திருமந்திரம் – ஆறாம் தந்திரம் –  தவம்

திருமந்திரம் – ஆறாம் தந்திரம் –  தவம் அமைச்சரு மானைக் குழாமு மரசும்பகைத்தெழு பூசலுட் பட்டன் னடுவேயமைத்ததோர் ஞானமு மாக்கமு நோக்கியிமைத்தழி யாதிருப் பாரவர் தாமே. விளக்கம் : நல்ல கூர் அறிவு கொண்ட அமைச்சர் , தேர்ந்த  யானைப்படை உடைய  நல்ல திறமையான அரசு ராஜ்ஜியம்   , பகையால் நாசமாவது போல் , எந்த ஆன்ம சாதகர் இமைப்பொழுதும் சிவத்தை மறப்பிலராய் இருக்காரோ , அவர்க்கு உண்மை அறிவும் அதன் வளர்ச்சி ஆகிய எல்லா பேறும்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

Master

Master Zen : When sunshine not there You be sunshine to the world So I assumed the position of a True Master Mine Experience and Practice based Teaching Flawless teaching and Mistakes proof teaching BG Venkatesh...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

தற்போதம் எத்தகையது ??

தற்போதம் எத்தகையது ?? சிற்றின்பத்தின் போது இதை விட்டுவிட வேணும் விட்டால் தானே பேரின்பம் என்றால் நான் ஏன் விடணும் ?? இது என்னுடையது நான் விடமாட்டேன் என பதில் அளிக்கும் எப்போது தனு கரண புவன போகம் துறப்பது ?? வெங்கடேஷ் எல்லா உணர்ச்சிகளும்: 8நீங்கள், சித்ரா சிவம், Anand Arumugam மற்றும் 5 பேர் 2 விரும்பு கருத்துத் தெரிவி பகிர்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

காயகல்பம்

காயகல்பம் மரம் பழைய இலைகள் உதிர்த்து புதிது துளிர் விடுது இது புறம் ஆண்டுதோறும் நடப்பது இது நம் உடலிலும் செல்கள் புதுப்பித்துக் கொள்கின்றன ஆனால் உலகுக்கு தெரிவதிலை எப்போது உலகுக்கு தெரிகின்ற அளவுக்கு உடல் மாற்றம் அடையுதோ தோல் சுருக்கம் முடி கருத்தல் உடல் மென்மை அடைதல் மாதிரியாக ஆகுதோ அப்ப உண்மையாக காயகல்பம் ஆகுது என பொருளாம் வெங்கடேஷ் எல்லா உணர்ச்சிகளும்: 8நீங்கள், சித்ரா சிவம், Kameshwari Swaminathan மற்றும் 5 பேர்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

“ பிரம்மமும் – பிராமணனும் “ 2

“ பிரம்மமும் – பிராமணனும் “ 2 பிரம்மம் எப்படி எந்த நிலையில் இருக்கு ?? நிகழ் காலத்தில் இருக்கு நாளை பத்தி / நேற்று பற்றி கவலை இல்லாமல் இன்று இந்த ஷணம் பத்தி தான் கவனம் அது மாதிரி தான் பிராமணனும் இருத்தல் வேணும் பிரம்ம உபாசனையில் இருப்பவன் பிராமணன் பிரம்ம அனுபவம் பெறும் முயற்சி தவத்தில் இருப்பவன் பிராமணன் அத்தகையவன் பிரம்மம் இருக்கும் நிகழ் காலத்தில் வாழணும் நாளைக்கென எதுவும் சேர்த்து வைத்துக்கொளக்கூடாது…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

வாசி பயிற்சி

நேற்று ஒருவர் வாசி பயிற்சி பெற்றார் தர்மபுரி இவர் திருவண்ணாமலை சித்த வித்தை , கோவை கவ ஐயாவிடம் பயின்றுளார் அனுபவம் லேது ஆனால் தீவிர ஆர்வம் பல காலமாக என் பதிவு தொடர்கிறார் இப்போது தான் காலம் கனிந்துளது கற்றுக்கொள வெங்கடேஷ் சென்னை எல்லா உணர்ச்சிகளும்: 7நீங்கள், சித்ரா சிவம், M Murali மற்றும் 4 பேர்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

வாசி பெருமை

வாசி பெருமை வாசி வெள்ளை சாதம் மாதிரி அடிப்படையானது அதனுடன் தக்காளி சேர்த்தால் தக்காளி சாதம் எலுமிச்சம்பழம் சேர்த்தால் அந்த சாதம் புளி கலந்தால் புளி சாதம் வாசி மேலேற்றி பிராணனுடன் சேர்த்தால், அது ஹட யோகம் குண்டலினி அசைப்பித்தால் குண்டலினி யோகம் வாசி மேலேற்றி இறக்கினால் வாசி யோகம் வாசியுடன் விந்து கலந்து நிலா மண்டபம் அமைத்து அமுதம் இறக்கினால் சந்திர யோகம் ஆக வாசி அடிப்படையானதாகும் வெங்கடேஷ் எல்லா உணர்ச்சிகளும்: 14நீங்கள், சித்ரா சிவம்,…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

வாசி செயல்பாடு

வாசி செயல்பாடு எப்படிப்பட்டதெனில் ?? Shuttle service மாதிரி கோவை உக்கடம் = காந்திபுரம் பேருந்து ரயில் நிலையம் = விமான நிலையம் பேருந்து மாதிரி பழைய = புதிய பேருந்து நிலையம் கீழ் திருப்பதி = மேல் திருமலை மாதிரி வாசி கீழ் இருந்து மேல் மேல் = கீழ் மீண்டும் மேல் என பயணம் வெங்கடேஷ் எல்லா உணர்ச்சிகளும்: 5நீங்கள், சித்ரா சிவம், Anand Arumugam மற்றும் 2 பேர்...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு பிச்சாண்டார் கோவில் இது திருச்சி அருகே இருக்கு தாருகாவன ரிஷி புராணம் படித்து தெரிந்து கொளவும் இதில் சுத்த சிவம் அழகாக வேடம் பூண்டு பிச்சை எடுத்ததாக புராணம் கூறுது எல்லாம் வல்ல, எல்லார்க்கும் படி அளிக்கின்ற சிவம் பிச்சை எடுக்குமா ?? அதற்கு என்ன குறை ?? அதன் உட்பொருள் ஆன்ம சாதகரிடம் விந்துவை பிச்சை கேட்குது மேலேற்ற சொலுது பிச்சை பாத்திரம் தான் மண்டை ஓடு சிரசு இந்த…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here

சிரிப்பு

சிரிப்பு உண்மை சம்பவம் ஒருவர்: உங்களுடைய பதிவுல உண்மை அனுபவம் இருக்கு . நான் படிக்கிறேன் நன்றாகவும் இருக்கு அதை படிக்கும் போது ரமணா படத்தை நினைத்துக் கொள்வதாகக் கூறினார் நான் : ஏன் ? அவர் : அதில் அப்போ லஞ்சம் வாங்குகிறவனை காட்டிக்குடுக்கறான் என்றால் அவன் லஞ்சம் வாங்காதவன் ஆக இருப்பான் என்ற வசனம் நீங்க போலி குரு , மத்த தவறான முறை விமர்சிக்கிறீர்கள் என்றால் உங்களுடையது சரியானது என பொருளாம் நான்…...

Membership Required

You must be a member to access this content.

View Membership Levels

Already a member? Log in here