“ உலக மக்கள் இயல்பு – ஶ்ரீகாரை சித்தர் “

“ உலக மக்கள் இயல்பு – ஶ்ரீகாரை சித்தர் “ 1 தரணிநிலை தானறிவான் தன்னைக் காணான் தாவியவான் மேற்செல்வாவன் தன்வான் காணான் 2 மரணவகைப் பல விளைப்பான் மதியே னென்பான் மண்ணிலுயிர் பிறக்குமந்தச் சூக்கங் காணான் கரணையுடன் சுழல்பொறிகள் பலவும் கண்டான் கரணமுடன் பொறிபுலன்செய் கருத்தைக் காணான் இரணமுறும் வைத்தியங்கள் பலவும் செய்வான் இச்சையெனும் நோய்தீரா திடரே கொள்வான் – 211 விளக்கம் : 1 உலகத்தின் இயல்பு அதன்  பொருள் இயல்பு எலாம் அறிந்து…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

 “ ஆன்ம ஞானி பெருமை – ஶ்ரீ காரைச் சித்தர் “

 “ ஆன்ம ஞானி பெருமை – ஶ்ரீ காரைச் சித்தர் “   முடிநனைய வேயமுதப் பொய்கை யாட முச்சகத்தான் கதிரவனு மச்சங் கொள்வான் கடிநழுவக் காலந்தான் கதுவுங் காலம் காலனுமே நிலைமாறிக் கவலை கொள்வான் மடியகற்றி மதனப்பூ மார்க்கம் நீங்க மாரனவன் கதிகலங்கி மாண்டு போவான் குடியிருப்பான் முடிதரிப்பான் குவல யத்தைக் கோத்திருப்பான் பார்த்திருப்பான் கர்ம யோகி – 175 விளக்கம் : ஆன்ம ஞானி அமுதத்தால் உச்சி நீராடினால்  மூன்று உலகமும்  – சூரியனும்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here