“ எப்படி நம் வினைகள் நம்மை அடைகின்றன ?? “
“ எப்படி நம் வினைகள் நம்மை அடைகின்றன ?? “ ஒரு துண்டு / போர்வையில் பல வண்ணங்கள் நீலம் பச்சை சிகப்பு மஞ்சள் நெய்யும் போது அந்த அந்த நிறத்துக்கான நூல் எடுத்து நெயும் தறி / எந்திரம் அது மாதிரி தான் நம்மை சுற்றி நிற்கும் கோள்கள் அந்த அந்த காலத்துக்கேத்த பலாபலன்களை வினைப்பயன்களை ஜீவர்க்கு அளித்து அனுபவிக்க வைக்கும் அகமும் புறமும் ஒன்றே வெங்கடேஷ்...