” ஶ்ரீகாரைச்சித்தர் – கனக வைப்பு”

ஶ்ரீகாரைச்சித்தர் – கனக வைப்பு   1 தத்துவங்க ளறியாத தறுதலைகள் தழைதேடி யலைவார் வீணே விளக்கம் : 96/36  தத்துவம்  – அதன் விரிவு தொழில் – அதை கடக்கும் முறைமை – வித்தை ஏதும் அறியா வெறுமனே வாய்ஜாலம் பேசி காலம் வீணே கடத்துபவர் – கோவில் மாடு மாதிரி வீணே சுற்றி திரிவர்  2   உத்தியுறுந் தவமில்லா உயிர்ச்சவங்கள் உரைபிதற்றி யுழல்வார் கோடி  28 விளக்கம் : தவம் – சாதனம் செய்யாதவர்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

திருமந்திரம் – ஆறாம் தந்திரம் –  துறவு பெருமை “

“ திருமந்திரம் – ஆறாம் தந்திரம் –  துறவு பெருமை “ அறவன் பிறப்பிலி யாரு மில்லாதானுறைவது காட்டக முண்பது பிச்சைதுறவனுங் கண்டீர் துறந்தவர் தம்மைப்பிறவி யறுத்திடும் பித்தன்கண் டீரே. 1616 விளக்கம்: சுத்த சிவம் குணம் உரைத்தல் 1 தர்ம வழி நிற்பவன் 2 பிறப்பில்லாத பெருங்குணம் உடையவன்  அவன் இருப்பிடம் காடு ஆகிய துவாத சாந்த பெருவெளி எனும் தில்லை வனம் – கடம்ப வனம்  அது மும்மலக் காடு 3 அவன் உணவு…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

திருவடி பயிற்சி

நேற்று ஒருவர் திருவடி பயிற்சி பெற்றார் . ரெண்டாம் கட்டம்பெங்களூர்தகவல் தொழில் நுட்ப பொறியாளர் வியப்பு ??இவர் சாலை குழு இந்த குழு நரரிடம் கற்க மாட்டோம் என்பர் தவம் தேவையிலை என்பர் சன்மார்க்கம் போல வேதம் ஓதினாலே போதும் என்ற நம்பிக்கை வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

திருமந்திரம்  ஆறாம் தந்திரம் –  ஞாதுரு ஞான ஞேயம்

திருமந்திரம்  ஆறாம் தந்திரம் –  ஞாதுரு ஞான ஞேயம் முன்னை யறிவறி யாதவம் மூடர்போற்பின்னை யறிவறி யாமையைப் பேதித்தான்றன்னை யறியப் பரனாக்கித் தற்சிவத்தென்னை யறிவித் திருந்தன னந்தியே. 1609 விளக்கம்: இறைவனை அறிய ஞானம் அடைவதுக்கு முன்னம்  நானும் மத்தவர் போல் முட்டாளாகத் தான் இருந்தனன் இந்த வேற்றுமையை எனக்கு அறிவித்து தெளிவித்தான் என்  நந்தி பின் என்னுள் இருந்த இந்த வேற்றுமை நீக்கி , ஞானத்தை அளித்து – மேலானவன் ஆக்கி – ஆன்ம நிலையில்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

“ திருமந்திரம் –  ஆறாம் தந்திரம் “

“ திருமந்திரம் –  ஆறாம் தந்திரம் “       துறவு –  அனைத்தையும் விட்டு விலகி இருக்கின்ற தவ நிலை இறப்பும் பிறப்பு மிருமையு நீங்கித்துறக்குந் தவங்கண்ட சோதிப் பிரானைமறப்பில ராய்நித்தம் வாய்மொழி வார்கட்கறப்பதி காட்டு மமரர் பிரானே 1614 விளக்கம்: எல்லாவற்றிலும் தோய்ந்து கலவாமல் நிற்கும் தன்மையாகிய துறவு  நிலை அடைந்தார், இருமை ஆகிய பிறப்பு இறப்பு இல்லா ஜோதிப்பிழம்பான பரம்பொருளை , யார்  மறப்புமிலாமல் நினைவு கொள்கிறாரோ , அவர் புகழை பேசுகிறாரோ அவர்க்கு…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

ஞானியரும் சாமானியரும்

ஞானியரும் சாமானியரும் முதலாமவர் : ஊருக்குள்ள போகாமல் புற வழிப்பாதை பயன்படுத்தும் பேருந்து மாதிரி தனியார் பேருந்து மாதிரி ரெண்டாமவர் : ஒவ்வொரு ஈஊருக்குள்ள செல்லும் பேருந்து மாதிரி உலக வாழ்க்கை வேலை மனை பிள்ளை நோய் முதுமை எல்லாம் அடங்கியது முன்னவர்க்கு இந்த தளையிலை இது பெரிய வித்தியாசம் வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

வள்ளலார் 200ம் நாத்திகமும்”

” வள்ளலார் 200ம் நாத்திகமும்” உண்மை சம்பவம் 2022 கடந்த இரு மாதங்களாக இந்த விழா கொண்டாடி வருகின்றார் . என்ன நகைச்சுவை எனில் ? திக வினரும் கொண்டாடுகிறார் வெள்ளை ஆடை துறவி பத்தி இந்த கருப்பு ஆடுகள் பேசுவது தான் நகைச்சுவை நாத்திகம் எனும் சாக்கடை இந்த கங்கையில் கலக்க ஆரம்பித்து பல்லாண்டுகளாயின ஏன் ?? எப்படி ?? தி க : வள்ளலார் சைவராக துறவியாக கட்டமைக்கப்படுகிறாராம் இவர் சீர்திருத்தவாதியாம். சமய மத…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

” கண்ணாடி கண் தவம் பெருமை”

கண்ணாடி கண் தவம் பெருமை உண்மை சம்பவம் 2023 நேற்று காஞ்சி மாவட்டம் கூடுவாஞ்சேரியில் உள்ள ஹயக்கிரீவர் கோவில் சென்று வணங்கி வந்தேன் மூலவர் வணங்கி திரும்பும் வழியில், ஆண்டாள் சன்னிதி . அமைப்பு கண்டு வியந்துவிட்டேன் ஆண்டாளை நேரடியாக தரிசிக்க முடியாது. முன்னாடி வைத்திருக்கும் கண்ணாடியால் தான் பார்க்க முடியும் நான் புரிந்து கொண்டேன் இது என்ன சொல்ல வருது ?? கண்ணாடி மூலம் தான் கடவுளை காண முடியும் இந்த தவம் வள்ளல் பெருமான்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

தெளிவு

தெளிவு ஆசையற்றோர்க்கும் அசைவற்றோர்க்கும் தான் ஆலவாயப்பன் ஆட்படுவான் செக்கு மாடு மாதிரி சடங்கில் நிற்போர்க்கு அல்ல வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here