“ எப்படி நம் வினைகள் நம்மை அடைகின்றன ?? “

“ எப்படி நம் வினைகள் நம்மை அடைகின்றன ?? “ ஒரு துண்டு / போர்வையில் பல வண்ணங்கள் நீலம் பச்சை சிகப்பு மஞ்சள் நெய்யும் போது அந்த அந்த நிறத்துக்கான நூல் எடுத்து   நெயும் தறி / எந்திரம் அது மாதிரி தான் நம்மை சுற்றி நிற்கும் கோள்கள் அந்த அந்த காலத்துக்கேத்த பலாபலன்களை வினைப்பயன்களை  ஜீவர்க்கு அளித்து அனுபவிக்க வைக்கும் அகமும் புறமும் ஒன்றே வெங்கடேஷ்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

திருமந்திரம் –  ஆறாம் தந்திரம் – ஞாதுரு ஞான ஞேயம்

திருமந்திரம் –  ஆறாம் தந்திரம் – ஞாதுரு ஞான ஞேயம் வைச்சன வாறாறு மகற்றியே வைத்துமெச்ச பரமன்றன் வியாத்தும் மேலிட்டுநிச்சய மாகச் சிவமாக்கி நேயத்தாலச்சங் கெடுத்தென்னை யாண்டன னந்தியே 1608 விளக்கம் : உயிர் உடல் / பிறவி எடுத்த போது , அதனுடன் சேர்த்து வைத்த 36 தத்துவங்களையும் அகற்றி கழற்றி என்னை சுத்தன் ஆக்கி , மேலான பர / பரம நிலைக்கு மேலேற்றி , அதனுடன் கலக்க வைத்து அதன் மயமாக்கி ,…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here