் எல்லவர்க்கும் என கூறினேன்  நாடு மதம் இனம் மொழி  கடந்து அவரவர் சிரசில் உள்ள குளத்தில் விளங்குது அது தத்தம் ஆன்மா ஆகும் அதுவே குல குருவும் ஆம் வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

“ இதுவும் அதுவும் ஒன்று தான் “

“ இதுவும் அதுவும் ஒன்று தான் “ செங்குன்றமும் செந்தூரும் ஒன்று தான் ரெண்டும் ஒரே  இடம் தான் குறிப்பிடுது உள்ளே நாத ஸ்தானம் செம்மையாகையால் அது குளம் போல விளங்குவதால் அது குன்றம் எனவும் – நீர்  நிலை  என காண்பித்துள்ளார் அது கடற்கரை ஓரம் காட்டப்பட்டுளது செம்பரம்பாக்கமும்  இந்த பொருளில் தான் விளங்குது பரம் செம்மையாகையால் இவ்வாறு ஒரு இடத்துக்கு ஊருக்கு வைத்திருக்கார்  முன்னோர் வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here