ஞான போதினி
ஞான போதினி ஆன்ம சாதகன் வானத்தில் இருக்கும் வனத்துக்கு தான் போகணும் மண்டைக்காடு மாதிரி நாட்டில் இருக்கும் வனத்துக்கு அல்ல வெங்கடேஷ் எல்லா உணர்ச்சிகளும்: 5நீங்கள், சித்ரா சிவம், Anand Arumugam மற்றும் 2 பேர்...
ஞான போதினி ஆன்ம சாதகன் வானத்தில் இருக்கும் வனத்துக்கு தான் போகணும் மண்டைக்காடு மாதிரி நாட்டில் இருக்கும் வனத்துக்கு அல்ல வெங்கடேஷ் எல்லா உணர்ச்சிகளும்: 5நீங்கள், சித்ரா சிவம், Anand Arumugam மற்றும் 2 பேர்...
நான்மறை பெருமை நான்மறை கற்றவன் ஞானியல்ல நான் மறைய கற்றவன் ஞானி இதை எந்த புண்ணியவான் சொன்னானோ தெரியவிலை ?? நிறைய பேர் விளக்கம் கேட்டார் அப்படி எனில் வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது நாதன் நாமம் நமச்சிவாயவே என பாடியது – விளையாட்டாகவா ? ஓரு ஆழமான கருத்துடன் தானே பாடியிருக்கார் ?? ஆகையால் வேதம் படிக்காமலும் உணராமலும் – வேதத்தின் அந்தமாகிய உபனிஷத்துக்கள் படிக்காமல் அனுபவத்துக்கு வராமல் ஞானி ஆதல் என்பது நடக்காத காரியம்…...
Power of thought மனம் அதன் குணம் ஒரு சிறு குழந்தை அதன் தந்தை அதன் அருகே இருக்கும் இரும்பு கம்பியில் தட்டி சத்தம் செய்கிறார் உடன் அந்த பிள்ளை அழுது அது தனக்கு இட்ட அடி என தவறாக எண்ணுது இது தான் மனம் உண்மை இல்லாததை உண்மை என கற்பிதம் பண்ணும் ஆகையால் , மனம் தெளிந்த போது குரு தெளியாத போது பிசாசு எலாம் கிடையாது அது எப்போதும் ஜடம் தான் அறிவிலாத…...
திருவடி தவம் பெருமை கிரிக்கெட்டில் பந்து விண் நோக்கி பறந்தால் ஆட்டக்காரர் பெவிலியன் திரும்ப வேண்டியது தான் திருவடி தவத்தில் நிராலம்பனம் நடந்தால் கண்மணி பந்து மேல் சென்றால் ஆன்ம சாதகன் சிற்றம்பலம் சேர வேண்டியது தான் வெங்கடேஷ் எல்லா உணர்ச்சிகளும்: 7நீங்கள், சித்ரா சிவம், Anand Arumugam மற்றும் 4 பேர் 2 ஆச்சர்யம் கருத்துத் தெரிவி பகிர்...
வைத்தியநாதன் உண்மை சம்பவம் அண்மையில் நடந்தது நான் தலையணையில் தலை வைத்தவுடன் சில நொடிகள் தலை சுற்றியது என்னவென யோசித்தேன் ரத்த அழுத்தம் சரியான இருக்கு பின் என்ன ?? மௌனம் ரத்தம் போதிய அளவு இலை . அதிகப்படுத்த வேணும் என்றது அதுக்கான உணவு உண்ணவும் சரியாகும் நான் அத்தி பழம் கறிவேப்பிலை பேரீச்சை சாப்பிட்டேன் ரெண்டு மாதம் சாப்பிட்டேன் இப்போது தலை சுற்றல் இல்லை வியப்பாக அற்புதமாக என் வைத்தியர் உள்ளுக்குளே வெங்கடேஷ் இது…...
சிரிப்பு கற்பனை மணமாலை நிகழ்ச்சி நி நடத்துபவர் : வணக்கம் அம்மா உங்க மகள் என்ன படிச்சிருக்காங்க ?? பெண் தாய் : BA TAMIL LITERATURE. தையல் தெரியும். கடை வைத்துக் கொடுத்தால் நடத்துவாள் நி ந : நல்லதும்மா என்ன மாதிரியான மாப்பிள்ளையை எதிர்பார்க்கிறீங்க?? பெண் தாய் : BE CS . IT வேலை . 1.5 லட்சம் சம்பளமாக. நிகர சம்பளம் . சொந்த தனி வீடு . கார் .…...
இதுவும் அதுவும் ஒன்றே சென்னை மயிலாப்பூரும் மயிலாடுதுறையும் ஒன்றையே குறிப்பது ஆன்ம ஒளி ஆடும் நீர் நிலை குறிப்பது மயில் நவரத்தின ஒளிகள் குறிக்குது வெங்கடேஷ் எல்லா உணர்ச்சிகளும்: 6நீங்கள், சித்ரா சிவம், Anand Arumugam மற்றும் 3 பேர்...
திருவடி தவம் பெருமை அரசியல் கட்சித் தலைவர் பெரும் தொழில் அதிபர் வீட்டில் தொழில் இடத்தில் அமலாக்கத் துறை சோதனை செய்தால் கருப்பு பணம் முறை கேடாக சேர்த்த சொத்து எலாம் வெளிவரும் ஆன்ம சாதகன் தவத்தினால் உடலில் பரவியிருக்கும் வாயுவை வெளிப்படுத்தும் பர செல்வம் வெளிப்படுத்தும் எப்படி ?? வெங்கடேஷ் எல்லா உணர்ச்சிகளும்: 13நீங்கள், சித்ரா சிவம், M Murali மற்றும் 10 பேர்...
தவ மாடல் எந்த மாதிரியாக தினம் தவம் ஆற்றுவது ?? அலை எப்ப ஓய்வது ?? நாம எப்ப நீச்சல் கற்பது ?? அது மாதிரியாக எப்ப கடமைகள் வேலைகள் ஓய்வது ?? நாம எப்ப தவம் செய்வது ?? இது ஒரு ரகம் சரி தான் ஆனால் போதிய நேரம் அவகாசம் கிடைத்தபாடிலை ஆகையாலே ஒரு நாள் முழுக்க தவம் தவம் வேலை மத்த இத்யாதிகள் ஏதுமிலை அப்ப 6 to 8 மணி நேரம்…...
ஆகாய கங்கை நீர் மேலேறி தென்னை உச்சியில் இளநீர் ஆகுது அந்த நீர் இறுகி தேங்காய் ஆகுது மீத நீர் அப்படியே தேங்கி நிற்குது இது புறம் அகத்தில் தேங்காய் பருப்பு தான் சுப்ரமணி மீதமுள்ள நீர் தான் ஆகாய கங்கை நீர் தான் விந்து அகமும் புறமும் ஒன்றே தென்னை இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு வெங்கடேஷ் எல்லா உணர்ச்சிகளும்: 12நீங்கள், சித்ரா சிவம், M Murali மற்றும் 9 பேர் 2 ஆச்சர்யம் கருத்துத் தெரிவி பகிர்...