திருமந்திரம் – ஐந்தாம் தந்திரம்
திருமந்திரம் – ஐந்தாம் தந்திரம் இத்தவ மத்தவ மென்றிரு பேரிடும்பித்தரைக் காணில னாமெங்கள் பேர்நந்தியெத்தவ மாகிலெ னெங்கும் பிறக்கிலெனொத்துணர் வார்க்குஒல்லை யூர்புக லாமே. 1568 விளக்கம் : இந்த தவம் சிறந்தது அந்த தவம் தாழ்ந்தது என இருமையில் நிற்போராகிய பைத்திய மனம் உடையவரை எங்கள் நந்தி கண்டுகொள்வதிலை ஏனெனில் தெய்வம் இறை ஒருமையில் இருப்பது எந்த சரியான தவம் ஆக இருந்தாலும் , எந்த நாட்டில் பிறந்து பயின்றாலும் , அந்த தவத்துக்கான நெறியோடு ஒத்து…...