“ குடுமிப்பிடி “
“ குடுமிப்பிடி “ ஐயர் வைத்திருப்பது பின் மண்டையில் குடுமி இந்த இடத்தில் தான் பெண்களும் பூ வைத்துக்கொள்வர் இதன் சூக்குமம் ?? இதை – இந்த வழி உறுதியாகப் பிடித்தால் தான் நெற்றிக்கண் சேர முடியும் வெங்கடேஷ்...
“ குடுமிப்பிடி “ ஐயர் வைத்திருப்பது பின் மண்டையில் குடுமி இந்த இடத்தில் தான் பெண்களும் பூ வைத்துக்கொள்வர் இதன் சூக்குமம் ?? இதை – இந்த வழி உறுதியாகப் பிடித்தால் தான் நெற்றிக்கண் சேர முடியும் வெங்கடேஷ்...
திருக்குறள் – சன்மார்க்க விளக்கம்/ஆன்மா பெருமை “ பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்செம்பொருள் காண்பது அறிவு. விளக்கம் : ஒரு நிலையான உயிர்க்கு பிறப்பிறப்பு எனும் இருள் நீங்க வேணுமாயின் – செம்பொருளாகிய ஆன்மாவை அந்த ஒளி காணுவது தான் வழிஅந்த ஆன்ம ஒளி தான் அறிவுவெண்மையும் மஞ்சளும் கலந்தால் வருவது செம்மை ஆகிய ஆன்மா எனும் அறிவொளி வெங்கடேஷ்...
“ புளியங்கொம்பும் சுழி கொம்பும் “ புளியங்கொம்பு மேலேறும் போது நாம் கீழே சறுக்கி விட மாட்டோம் அவ்வளவு உறுதியான பிடி சிறு கிளையே ஆனாலும் ஆனால் சுழி கொம்பு இருக்கே அது சறுக்கியும் வழுக்கியும் விழச் செயும் மிக மிக ஜாக்கிரதையாக ஏறணும் அதான் வள்ளல் பெருமான் : ஏறும் போது கீழ் இறங்காதிருக்க படிகள் எடுத்தாய் என தன் சுழி கொம்பு அனுபவம் பாடுகிறார் வெங்கடேஷ்...