“ ஆண்டாள் கூறும் திருவடி விளக்கம்/அனுபவம் “
“ ஆண்டாள் கூறும் திருவடி விளக்கம்/அனுபவம் “ திருப்பாவை – 17 அம்பரமே தண்ணீரே சோறே யறஞ்செய்யும் எம்பெருமான்! நந்தகோபாலா! எழுந்திராய் கொம்பனார்க்கெல்லாம் கொழுந்தே! குலவிளக்கே! எம்பெருமாட்டி! யசோதா! அறிவுறாய் அம்பரமூடறுத் தோங்கி உலகளந்த உம்பர் கோமானே உறங்கா தெழுந்திராய் “ செம்பொற் கழலடி “ செல்வா! பலதேவா! உம்பியும் நீயுமுறங்கே லோரம்பாவாய்! விளக்கம் : அதாவது திருவடிகள் செம்மை கலந்த பொன் நிறத்துடன் இருக்கும் என தான் கண்ட திருவடி தரிசனத்தை நம்முடன் பகிர்கிறார் ஆண்டாள்…...