திருமூல நாயனார் அருளிய திருமந்திரம்எட்டாம் தந்திரம்

திருமூல நாயனார் அருளிய திருமந்திரம்எட்டாம் தந்திரம் அல்லும் பகலும் அருளுடன் தூங்கினால் கல்லும் பிளந்து கடுவெளி யாமே விளக்கம் : அதாவது சதா காலமும் 24*7 நம் உணர்வு கீழ் இறங்காமல் – உறக்கத்துக்கு வராமலே – விழிப்பு நிலையிலே  இருந்து கவனம் உச்சியிலே வைத்து  தவம் ஆற்றில் , அதன் பயனால் அனுபவத்தால், கல் ஆகிய சுழிமுனை திறந்து  கடுவெளி எனும் வெட்ட வெளி தரிசனம் ஆகும் ஆன்ம பிரம ஞானம் பிறக்கும் என்றவாறு  …...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

“ புராணமும் –  அருட்பா உரை நடையும் “

“ புராணமும் –  அருட்பா உரை நடையும் “ நம் புராணம் என்ன சொல்லுது ?? இந்திரனிடத்தில் வெள்ளை யானை இருந்ததாக கூறுது இதை நிரூபிக்கும் வகையில் திருவலஞ்சுழியில் வெள்ளை வினாயகர் அமைக்கபட்டிருக்கு சரி ?? இதெல்லாம் ஏன் ? என்ன காரணம் ?? உலகில் எங்குமே வெள்ளை யானை கிடையா அப்படி எனில் அது புறத்தே கூற வரவிலை மனதில் விளங்கும் ராக துவேஷங்களே கருப்பு யானை அதை களைந்தால் வெள்ளை யானை வெண்மை நிறம்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here